புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 
30 Posts - 54%
ayyasamy ram
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 
13 Posts - 23%
mohamed nizamudeen
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 
3 Posts - 5%
prajai
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 
2 Posts - 4%
Baarushree
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 
2 Posts - 4%
viyasan
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 
1 Post - 2%
manikavi
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 
1 Post - 2%
Rutu
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 
1 Post - 2%
சிவா
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 
10 Posts - 63%
ரா.ரமேஷ்குமார்
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 
2 Posts - 13%
manikavi
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 
1 Post - 6%
Rutu
விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_m10விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது? Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' - தீர்வு எப்போது?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jun 05, 2013 7:52 pm

இருநாள்களுக்கு முன்பு தஞ்சாவூரில் புதை சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதற்காக உள்ளே இறங்கிய இரண்டு துப்புரவுத் தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தனர். தமிழ்நாட்டில் இத்தகைய மரணங்கள் அடிக்கடி நடந்துகொண்டே இருக்கின்றன.

இந்த மரணங்கள், "விஷவாயு தாக்கி தொழிலாளர் மரணம்' என்பதாகத்தான் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அதாவது இவை தொழிற்சாலை விபத்து போன்ற உணர்வை ஏற்படுத்திவிடுகின்றது. இவர்கள் தொழிலாளர்கள் என்றாலும்கூட, ஒரு தொழிற்கூடத்தில் ரசாயனத் தொட்டியைக் கழுவும்போது ஏற்படும் விபத்தையும் சாக்கடையைத் துப்புரவு செய்வதையும் ஒன்றுபோல எப்படிக் கருத முடியும்? முதலாவது

எதிர்பார்க்காத தொழிற்சாலை விபத்து என்றால், சாக்கடைக்குள் மனிதர் இறங்குவதால் ஏற்படும் மரணம், சமுதாய அலட்சியத்தால், அதிகாரிகள் அரசு அறிவுறுத்தலைப் புறக்கணிப்பதால் ஏற்படும் ஒன்று.

கடந்த இரு ஆண்டுகளில் ஆங்காங்கே ஒருவர், இருவர் என இருபதுக்கும் மேற்பட்டோர் சாக்கடை அல்லது "செப்டிக் டேங்க்' பணிகளின்போது மரணமடைந்துள்ளனர். ஆனால், இவர்களுக்கு எத்தகைய காப்பீடு உள்ளது அல்லது இவர்களது குடும்பத்துக்கு எத்தகைய இழப்பீடு வழங்கப்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் ஒன்றாக இருக்கிறது. நகராட்சி அல்லது மாநகராட்சி துப்புரவுப் பணியாளராக இருந்தால், குடும்ப நலநிதியாக ரூ.1.5 லட்சம் உடனடியாக வழங்கப்படும்.

தஞ்சை சம்பவத்தைப் பொருத்தவரையில், இவர்கள் தஞ்சை மாநகராட்சியின் துப்புரவு ஊழியர்கள் அல்லர். அயல்பணி ஒப்பந்தத்தில் இந்தப் பணி தனியார் நிறுவனத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் கூலிக்கு வேலை செய்யும் நபர்கள்தான் மரணமடைந்த இருவரும். ஆகவே, அரசு இந்த மரணத்துக்குப் பொறுப்பேற்காது. அயல்பணி ஒப்பந்தத்தில் இத்தகைய மரணங்கள் நேர்ந்தால் பெரும்பாலான நகரங்களில் இவர்களுக்கு சில ஆயிரம் ரூபாய் கொடுத்து கதையை முடித்துவிடுகிறார்கள் என்பதே உண்மை.

இத்தகைய மரணங்களில் அயல்பணி ஒப்பந்ததாரர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஒப்பந்தங்களில் தெளிவாகக் குறிப்பிடப்படுவதே இல்லை.

அயல்பணி ஒப்பந்தம் என்றாலும்கூட, புதை சாக்கடை அடைப்புக்கு உள்ளானால் அதனை இயந்திரம் வைத்துதான் துப்புரவு செய்ய வேண்டும். தவிர்க்க முடியாத தருணங்களில், புதை சாக்கடைக்குள் இறங்குபவர், இது குறித்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிந்திருப்பவராக இருக்க வேண்டும். தஞ்சையில், இவர்கள் இறக்க நேர்ந்த புதை சாக்கடையில் மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர், முதலில் எரியும் விளக்கை உள்ளே இறக்கி, அது அணைந்துபோனதால், ஆக்ஸிஜன் குழாய்களுடன் இறங்கியுள்ளனர் என்று சொன்னால், இறந்த தொழிலாளர்களுக்கு எந்தவித முன்னெச்சரிக்கை பயிற்சியும் அளிக்கப்படவில்லை என்பது தெரிகிறது.

பணியின்போது இதுபோன்ற துப்புரவுப் பணியாளர்கள் இறக்க நேரிட்டால் அவர்களுக்காக எத்தகைய இழப்பீடு தரப்படும் என்பது போன்ற நிபந்தனைகள் இந்த ஒப்பந்தங்களில் சட்டப்பூர்வமாக வலியுறுத்தப்படுவதில்லை. அப்படிப்பட்ட நிலையில் தனியார் நிறுவனங்களிடம் அயல்பணி ஒப்பந்தமாக இதுபோன்ற வேலைகளை ஒப்படைப்பது ஈவிரக்கமில்லாத செயலாகத்தான் இருக்க முடியும்.

இப்போதெல்லாம் எல்லா மாநகராட்சிகளிலும் துப்புரவுப் பணிகள் அனைத்தும் அயல்பணி ஒப்பந்தமாக மாற்றப்பட்டு வருகின்றன. பாதிக்கும் மேற்பட்டோர் அயல்பணி ஒப்பந்த நிறுவனத்தின்கீழ், வாரச் சம்பளம், அல்லது மாதச் சம்பளம் பெறுவோராக இருக்கின்றனர். இவர்களுக்கு எந்தச் சலுகைகளும் கிடையாது. துப்புரவுத் தொழிலுக்குரிய கருவிகள், கையுறைகள், பிரத்யேக ஆடைகள் அந்தந்த நாளுக்கு தரப்பட்டு திரும்பப் பெறப்படுகின்றன. வேறு எந்தவிதமான காப்பீடு திட்டமும், எதிர்கால வைப்புநிதியும் இவர்களுக்குக் கிடையாது.

திறந்த கழிவுறைகள் ஒழிப்புக்கு 1993-ஆம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. மனித மலத்தை மனிதர் அள்ளும் அவலநிலை முடிவுக்கு வந்ததாகப் பேசப்பட்டது. ஆனால், அவ்வாறாக இல்லை. இன்னும் பல இடங்களில் அது நடந்துகொண்டுதான் இருக்கின்றது. மிக அப்பட்டமாக நாம் காணக்கூடிய இடம் ரயில் நிலையம். ரயில்நிலைய தண்டவாளங்களில் மலத்தை அகற்றும் தொழிலில் மனிதர்கள்தான் இன்றும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் ரயில்வே ஊழியர்கள் அல்லர். அயல்பணி ஒப்பந்ததாரர்களிடம் பணிபுரிபவர்களே, தண்டவாளங்களுக்கு இடையே தூய்மை செய்யும் பணியை மேற்கொள்கின்றனர்.

இந்த வேலையை இவர்கள் செய்யாவிட்டால், வேறு யாரைக் கொண்டு செய்வது? வேறுஎப்படி சாக்கடையைச் சுத்தப்படுத்த முடியும்? இது அவர்களுக்கு ஒரு தொழில் என்றெல்லாம் பலர் வாதிடுகின்றனர். துப்புரவுப் பணியை அறிவியல்பூர்வமாக, ஆபத்து இல்லாமல் நடைமுறைப்படுத்த முடியும், அதற்கான வாய்ப்புகள் இருக்கும்போது நாம் ஏன் அதைப் பயன்படுத்துவதே இல்லை என்பதுதான் நமது கேள்வி.

புதைசாக்கடை, அல்லது தொழிற்சாலையின் ரசாயானத் தொட்டி என எதுவாக இருந்தாலும், இயந்திரத்தால் முடியாது அதை மனித உழைப்பின் மூலம்தான் செய்ய முடியும் என்ற கட்டாயச் சூழ்நிலையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்கின்ற நிபந்தனைகள் உருவாக்கப்பட வேண்டும். இந்தப் பணியைத் தொடங்கும் முன்பாக, அந்த இடத்தில் மனிதர் இறங்கலாமா? ஆக்ஸிஜன் உள்ளதா? என்பதை சோதிக்க ரசாயன வல்லுநர்களை அங்கே நிறுத்தவும், உள்ளே இறங்குபவர் போதுமான மூச்சுக்கவசங்களுடன் பணியில் ஈடுபடவும் செய்வதில் என்ன பெருஞ்செலவு ஏற்படப் போகிறது!

அடித்தட்டு மக்கள்தானே என்கிற அலட்சியப் போக்கு நமக்கு எப்போதுதான் மாறுமோ? இறைவனுக்குத்தான் வெளிச்சம்!
நன்றி-தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக