புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Rutu | ||||
சிவா | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
mohamed nizamudeen | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொந்தக்கதை....சோகக்கதை.
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- maristellaபுதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 27/05/2013
எங்கள் அழகான தாய்நாட்டை..
நாங்கள் எப்படிஎல்லாம் நினைத்து நினைத்து வாழ்ந்தோம்.
என்னசெய்வது எங்கள் நாடு மிண்டும் இருண்டுவிட்டது.
எப்போ விடியும் எப்போ விடியும் என்று கண்விழித்து இருந்தோம்.
விழித்தகண் விழித்ததுதான். - எங்கள்
உடல் தான் கனடாவில்.
உயிர் எங்கள் தாய் மண்ணில்...
மறக்கமுடியுமா... எங்கள் சொந்தங்களை.
நாங்கள் கனடாவில் வாழும் வாழ்க்கை.
சோகமான வாழ்க்கைதான்.
எங்கள் அம்மா, அப்பா, தம்பி.
பெரியக்காவின் மகன்,மகள்.
சின்னக்காவின் மகன்....
இவர்கள் எல்லாம் எங்களை விட்டு
இறைவனிடம் சென்றுவிட்டார்கள்.
இத்தனை சோகங்களையும் தாங்கிக்கொண்டு
எப்படி நாங்கள் சந்தோசமாக வாழ்வது
எத்தனை உறவு இருந்தாலும்....
எங்கள் சொந்த உறவு போல் வருமா....
நாங்கள் மட்டுமல்ல அனைத்து - தமிழ்
மக்களும் சோகத்தில் தான் வாழ்கிறார்கள்.
எனக்கு இரண்டு பிள்ளைகள்.
எனது கணவர் மிகவும் நல்லவர்.
அவர்தான் எங்கள் குடும்பங்களை அக்கறையுடன் கவனிப்பார்.
கனடாவில் நாங்கள் படும் கஸ்ரம் யாருக்கும் தெரியாது.
அவர்கள் நினைப்பார்கள் - நாங்கள்
கனடாவில் சந்தோசமாக வாழ்கிறோம் என்று.
எங்களை விட்டுப் பிரிந்த தம்பிக்கு நான்கு பிள்ளைகள்.
நான்தான் கஸ்ரப்பட்டு பார்க்கிறேன்.
நான் பதினாறு வயதில் சுமந்த சுமையை...
இன்னும்தன் சுமந்து கொண்டிருக்கிறேன்.
எங்கள் அம்மா சொன்ன வார்த்தை நினைவுக்கு வரும்.
எங்கள் அம்மா சொன்ன வார்த்தை இது.
"ஜேசுநாதர் சுமந்த சிலுவையை விட
நான் சுமக்கும் சுமைதான் பாரமானது"
நாங்கள் வறுமையாக இருந்தபோது...
அம்மா கண்ணிருடன் சொன்ன வார்த்தைகள்.
இதைஎழுதும்போது எனக்கு கண்கள் கலங்கின.
நாங்கள் பட்ட கஸ்ரம் மாதிரி
யாரும் பட்டிருக்க மாட்டார்கள்.
எத்தனை நாட்கள் சாப்பாடில்லாமல்..
பாடசாலைக்கு போய் மயங்கிவிந்ழுதிருப்போம்
இப்பகூட அதை நினைத்துப் பார்க்கும்போது
கண்ணீர் சொரிகின்றது...
பசிகள் இருக்கும் போது
தூக்கமும் இல்லை .
எனது மனதில் இருக்கும் சுமைகளை
உங்களிடம் சொல்லி ஆறுகிறேன்.
இறைவன் எல்லோரின் தலை எழுத்தையும்
எழுதும்போது நல்லக எழுதிவிட்டார்.
என்னுடைய தலைஎழுத்தை எழுதும்போது....
பேனாவில் இருந்த மை முடிந்து
விட்டதுபோல் நான் நினைக்கிறேன்.
நினைவு தெரிந்த நாட்களில் இருந்து
இன்னும்தான் என் சுமை குறையவில்லை.
வாழ்க்கை என்னும் வட்டத்துக்குள்.
இன்பமும் துன்பமும் மாறி மாறி பின் தொடர்கின்றது.
இதுதான் வாழ்க்கையா......?
எத்தனை எத்தனை கனவுகள் கண்டேன்.
அத்தனை கனவுகளும் அழிந்து விட்டது.
இதுதான் என்னுடைய சொந்தக்கதை...சோகக்கதை.
யாரும் உங்கள் சொந்தக்கதையை எழுதும்போது
வெட்கப்படவேண்டாம்......
நன்றி மீண்டும் தொடரும்
மரிச்டெல்லா .....
நாங்கள் எப்படிஎல்லாம் நினைத்து நினைத்து வாழ்ந்தோம்.
என்னசெய்வது எங்கள் நாடு மிண்டும் இருண்டுவிட்டது.
எப்போ விடியும் எப்போ விடியும் என்று கண்விழித்து இருந்தோம்.
விழித்தகண் விழித்ததுதான். - எங்கள்
உடல் தான் கனடாவில்.
உயிர் எங்கள் தாய் மண்ணில்...
மறக்கமுடியுமா... எங்கள் சொந்தங்களை.
