புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_c10வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_m10வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_c10 
27 Posts - 53%
heezulia
வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_c10வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_m10வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_c10 
22 Posts - 43%
T.N.Balasubramanian
வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_c10வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_m10வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_c10வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_m10வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_c10வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_m10வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_c10வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_m10வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_c10வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_m10வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_c10வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_m10வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_c10 
17 Posts - 3%
prajai
வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_c10வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_m10வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_c10வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_m10வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_c10 
9 Posts - 1%
jairam
வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_c10வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_m10வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_c10வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_m10வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_c10 
4 Posts - 1%
Jenila
வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_c10வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_m10வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_c10வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_m10வீட்டுக்குள் ஒரு சாமியார் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டுக்குள் ஒரு சாமியார்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 10, 2013 5:01 pm



தினமும் வாக்கிங் போகிறபோது நம்ம ஆள் ஒருத்தரைத் துணைக்குக் கூட்டிக்கிட்டுப் போறது வழக்கம். கொஞ்ச நாளாக நடராஜன் முகத்திலே தெம்பில்லை. (வாக்கிங் சினேகிதன் பேர்தான் நடராஜன்).

அவரைத் துருவினபோது தெரிஞ்சது - அவருடைய சோகத்துக்குக் காரணம் - அவர் சம்சாரத்தின் நடத்தைதான்னு. அவள் ரொம்ப மாறிவிட்டாளாம்.

''வீட்டிலே ரெண்டு பொண்ணுங்க இருக்கு. அதுங்களுக்கு தலை பின்னி விடறது, சமைக்கறது ஆகிய வேலைங்களைங்கூடச் செய்யறது இல்லை. சதா காலமும் பூஜை, விரதம், கோயில் சுத்தறது, காலட்சேபம் இப்படித்தான் நாள் பூராவையும் செலவு செய்வாள்'' என்று நண்பர் அங்கலாய்த்தார்.

''வயசு நாற்பதுதான் ஆகுது அதுக்குள்ளே இவ்வளவு பக்தியா?'' என்று நொந்து கொண்டார்.

''பக்தியாயிருக்கிறது நல்லதுதானே? சினிமா கினிமா ஷாப்பிங் கீப்பிங்னு ஊர் சுற்றினாத் தப்பு. கோயில் குளம்தானே போறாங்க,'' என்றேன்.

''ஏப்பா, அது அதுக்கு ஒரு அளவில்லையா? கோவிலைச் சுத்தறது நல்லதுதான். அதுக்குன்னு தினம் விடியக் காலை அஞ்சு மணிக்கெல்லாம் குளிச்சிட்டு தலையைத் துடைத்துக் கொள்ளாமல் ஈரம் சொட்டச் சொட்ட நூற்றெட்டு சுற்று சுற்றுகிறாள். பஞ்சாங்கத்தில் போட்டிருக்கிற அத்தனை விரதங்களையும் ஒன்று விடாமல் கடைப்பிடிக்கிறாள். மாசத்தில் பாதி நாள் அரைப் பட்டினி மீதிப் பாதி நாள் முழுப் பட்டினி. எப்போ பார்த்தாலும் வீட்டிலே வித விதமான சுலோகங்கள் படித்துக்கொண்டே இருக்கிறது, ஜபம் பண்றது, தினமும் காலையில் ரெண்டு மணி நேரம் பூஜை செய்யறது... எனக்குப் பயம்மாயிருக்கு ராம்,'' என்றார் நண்பர்.

''என்ன பயம்?''

''எங்காவது சாமியாராப் போயிடப் போறாளோ என்றுதான் பயமாயிருக்கு. தலைவாரிக் கொள்றது இல்லை. மனசிலே சாரதாமணி தேவின்னு நினைப்பு. அவளுக்குப் பக்தைகள்னு சிலபேர் வர ஆரம்பிச்சிருக்காங்க. பெயரும் ஏற்கனவே தெய்வநாயகி ஆச்சா? செளகரியமாப் போச்சு. 'தெய்வம்! தெய்வம்னு!' கூப்பிட்டுகிட்டு அடிக்கடி வந்துடறாங்க.''

''உனக்கு இடைஞ்சலாக இருக்காக்கும்?'' என்றேன்.

''வீட்டைத் துறந்து கும்பலாகக் காசி, அரித்துவார்னு போயிடுவாளோ என்று பயமாயிருக்குது.''

நான் நண்பர் வீட்டுக்கு என் பிஸினஸ் விஷயமாகப் போகும்படி ஆயிற்று. நல்லகாலம், நான் போன சமயம் வீட்டிலே 'தெய்வம்' இல்லை. யார் வீட்டுக்கோ பாத பூஜை ஏற்றுக்கொள்ளப் போயிருப்பதாக நண்பர் கூறினார். பீரோ மேலிருந்த ஒரு பெரிய தோல் பெட்டியை இறக்கி எனக்குத் தேவையான தஸ்தாவேஜுகளைக் காட்டினார்.

வருஷா வருஷம் இந்த ஸீஸனில் என் மூலமாக சில பல லட்சத்துக்கு ·பிக்ஸட் டிபாஸிட் அவர் போடுவார். நான் நம்பகமான நிறுவனங்களில் டெபாசிட்டுக்கு ஏற்பாடு செய்து தருவேன். சிறு கமிஷனும் அவர் தருவார். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே 'தெய்வம்' வீடு திரும்பிவிட்டாள்.

நான் மரியாதையாக வணங்கினேன். தெய்வம் சாதாரணமானவளாக இருந்தபோதே எனக்குத் தெரியும். நான் ஜாதகம் பார்த்துத்தான் அவர்கள் திருமணமே நடந்தது.

''இருங்கோ, காப்பி கொண்டு வர்ரேன்,'' என்று தெய்வம் காப்பி கொண்டு வந்து தந்தாள்.

கிளம்பும்போது என்னுடன் கூடவே வாசல் வரை வந்தாள். கணவனிடம் ''நான் மாமாகிட்டே கொஞ்சம் தனியாப் பேசணும் நீங்க உள்ளே இருங்க,'' என்றாள்.

அவள் என்கிட்டே இரண்டொரு கேள்வி கேட்டாள். பதில் சொன்னேன்.

ராத்திரி எட்டு மணி சுமாருக்கு நண்பர் என்னைத் தேடி வீட்டுக்கு வந்தார்.

''தெய்வம் உன்கிட்டே என்ன கேட்டது?''

நான் சொன்னேன் ''உன் பயத்தை விட்டுவிடு. உன் சம்சாரம் ஒரு நாளும் சாமியாராகிவிட மாட்டாள். கவலையில்லாமலிரு,'' என்றேன்.

''தெய்வம் என்ன சொல்லித்து. சொல்லலாம்னா சொல்லு. தெய்வ குத்தம் ஆயிடப் போறது?''

''ஒரு குத்தமும் ஆகாது. உன் சம்சாரம் சகல பந்தங்களையும் துறந்து சாமியார் ஆகிவிடுவாளோன்னு நீ பயப்பட வேண்டாம்'' என்றேன்.

''எப்படி சொல்கிறே?''

''எல்லா பாங்க் டெபாசிட்டையும் தெய்வம் பார்த்தாள். பாதியை தன் பேருக்கு மாற்றச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருக்கிறாள்!'' என்றேன்.

''இப்பத்தான் எனக்கு நிம்மதியாச்சு'' என்றார் நண்பர்.

அருட்பிரகாச வள்ளலார் சரியாகத்தான் பாடியிருக்கிறார். "சோற்றிலே விருப்பம் சூழ்ந்திடில் ஒருவன் துன்னு நற்றவமெலாம் சுருங்கி, ஆற்றிலே கரைத்த புளியெனப் போம்"

பாக்கியம் ராமசாமி



வீட்டுக்குள் ஒரு சாமியார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 10, 2013 5:09 pm

துறவறம் பூண்டாலும் துட்டுக்கில்லை துறவறம்
தெய்வநாயகியின் பைசாவின் பற்றே பற்று




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 10, 2013 5:15 pm

யினியவன் wrote:துறவறம் பூண்டாலும் துட்டுக்கில்லை துறவறம்
தெய்வநாயகியின் பைசாவின் பற்றே பற்று

இது அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன் தல!



வீட்டுக்குள் ஒரு சாமியார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 10, 2013 5:26 pm

சிவா wrote:இது அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன் தல!
நேரடியா அவங்க சொல்லலேன்னாலும் அவுக
நம்மள வீட்ல வெச்சிருக்கறதே அதுக்கு தானே!!! புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 10, 2013 5:27 pm

யினியவன் wrote:
சிவா wrote:இது அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன் தல!
நேரடியா அவங்க சொல்லலேன்னாலும் அவுக
நம்மள வீட்ல வெச்சிருக்கறதே அதுக்கு தானே!!! புன்னகை

இல்லைன்னா விரட்டிடுவாங்களா? அந்த அளவுக்கு தைரியம் வந்துருச்சா! கோபம்



வீட்டுக்குள் ஒரு சாமியார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 10, 2013 5:35 pm

சிவா wrote:இல்லைன்னா விரட்டிடுவாங்களா? அந்த அளவுக்கு தைரியம் வந்துருச்சா! கோபம்
ராஜா கவனிங்க சிவா கோபப்படராறு - ஒரு போன் கால் செலவு உங்களுக்கு இருக்குமோ? புன்னகை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 10, 2013 6:21 pm

யினியவன் wrote:
சிவா wrote:இல்லைன்னா விரட்டிடுவாங்களா? அந்த அளவுக்கு தைரியம் வந்துருச்சா! கோபம்
ராஜா கவனிங்க சிவா கோபப்படராறு - ஒரு போன் கால் செலவு உங்களுக்கு இருக்குமோ? புன்னகை

வெளில கொஞ்சம் புலி மாதிரி நடிக்கலாம்னு பார்த்தா அதுக்கும் ஆப்படிக்கிறாங்களே! சோகம்



வீட்டுக்குள் ஒரு சாமியார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 10, 2013 8:43 pm

இது போல கரூரில் ஒருவர் இருந்தார். ஜோசியம் சொல்றேன்னு ஊரெல்லாம் புடவை, தங்கம் என்று வாங்கி வந்து சொத்து சேர்த்து விடுவார். இத்தனைக்கும் கணவன் மனைவி இருவரும் ஆசிரியர்கள்.

நல்ல கதை. எனக்கு அவர்களின் உண்மைக்கதையை எழுதியது போல இருந்தது.



வீட்டுக்குள் ஒரு சாமியார் Aவீட்டுக்குள் ஒரு சாமியார் Aவீட்டுக்குள் ஒரு சாமியார் Tவீட்டுக்குள் ஒரு சாமியார் Hவீட்டுக்குள் ஒரு சாமியார் Iவீட்டுக்குள் ஒரு சாமியார் Rவீட்டுக்குள் ஒரு சாமியார் Aவீட்டுக்குள் ஒரு சாமியார் Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 10, 2013 10:18 pm

அந்த அம்மா பணம் collect பண்ணத்தான் அப்படி சாமியார் வேடம் போடறாங்களோ, அதுவும் சிறைவாசம் ஏதும் உண்டா என்று ஜோசியம் கேட்டுண்டு ? என்று நினைத்தேன் நான் புன்னகை சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jun 10, 2013 10:40 pm

யினியவன் wrote:துறவறம் பூண்டாலும் துட்டுக்கில்லை துறவறம்
தெய்வநாயகியின் பைசாவின் பற்றே பற்று

சூப்பருங்க




வீட்டுக்குள் ஒரு சாமியார் Mவீட்டுக்குள் ஒரு சாமியார் Uவீட்டுக்குள் ஒரு சாமியார் Tவீட்டுக்குள் ஒரு சாமியார் Hவீட்டுக்குள் ஒரு சாமியார் Uவீட்டுக்குள் ஒரு சாமியார் Mவீட்டுக்குள் ஒரு சாமியார் Oவீட்டுக்குள் ஒரு சாமியார் Hவீட்டுக்குள் ஒரு சாமியார் Aவீட்டுக்குள் ஒரு சாமியார் Mவீட்டுக்குள் ஒரு சாமியார் Eவீட்டுக்குள் ஒரு சாமியார் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக