புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்பாக்களின் வலிதான் "தங்கமீன்கள்'!
Page 1 of 1 •
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-frc1/1230_501363799936722_216349288_n.jpg
"இறந்த பின்னும் அப்பாக்கள் கதாநாயகனாய் வாழ்வது மகள்களின் மனதில் மட்டும்தான்...''.
""மகள்கள் கேட்பவற்றை முடிந்தவரை முடியாது என்று சொல்லிவிடக் கூடாது என்கிற வாழ்க்கையைத்தான் அப்பாக்கள் வாழ ஆசைப்படுகிறார்கள்....''.
""மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும்.
முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று...'' ட்ரெய்லரில் அடுத்தடுத்து வரும் வசனங்கள் மனதில் பதிகிறது. "கற்றது தமிழ்' மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராம், அடுத்து "தங்க மீன்கள்' மூலம் தூண்டில் போட வருகிறார்.
"கற்றது தமிழ்' மூலம் தமிழ் கற்ற இளைஞர்களின் வாழ்வியலை பொது விவாதத்துக்கு கொண்டு வந்தீர்கள். இப்போது "தங்க மீன்கள்', அதே சமூக நோக்கம்தான் மையமா..?
சமூக நோக்கம் இல்லாமல் என்னால் படம் எடுக்க முடியாது. கற்றது தமிழில் தொட்ட அதே கல்விதான் இதிலும் பிரதானம். இலக்கியத்தில் பொருள் வயிற்பிரிதல் தலைவன் இயல்பு என்ற பகுதி உண்டு. பொருள் தேடி தலைவன் சென்று விட தலைவி படும் கஷ்டங்களை பாடல்கள் சொல்லும். மனைவி, மகளை பிரிந்து பொருள் தேடி செல்வது ஒரு ஆணுக்கு இந்த சமூகம் தந்திருக்கும் கடமை. அதை ஆற்ற அவன் படும் கஷ்டங்கள்தான் கதை நெடுகிலும் இருக்கும். அப்படி பொருள் தேடி, பணம் தேடி மகள்களை பிரிந்து தொலை தூரம் சென்று விடும் அப்பாக்களுக்கு வாழ்வு நெடுகிலும் வலி. இதனால் ஒவ்வொரு அப்பாவும் எவ்வளவு இழந்திருப்பான்? அப்பாவை பிரிந்து துயறுரும் மகள் சிந்துகிற கண்ணீருக்கு பெயர் என்ன? வாழ்க்கையின் சாராம்சம் கூட்டி கழித்துப் பார்த்தால் என்ன இருக்கும் சொல்லுங்க? அந்த குறைதான் படம். நேர்மையாக கிடைக்காத கல்வி குடும்ப உறவுகளை எப்படியெல்லாம் சிதைத்து வைத்திருக்கிறது என்பது கதையின் உள்நாதம். இதோ சென்னையில் தங்கி சினிமாவில் நான் வாழ்கிறேன். ஏதோ ஒரு மூலையில் என் வருகையை எதிர்பார்த்து என் மகள் காத்திருக்கிறாள். அன்பு தகப்பனாக அந்த வலியை நான் உணர்ந்தேன். அதை மற்றவர்களுக்கும் எடுத்து வைக்கிறேன். கனவில் இருப்பதை படமாக்காமல், நிஜத்தில் உணர்ந்ததை படமாக்கி இருக்கிறேன். பொருள் தேடி, பணம் தேடி வெகு தூரத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கும் எல்லா அப்பாக்களுக்கும், பிரிந்து தவிக்கிற எல்லா மகள்களுக்கும் இந்தப் படம் அர்ப்பணம்.
இவ்வளவு அழுத்தம் இருக்கிற கதையில் புதுமுகங்கள் எப்படி....?
இது கடைசி வரைக்கும் கதை சொல்லும். ஏதாவது ஒரு இடத்தில் செயற்கைத்தனம் இருந்தால் முகம் சுழிப்பீங்க. அதனால்தான் நடிக்க தெரிந்தவர்களை துணைக்கு வைத்துக் கொண்டேன். திருவனந்தபுரத்தில் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருப்பவர் செல்லி. நான் நினைத்த அச்சு அசல் வாழ்க்கைக்கு அவர்தான் பொருத்தம். அந்த நடிப்பின் கண்ணியம் படத்துக்கு பலம். சாதனா என்ற சிறுமி என் மகளாக நடித்திருக்கிறாள். இந்த சின்ன வயதில் இது மாதிரியான இயல்பை கொண்டு வந்து நடிப்பது கஷ்டம். அந்த கஷ்டங்களை தனித்துவமாக மாற்றி காட்டியிருக்கிறாள்.
நீங்களும் நடிக்க வந்து விட்டீர்களே...?
கௌதம்மேனன் மாதிரியான படைப்பாளியால்தான் இது மாதிரியான கதையை புரிந்து கொள்ள முடியும். நல்ல படைப்பை பார்க்காதவன், நல்ல எழுத்தைப் படிக்காதவனுக்கு இதிலுள்ள வாழ்க்கை புரியாது. படத்துக்கு தயாரிப்பாளர் தேடி அலைந்தபோது, கைகொடுத்து நின்றார். கதையை சொல்லும் போது, கொஞ்சம் நடித்து காட்டி சொன்னேன். கௌதம் மேனன் கதையை கேட்டு விட்டு, ""நீங்களே நடிப்பதாக இருந்தால், இதை தயாரிக்கிறேன்'' என்றார். எனக்கு எந்த ஐடியாவும் கிடையாது. அடர்ந்த தாடி, கண்ணாடி போட்ட முகம்தான் இதற்கு சரி என்று அவருக்கு தோன்றியது. இது என் வாழ்க்கையில் இருந்து மட்டும் எடுக்கப்பட்ட கதையல்ல. உங்கள் வாழ்க்கையும், உங்களை பிரிந்து வாடும் அன்பு மகளின் வாழ்வும் இருக்கிறது. அப்படியொரு கதையில் நான் நடித்தால் என்ன தவறு?
காமெடி படங்களுக்குதான் இப்போது உத்திரவாதம்... சில நேரங்களில் எதார்த்த முயற்சிகள் தோற்று விடுகிறதே...?
பயம்தான் வருகிறது. எதார்த்தம் மீது சில இயக்குநர்களுக்கு இருக்கும் தவறான பார்வைதான் அதற்கு காரணம். ஒரு சாயலில் ஒரு படம் வெற்றி பெற்றால், அதே சாயலில் பத்து படங்கள் வருகிறது. அதனால்தான் சில நேரங்களில் காமெடி பக்கம் இளைப்பாற வேண்டியிருக்கிறது. ஒரு மனிதன்.. ஒரு வாழ்க்கை.. அதை பின் தொடர்ந்தால் நல்ல கதை கிடைக்கும். அந்த தேடலில் வருவதுதான் உண்மையான எதார்த்தம்.
"இறந்த பின்னும் அப்பாக்கள் கதாநாயகனாய் வாழ்வது மகள்களின் மனதில் மட்டும்தான்...''.
""மகள்கள் கேட்பவற்றை முடிந்தவரை முடியாது என்று சொல்லிவிடக் கூடாது என்கிற வாழ்க்கையைத்தான் அப்பாக்கள் வாழ ஆசைப்படுகிறார்கள்....''.
""மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும்.
முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று...'' ட்ரெய்லரில் அடுத்தடுத்து வரும் வசனங்கள் மனதில் பதிகிறது. "கற்றது தமிழ்' மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராம், அடுத்து "தங்க மீன்கள்' மூலம் தூண்டில் போட வருகிறார்.
"கற்றது தமிழ்' மூலம் தமிழ் கற்ற இளைஞர்களின் வாழ்வியலை பொது விவாதத்துக்கு கொண்டு வந்தீர்கள். இப்போது "தங்க மீன்கள்', அதே சமூக நோக்கம்தான் மையமா..?
சமூக நோக்கம் இல்லாமல் என்னால் படம் எடுக்க முடியாது. கற்றது தமிழில் தொட்ட அதே கல்விதான் இதிலும் பிரதானம். இலக்கியத்தில் பொருள் வயிற்பிரிதல் தலைவன் இயல்பு என்ற பகுதி உண்டு. பொருள் தேடி தலைவன் சென்று விட தலைவி படும் கஷ்டங்களை பாடல்கள் சொல்லும். மனைவி, மகளை பிரிந்து பொருள் தேடி செல்வது ஒரு ஆணுக்கு இந்த சமூகம் தந்திருக்கும் கடமை. அதை ஆற்ற அவன் படும் கஷ்டங்கள்தான் கதை நெடுகிலும் இருக்கும். அப்படி பொருள் தேடி, பணம் தேடி மகள்களை பிரிந்து தொலை தூரம் சென்று விடும் அப்பாக்களுக்கு வாழ்வு நெடுகிலும் வலி. இதனால் ஒவ்வொரு அப்பாவும் எவ்வளவு இழந்திருப்பான்? அப்பாவை பிரிந்து துயறுரும் மகள் சிந்துகிற கண்ணீருக்கு பெயர் என்ன? வாழ்க்கையின் சாராம்சம் கூட்டி கழித்துப் பார்த்தால் என்ன இருக்கும் சொல்லுங்க? அந்த குறைதான் படம். நேர்மையாக கிடைக்காத கல்வி குடும்ப உறவுகளை எப்படியெல்லாம் சிதைத்து வைத்திருக்கிறது என்பது கதையின் உள்நாதம். இதோ சென்னையில் தங்கி சினிமாவில் நான் வாழ்கிறேன். ஏதோ ஒரு மூலையில் என் வருகையை எதிர்பார்த்து என் மகள் காத்திருக்கிறாள். அன்பு தகப்பனாக அந்த வலியை நான் உணர்ந்தேன். அதை மற்றவர்களுக்கும் எடுத்து வைக்கிறேன். கனவில் இருப்பதை படமாக்காமல், நிஜத்தில் உணர்ந்ததை படமாக்கி இருக்கிறேன். பொருள் தேடி, பணம் தேடி வெகு தூரத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கும் எல்லா அப்பாக்களுக்கும், பிரிந்து தவிக்கிற எல்லா மகள்களுக்கும் இந்தப் படம் அர்ப்பணம்.
இவ்வளவு அழுத்தம் இருக்கிற கதையில் புதுமுகங்கள் எப்படி....?
இது கடைசி வரைக்கும் கதை சொல்லும். ஏதாவது ஒரு இடத்தில் செயற்கைத்தனம் இருந்தால் முகம் சுழிப்பீங்க. அதனால்தான் நடிக்க தெரிந்தவர்களை துணைக்கு வைத்துக் கொண்டேன். திருவனந்தபுரத்தில் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருப்பவர் செல்லி. நான் நினைத்த அச்சு அசல் வாழ்க்கைக்கு அவர்தான் பொருத்தம். அந்த நடிப்பின் கண்ணியம் படத்துக்கு பலம். சாதனா என்ற சிறுமி என் மகளாக நடித்திருக்கிறாள். இந்த சின்ன வயதில் இது மாதிரியான இயல்பை கொண்டு வந்து நடிப்பது கஷ்டம். அந்த கஷ்டங்களை தனித்துவமாக மாற்றி காட்டியிருக்கிறாள்.
நீங்களும் நடிக்க வந்து விட்டீர்களே...?
கௌதம்மேனன் மாதிரியான படைப்பாளியால்தான் இது மாதிரியான கதையை புரிந்து கொள்ள முடியும். நல்ல படைப்பை பார்க்காதவன், நல்ல எழுத்தைப் படிக்காதவனுக்கு இதிலுள்ள வாழ்க்கை புரியாது. படத்துக்கு தயாரிப்பாளர் தேடி அலைந்தபோது, கைகொடுத்து நின்றார். கதையை சொல்லும் போது, கொஞ்சம் நடித்து காட்டி சொன்னேன். கௌதம் மேனன் கதையை கேட்டு விட்டு, ""நீங்களே நடிப்பதாக இருந்தால், இதை தயாரிக்கிறேன்'' என்றார். எனக்கு எந்த ஐடியாவும் கிடையாது. அடர்ந்த தாடி, கண்ணாடி போட்ட முகம்தான் இதற்கு சரி என்று அவருக்கு தோன்றியது. இது என் வாழ்க்கையில் இருந்து மட்டும் எடுக்கப்பட்ட கதையல்ல. உங்கள் வாழ்க்கையும், உங்களை பிரிந்து வாடும் அன்பு மகளின் வாழ்வும் இருக்கிறது. அப்படியொரு கதையில் நான் நடித்தால் என்ன தவறு?
காமெடி படங்களுக்குதான் இப்போது உத்திரவாதம்... சில நேரங்களில் எதார்த்த முயற்சிகள் தோற்று விடுகிறதே...?
பயம்தான் வருகிறது. எதார்த்தம் மீது சில இயக்குநர்களுக்கு இருக்கும் தவறான பார்வைதான் அதற்கு காரணம். ஒரு சாயலில் ஒரு படம் வெற்றி பெற்றால், அதே சாயலில் பத்து படங்கள் வருகிறது. அதனால்தான் சில நேரங்களில் காமெடி பக்கம் இளைப்பாற வேண்டியிருக்கிறது. ஒரு மனிதன்.. ஒரு வாழ்க்கை.. அதை பின் தொடர்ந்தால் நல்ல கதை கிடைக்கும். அந்த தேடலில் வருவதுதான் உண்மையான எதார்த்தம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
உங்கள் படைப்பு வெற்றி அடைய வாழ்த்துக்கள்.!
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல படமாக இருந்தால் வெற்றி அடைய வாழ்த்துக்கள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|