புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
by heezulia Today at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :)
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
1. உறவினர் வீட்டிற்கு போகிறீர்களா?
நம் உறவினர், நண்பர்கள் வீட்டிற்கு செல்லும் போது இனிப்புகள், பழங்கள், நொறுக்குத்தீனிகள் வாங்கி செல்லும் பழக்கத்தை கொண்டுள்ளோம். ஒரு புறம் இனிப்புகளும், மிட்டாய் வகைகளும், உடல் நலத்திற்கு சிறிதும் நன்மை தருவன இல்லை என்பது மட்டுமில்லாமல், குழந்தைகளையும், நீரிழிவு நோயினால் உணவு கட்டுப்பாட்டிற்கு உட்பட்டிற்கும் வீட்டின் பெரியோர்களையும்,
இவற்றை உட்கொள்ள தூண்டும். கார வகைகளும் ஒன்றும் ஆரோக்கிய மானவை அல்ல.
தொழில் துறையின் வளர்ச்சியாலும், நகர மயமாக்குதலாலும், சுற்றுப்புற சூழலின் தட்ப வெட்ப நிலை பெரிதும் மாறி வருகிறது. நாம், நம் லாபத்திற்காக மரங்களை பெரிதும் அழித்து விட்டதே இவற்றிற்கு காரணம் என்று, ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நம் உறவினர் வீடுகளுக்கு போகும்போது, சின்னஞ்சிறு பூச்செடிகளைப் பரிசாகத் தருவதைப் பழக்கப்படுத்திக் கொள்ளலாம். வீட்டின் ஜன்னல்கள், பால்கனி, மாடிகளிலேயே வளர்க்கக்கூடிய வகை செடிகள் இப்போது கிடைக்கின்றன. மண் தொட்டிகள் என்று இல்லை, பிளாஸ்டிக் தொட்டிகளும், தூக்குவதற்கு எளிமையாக இருக்கும். தொட்டிகளுடன் கூடிய பயன்தரும் செடிகளும் கிடைக்கின்றன.
வீட்டில் செடிகள் வளர்ப்பது, வீடுகளில் சுத்தமான புத்துணர்ச்சியூட்டும் காற்று சூழ ஏதுவாகிறது. நம் குழந்தைகளும் நம்மிடமிருந்து, ஒரு நல்ல பழக்க வழக்கத்தைக் கற்றுக் கொள்வர். நம் அரசுடன், நாமும்... நம் நகரத்தை பசுமையாக்கும் முயற்சியில் கை கொடுக்கலாமே!
— ஜெயந்தி சதீஷ், சென்னை.
நம் உறவினர், நண்பர்கள் வீட்டிற்கு செல்லும் போது இனிப்புகள், பழங்கள், நொறுக்குத்தீனிகள் வாங்கி செல்லும் பழக்கத்தை கொண்டுள்ளோம். ஒரு புறம் இனிப்புகளும், மிட்டாய் வகைகளும், உடல் நலத்திற்கு சிறிதும் நன்மை தருவன இல்லை என்பது மட்டுமில்லாமல், குழந்தைகளையும், நீரிழிவு நோயினால் உணவு கட்டுப்பாட்டிற்கு உட்பட்டிற்கும் வீட்டின் பெரியோர்களையும்,
இவற்றை உட்கொள்ள தூண்டும். கார வகைகளும் ஒன்றும் ஆரோக்கிய மானவை அல்ல.
தொழில் துறையின் வளர்ச்சியாலும், நகர மயமாக்குதலாலும், சுற்றுப்புற சூழலின் தட்ப வெட்ப நிலை பெரிதும் மாறி வருகிறது. நாம், நம் லாபத்திற்காக மரங்களை பெரிதும் அழித்து விட்டதே இவற்றிற்கு காரணம் என்று, ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நம் உறவினர் வீடுகளுக்கு போகும்போது, சின்னஞ்சிறு பூச்செடிகளைப் பரிசாகத் தருவதைப் பழக்கப்படுத்திக் கொள்ளலாம். வீட்டின் ஜன்னல்கள், பால்கனி, மாடிகளிலேயே வளர்க்கக்கூடிய வகை செடிகள் இப்போது கிடைக்கின்றன. மண் தொட்டிகள் என்று இல்லை, பிளாஸ்டிக் தொட்டிகளும், தூக்குவதற்கு எளிமையாக இருக்கும். தொட்டிகளுடன் கூடிய பயன்தரும் செடிகளும் கிடைக்கின்றன.
வீட்டில் செடிகள் வளர்ப்பது, வீடுகளில் சுத்தமான புத்துணர்ச்சியூட்டும் காற்று சூழ ஏதுவாகிறது. நம் குழந்தைகளும் நம்மிடமிருந்து, ஒரு நல்ல பழக்க வழக்கத்தைக் கற்றுக் கொள்வர். நம் அரசுடன், நாமும்... நம் நகரத்தை பசுமையாக்கும் முயற்சியில் கை கொடுக்கலாமே!
— ஜெயந்தி சதீஷ், சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆண்களே...சற்று நிதானியுங்கள்!
நானும், என் கணவரும் வேலைக்கு செல்வதால், வீட்டு வேலைகளை கவனிக்க ஒரு பணிப்பெண்ணை அமர்த்தியுள்ளோம்.
என் கணவர், எடுத்ததற்கெல்லாம் கத்தி களேபரம் செய்து, என்னோடு சண்டை பிடிப்பார்; சில சமயம், அடி, உதையும் உண்டு.
அதிலும், பணிப்பெண் முன் இப்படிப்பட்ட சச்சரவுகள் நிகழும் போது எனக்கு மிக அவமானமாக இருக்கும். எனவே, என், "ஈகோ பஞ்சர்' ஆகும் அளவுக்கு அவர் பேசினால் கூட, பணிப்பெண் இருப்பதைக் கருதி, பதில் பேசாமல் அமைதியாக இருப்பேன்.
"என்ன திமிர் இருந்தால், நான் இவ்வளவு சொல்லியும், கல்லுளிமங்கி மாதிரி இருப்பாய்?' என அதற்கும், "டோஸ்' விழும்.
அய்யா கணவன்மார்களே... மனைவிக்கு எதிரான உங்கள் வாய்சொல் வீர தீரங்களை, கை நீட்டல்களை தனியாக நான்கு சுவருக்குள் வைத்துக் கொள்ளுங்கள்; வேலைக்காரி முன் உங்கள் சாகசங்களை காட்டாதீர்கள்.
சாது மிரண்டால்... பாணியில் நாங்களும், "நறுக்'கென்று எதிர்த்து கேட்டால், உங்கள் நிலைமை என்னாகும் என்று யோசித்துப் பாருங்கள்.
—சுபாஷினி செல்வக்குமார், விருதுநகர்.
நானும், என் கணவரும் வேலைக்கு செல்வதால், வீட்டு வேலைகளை கவனிக்க ஒரு பணிப்பெண்ணை அமர்த்தியுள்ளோம்.
என் கணவர், எடுத்ததற்கெல்லாம் கத்தி களேபரம் செய்து, என்னோடு சண்டை பிடிப்பார்; சில சமயம், அடி, உதையும் உண்டு.
அதிலும், பணிப்பெண் முன் இப்படிப்பட்ட சச்சரவுகள் நிகழும் போது எனக்கு மிக அவமானமாக இருக்கும். எனவே, என், "ஈகோ பஞ்சர்' ஆகும் அளவுக்கு அவர் பேசினால் கூட, பணிப்பெண் இருப்பதைக் கருதி, பதில் பேசாமல் அமைதியாக இருப்பேன்.
"என்ன திமிர் இருந்தால், நான் இவ்வளவு சொல்லியும், கல்லுளிமங்கி மாதிரி இருப்பாய்?' என அதற்கும், "டோஸ்' விழும்.
அய்யா கணவன்மார்களே... மனைவிக்கு எதிரான உங்கள் வாய்சொல் வீர தீரங்களை, கை நீட்டல்களை தனியாக நான்கு சுவருக்குள் வைத்துக் கொள்ளுங்கள்; வேலைக்காரி முன் உங்கள் சாகசங்களை காட்டாதீர்கள்.
சாது மிரண்டால்... பாணியில் நாங்களும், "நறுக்'கென்று எதிர்த்து கேட்டால், உங்கள் நிலைமை என்னாகும் என்று யோசித்துப் பாருங்கள்.
—சுபாஷினி செல்வக்குமார், விருதுநகர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இளைஞர்கள் புரிந்து கொள்வரா?
பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அதிக கூட்டமுள்ள பஸ்சில், ஐந்து இளைஞர்கள் ஏறினர். அதில், இருவர் மட்டும் உள்ளே சென்று, அடுத்தடுத்தாற்போல உட்கார்ந்திருந்த இரண்டு கல்லூரி மாணவிகளிடம், தங்கள் சில்மிஷத்தை காட்ட துவங்கினர்.
அதில் ஒருவன், மாணவியின் மேல் சாய்வது போல், ஜன்னல் வெளியே கையசைத்து, எல்லாருக்கும், "ஹாய்' சொல்லிக் கொண்டிருந்தான். அந்த பெண்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. வாசல்படியில் நின்றவன், அவனிடம், "டேய் மச்சான், உன் முதல் பொண்டாட்டி சூப்பர்...'ன்னு சொல்ல, எல்லாரும், "வாடி, வாடி நாட்டுக்கட்டை, வசமா வந்து மாட்டிக்கிட்ட...' என பாடி, தாளம் போட்டனர்.
உடனே இன்னொருவன், "டேய் மச்சான், உன் இரண்டாவது பொண்டாட்டியை மட்டும் காம்ப்ளான் கொடுத்து தேத்தணும்...' என கமென்ட் அடிக்க, பஸ்சில் இருந்த பலர் இதை கேட்டு, ஆத்திரமடைந்தாலும், வெளியே எதுவும் சொல்ல முடியாமல் நின்றனர். இளைஞர்களே... பிறருடைய உணர்வுகளை மதியுங்கள். பெண்ணினத்தை அவமதிக்காதீர்கள். அவர்கள் இல்லையேல் நாம் இல்லை.
நமக்கு தெரிந்த பெரியவர்கள், உறவினர்கள் அந்த பஸ்சிலே பயணிக்க நேரிட்டால், உங்கள் மேல் தரக்குறைவான அபிப்ராயம் தோன்றலாம். சிந்திப்பீர்களா?
— என்.கருணாகரன், கோவை.
பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அதிக கூட்டமுள்ள பஸ்சில், ஐந்து இளைஞர்கள் ஏறினர். அதில், இருவர் மட்டும் உள்ளே சென்று, அடுத்தடுத்தாற்போல உட்கார்ந்திருந்த இரண்டு கல்லூரி மாணவிகளிடம், தங்கள் சில்மிஷத்தை காட்ட துவங்கினர்.
அதில் ஒருவன், மாணவியின் மேல் சாய்வது போல், ஜன்னல் வெளியே கையசைத்து, எல்லாருக்கும், "ஹாய்' சொல்லிக் கொண்டிருந்தான். அந்த பெண்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. வாசல்படியில் நின்றவன், அவனிடம், "டேய் மச்சான், உன் முதல் பொண்டாட்டி சூப்பர்...'ன்னு சொல்ல, எல்லாரும், "வாடி, வாடி நாட்டுக்கட்டை, வசமா வந்து மாட்டிக்கிட்ட...' என பாடி, தாளம் போட்டனர்.
உடனே இன்னொருவன், "டேய் மச்சான், உன் இரண்டாவது பொண்டாட்டியை மட்டும் காம்ப்ளான் கொடுத்து தேத்தணும்...' என கமென்ட் அடிக்க, பஸ்சில் இருந்த பலர் இதை கேட்டு, ஆத்திரமடைந்தாலும், வெளியே எதுவும் சொல்ல முடியாமல் நின்றனர். இளைஞர்களே... பிறருடைய உணர்வுகளை மதியுங்கள். பெண்ணினத்தை அவமதிக்காதீர்கள். அவர்கள் இல்லையேல் நாம் இல்லை.
நமக்கு தெரிந்த பெரியவர்கள், உறவினர்கள் அந்த பஸ்சிலே பயணிக்க நேரிட்டால், உங்கள் மேல் தரக்குறைவான அபிப்ராயம் தோன்றலாம். சிந்திப்பீர்களா?
— என்.கருணாகரன், கோவை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெற்றோருக்கு வயதாகிவிட்டால், அதிலும் தள்ளாமை வந்து விட்டால், அவர்களுடைய நிலைமை பரிதாபத்துக்குரியதாகி விடுகிறது. புண்ணிய வசத்தால் சத்புத்திரனைப் பெற்றிருந்தால், அவர்களை அவன், அன்பும், ஆதரவும் காட்டி சந்தோஷமாக வைத்திருப்பான். இப்படிப்பட்ட நல்ல பிள்ளைகளை தான் சத்புத்ரன் என்கின்றனர். இன்னும் சில புத்திர ரத்தினங்களும் இருக் கின்றனர்.
பெற்றோர் படாதபாடு பட்டு, படிக்க வைத்து ஆளாக்கி, உத்தியோகம் கிடைக்க செய்து, ஒரு கல்யாணத்தையும் முடித்து வைக்கின்றனர்.
பையன் கல்யாணமாகி, மாலையும் கழுத்துமாய் வந்து நமஸ்காரம் செய்யும்போது, உள்ளம் பூரித்து, அகமகிழ்ந்து ஆசீர்வதிக் கின்றனர். அதன் பிறகு தான் பிரச்னையே ஆரம்பமாகிறது. மனைவியின் பின்னாடியே சுற்ற ஆரம்பித்து விடுகிறான் பையன். மனைவி சொல்லே மந்திரமாகி, பெற்றோர் இரண்டாம் பட்சமாக போய் விடுகின்றனர். மனைவி நல்ல குணம் உள்ளவளாக இருந்தால், மாமியார், மாமனாருக்கு மரியாதை கிடைக்கும். எதைச் செய்வதானாலும் அவர்களிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் செய்வாள். எது நல்லது, எது வேண்டாதது என்று கேட்டு செய்வாள்.
கொஞ்சம் வசதியுள்ள குடும்பத்திலிருந்து வந்த பெண்ணானால் மாமியாரை, மாமனாரை அவ்வளவாக மதிக்க மனமிராது. "அவர்களை என்ன கேட்பது, எனக்குத் தெரி யாதா?' என்பர். இவள் சொல்கிறபடி ஆடுகிறவனாக கணவன் இருந்து விட்டால், வயதான பெற்றோர் பாடு பரிதாபகரமாகி விடுகிறது. பெற்ற பிள்ளை கூட, மனைவியின் பக்கம் சேர்ந்து, இவர்களை ஒரு பாரமாக நினைக்க ஆரம்பித்து, இரவு, பகலாக ஆலோசித்து, இவர்களை ஏதாவது, "முதியோர் இல்லத்தில்' சேர்த்து நாம் நிம்மதியாக இருக்கலாம், நினைத்த சினிமாவுக்கு போகலாம், இஷ்டம் போல் வரலாம், சந்தோஷமாக இருக்கலாம்...' என்று தீர்மானம் போடுவான்.
"முதியோர் இல்லம்' எங்கே இருக்கிறது என்று சிரத்தையாக விசாரித்து பெற்றோருக்கு ஆயிரம் சமாதானம் சொல்லி, அவர்களை அங்கே கொண்டு போய் சேர்த்து, பணத்தையும் கட்டி விட்டு வந்து விடுவான். பெற்றோரும் மனம் நொந்து போய் அந்த இல்லத்தில் தங்கி, திரும்பிப் போகும் பிள்ளையை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டே கண்ணீர் சிந்துவர்.
ஆனால், பெற்றோரின் வயோதிக காலத்தில் அவர்களுக்கு வேண்டிய சவுகரியங்களைச் செய்து கொடுத்து, அன்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதை விட சிறந்த தர்மம் வேறு எதுவுமில்லை. ஆலயங்களுக்குப் போக வேண்டாம், தீர்த்த யாத்திரை செய்ய வேண்டாம், ஷேத்ராடனம் செய்ய வேண்டாம், இவைகளில் கிடைக்கும் புண்ணியத்தை விட, மிக அதிகமான புண்ணியம் பெற்றோரின் வயோதிக காலத்தில் மனம் குளிரும்படி நடந்து கொண்டாலே கிடைத்து விடும்.
பிள்ளையைப் பெற்று, வளர்த்து, ஆளாக்க என்னவெல்லாம் செய் திருப்பர் என்பதை பிள்ளைகள் எண்ணிப் பார்க்க வேண்டும். இவன் பிறந்தவுடன் அனாதை இல்லத்திலா கொண்டு போய் சேர்த்தனர். கண்ணும், கருத்துமாய் பாதுகாத்து, இரவு, பகல் பாராமல் ஊட்டி வளர்த்தனர். அப்படிப்பட்ட தாய், தந்தையருக்கு கடைசி காலத்தில், "முதியோர் இல்லம்' தானா கதி! தாய், தந்தையருக்கு வயோதிக காலத்தில் பணிவிடை செய்வது எவ்வளவு பெரிய புண்ணியம்.
nandri : வாரமலர்
பெற்றோர் படாதபாடு பட்டு, படிக்க வைத்து ஆளாக்கி, உத்தியோகம் கிடைக்க செய்து, ஒரு கல்யாணத்தையும் முடித்து வைக்கின்றனர்.
பையன் கல்யாணமாகி, மாலையும் கழுத்துமாய் வந்து நமஸ்காரம் செய்யும்போது, உள்ளம் பூரித்து, அகமகிழ்ந்து ஆசீர்வதிக் கின்றனர். அதன் பிறகு தான் பிரச்னையே ஆரம்பமாகிறது. மனைவியின் பின்னாடியே சுற்ற ஆரம்பித்து விடுகிறான் பையன். மனைவி சொல்லே மந்திரமாகி, பெற்றோர் இரண்டாம் பட்சமாக போய் விடுகின்றனர். மனைவி நல்ல குணம் உள்ளவளாக இருந்தால், மாமியார், மாமனாருக்கு மரியாதை கிடைக்கும். எதைச் செய்வதானாலும் அவர்களிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் செய்வாள். எது நல்லது, எது வேண்டாதது என்று கேட்டு செய்வாள்.
கொஞ்சம் வசதியுள்ள குடும்பத்திலிருந்து வந்த பெண்ணானால் மாமியாரை, மாமனாரை அவ்வளவாக மதிக்க மனமிராது. "அவர்களை என்ன கேட்பது, எனக்குத் தெரி யாதா?' என்பர். இவள் சொல்கிறபடி ஆடுகிறவனாக கணவன் இருந்து விட்டால், வயதான பெற்றோர் பாடு பரிதாபகரமாகி விடுகிறது. பெற்ற பிள்ளை கூட, மனைவியின் பக்கம் சேர்ந்து, இவர்களை ஒரு பாரமாக நினைக்க ஆரம்பித்து, இரவு, பகலாக ஆலோசித்து, இவர்களை ஏதாவது, "முதியோர் இல்லத்தில்' சேர்த்து நாம் நிம்மதியாக இருக்கலாம், நினைத்த சினிமாவுக்கு போகலாம், இஷ்டம் போல் வரலாம், சந்தோஷமாக இருக்கலாம்...' என்று தீர்மானம் போடுவான்.
"முதியோர் இல்லம்' எங்கே இருக்கிறது என்று சிரத்தையாக விசாரித்து பெற்றோருக்கு ஆயிரம் சமாதானம் சொல்லி, அவர்களை அங்கே கொண்டு போய் சேர்த்து, பணத்தையும் கட்டி விட்டு வந்து விடுவான். பெற்றோரும் மனம் நொந்து போய் அந்த இல்லத்தில் தங்கி, திரும்பிப் போகும் பிள்ளையை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டே கண்ணீர் சிந்துவர்.
ஆனால், பெற்றோரின் வயோதிக காலத்தில் அவர்களுக்கு வேண்டிய சவுகரியங்களைச் செய்து கொடுத்து, அன்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதை விட சிறந்த தர்மம் வேறு எதுவுமில்லை. ஆலயங்களுக்குப் போக வேண்டாம், தீர்த்த யாத்திரை செய்ய வேண்டாம், ஷேத்ராடனம் செய்ய வேண்டாம், இவைகளில் கிடைக்கும் புண்ணியத்தை விட, மிக அதிகமான புண்ணியம் பெற்றோரின் வயோதிக காலத்தில் மனம் குளிரும்படி நடந்து கொண்டாலே கிடைத்து விடும்.
பிள்ளையைப் பெற்று, வளர்த்து, ஆளாக்க என்னவெல்லாம் செய் திருப்பர் என்பதை பிள்ளைகள் எண்ணிப் பார்க்க வேண்டும். இவன் பிறந்தவுடன் அனாதை இல்லத்திலா கொண்டு போய் சேர்த்தனர். கண்ணும், கருத்துமாய் பாதுகாத்து, இரவு, பகல் பாராமல் ஊட்டி வளர்த்தனர். அப்படிப்பட்ட தாய், தந்தையருக்கு கடைசி காலத்தில், "முதியோர் இல்லம்' தானா கதி! தாய், தந்தையருக்கு வயோதிக காலத்தில் பணிவிடை செய்வது எவ்வளவு பெரிய புண்ணியம்.
nandri : வாரமலர்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சிறந்த அனுபவ பதிவுகள் பகிர்வுக்கு நன்றி அம்மா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி முத்து
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசுவதால் கண்ணீர் ஏன் வருகிறது தெரியுமா குட்டீஸ்?
கலவரங்கள் நிகழும்போது கலவரத்தில் ஈடுபடுபவர்களை விரட்ட கண்ணீர் புகைக் குண்டு வீசப்படுவதுண்டு.
குளோரோசீட்டோபினோன் மற்றும் குளோரோ பென்ஸைஸ் இடிமெலோனோநைட்ரைஸ் என்னும் இருவகைப் வேதிப்பொருட்களே பொதுவாக கண்ணீர்ப் புகைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இவை இரண்டும் முறையே CS மற்றும் CN என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் தற்போது CN மட்டுமே பயன்படுத்தப் படுகின்றன.
கண்ணீர்ப் புகைக் குண்டுகளினுள் அவை திரவமாக்கப்பட்ட நிலையில் இருக்கும். குண்டுகள் உடையும் போது அழுத்தம், குறைந்து வாயுநிலையில் வெளிப்படுகிற வேதிப்பொருட்கள் தோலில் எரிச்சலை உண்டாக்கும்.
உடலில் ஈரநிலையிலுள்ள கண், மூக்கின் உட்பகுதி, வாய், நுரையீரல் பகுதிகளில் இவ்வேதிப்பொருட்கள் படும்போது கண்ணீர், தும்மல், இருமல் உண்டாகின்றன. அதிக ஈரப்பதமுள்ள இடத்தில் அதிக அளவு அமிலப் பொருட்கள் உருவாகி கடுமையான எரிச்சல் உண்டாகும். கண்கள் எப்போதும் ஈரப்பதத்துடன் இருப்பதால் அங்கு அதிக எரிச்சல் உண்டாகி, கண்ணீர் உருவாகிறது.
நன்றி : சிறுவர் மலர்
கலவரங்கள் நிகழும்போது கலவரத்தில் ஈடுபடுபவர்களை விரட்ட கண்ணீர் புகைக் குண்டு வீசப்படுவதுண்டு.
குளோரோசீட்டோபினோன் மற்றும் குளோரோ பென்ஸைஸ் இடிமெலோனோநைட்ரைஸ் என்னும் இருவகைப் வேதிப்பொருட்களே பொதுவாக கண்ணீர்ப் புகைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இவை இரண்டும் முறையே CS மற்றும் CN என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் தற்போது CN மட்டுமே பயன்படுத்தப் படுகின்றன.
கண்ணீர்ப் புகைக் குண்டுகளினுள் அவை திரவமாக்கப்பட்ட நிலையில் இருக்கும். குண்டுகள் உடையும் போது அழுத்தம், குறைந்து வாயுநிலையில் வெளிப்படுகிற வேதிப்பொருட்கள் தோலில் எரிச்சலை உண்டாக்கும்.
உடலில் ஈரநிலையிலுள்ள கண், மூக்கின் உட்பகுதி, வாய், நுரையீரல் பகுதிகளில் இவ்வேதிப்பொருட்கள் படும்போது கண்ணீர், தும்மல், இருமல் உண்டாகின்றன. அதிக ஈரப்பதமுள்ள இடத்தில் அதிக அளவு அமிலப் பொருட்கள் உருவாகி கடுமையான எரிச்சல் உண்டாகும். கண்கள் எப்போதும் ஈரப்பதத்துடன் இருப்பதால் அங்கு அதிக எரிச்சல் உண்டாகி, கண்ணீர் உருவாகிறது.
நன்றி : சிறுவர் மலர்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|