நாங்கள் கனடாவில் வாழும் வாழ்க்கை.
சோகமான வாழ்க்கைதான்.
எங்கள் அம்மா, அப்பா, தம்பி.
பெரியக்காவின் மகன்,மகள்.
சின்னக்காவின் மகன்....
இவர்கள் எல்லாம் எங்களை விட்டு
இறைவனிடம் சென்றுவிட்டார்கள்.
இத்தனை சோகங்களையும் தாங்கிக்கொண்டு
எப்படி நாங்கள் சந்தோசமாக வாழ்வது
எத்தனை உறவு இருந்தாலும்....
எங்கள் சொந்த உறவு போல் வருமா....
நாங்கள் மட்டுமல்ல அனைத்து - தமிழ்
மக்களும் சோகத்தில் தான் வாழ்கிறார்கள்.
எனக்கு இரண்டு பிள்ளைகள்.
எனது கணவர் மிகவும் நல்லவர்.
அவர்தான் எங்கள் குடும்பங்களை அக்கறையுடன் கவனிப்பார்.
கனடாவில் நாங்கள் படும் கஸ்ரம் யாருக்கும் தெரியாது.
அவர்கள் நினைப்பார்கள் - நாங்கள்
கனடாவில் சந்தோசமாக வாழ்கிறோம் என்று.
எங்களை விட்டுப் பிரிந்த தம்பிக்கு நான்கு பிள்ளைகள்.
நான்தான் கஸ்ரப்பட்டு பார்க்கிறேன்.
நான் பதினாறு வயதில் சுமந்த சுமையை...
இன்னும்தன் சுமந்து கொண்டிருக்கிறேன்.
எங்கள் அம்மா சொன்ன வார்த்தை நினைவுக்கு வரும்.
எங்கள் அம்மா சொன்ன வார்த்தை இது.
"ஜேசுநாதர் சுமந்த சிலுவையை விட
நான் சுமக்கும் சுமைதான் பாரமானது"
நாங்கள் வறுமையாக இருந்தபோது...
அம்மா கண்ணிருடன் சொன்ன வார்த்தைகள்.
இதைஎழுதும்போது எனக்கு கண்கள் கலங்கின.
நாங்கள் பட்ட கஸ்ரம் மாதிரி
யாரும் பட்டிருக்க மாட்டார்கள்.
எத்தனை நாட்கள் சாப்பாடில்லாமல்..
பாடசாலைக்கு போய் மயங்கிவிந்ழுதிருப்போம்
இப்பகூட அதை நினைத்துப் பார்க்கும்போது
கண்ணீர் சொரிகின்றது...
பசிகள் இருக்கும் போது
தூக்கமும் இல்லை .
எனது மனதில் இருக்கும் சுமைகளை
உங்களிடம் சொல்லி ஆறுகிறேன்.
இறைவன் எல்லோரின் தலை எழுத்தையும்
எழுதும்போது நல்லக எழுதிவிட்டார்.
என்னுடைய தலைஎழுத்தை எழுதும்போது....
பேனாவில் இருந்த மை முடிந்து
விட்டதுபோல் நான் நினைக்கிறேன்.
நினைவு தெரிந்த நாட்களில் இருந்து
இன்னும்தான் என் சுமை குறையவில்லை.
வாழ்க்கை என்னும் வட்டத்துக்குள்.
இன்பமும் துன்பமும் மாறி மாறி பின் தொடர்கின்றது.
இதுதான் வாழ்க்கையா......?
எத்தனை எத்தனை கனவுகள் கண்டேன்.
அத்தனை கனவுகளும் அழிந்து விட்டது.
இதுதான் என்னுடைய சொந்தக்கதை...சோகக்கதை.
யாரும் உங்கள் சொந்தக்கதையை எழுதும்போது
வெட்கப்படவேண்டாம்......
நன்றி மீண்டும் தொடரும்
மரிச்டெல்லா .....
தலைப்பு இல்லாமல் பதிவுகள் எழுதக் கூடாது மரிச்டெல்லா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மிகவும் வருத்தமான நிகழ்வு தான். நாம் பிறந்து வளந்த தாய் நாட்டை விட்டு ஊரை விட்டு எதோ ஒரு தேசத்தில் பிழைப்புக்காக வாழ்கை நடத்தி வரும் உங்களின் மனக்குறையை நன்கு அறிய முடிகிறது. நம் தாய்நாட்டு கலாச்சாரம் வேறு நாம் இருக்கும் நாட்டின் கலாச்சாரம் வேறு அங்கு பிள்ளைகளை நல்லபடியாக வளர்ப்பது என்பது சிரமமான காரியம் தான்.
பிரிந்த உங்கள் உறவுகள், உடன்பிறந்தவர்கள் ஆகியோருக்கு எனது வருத்தங்கள். என்ன செய்வது தமிழனாய் பிறந்து விட்டோமே.இன்று தமிழன் உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஏதாவது ஒரு வகையில் துன்பங்களையும்,பிரச்சனைகளையும் சந்தித்து தான் வருகிறான். நாங்கள் இருக்கும் நாட்டிலும் எங்களை இரண்டாம் தர மக்களாகவே பார்க்கின்றனர். எங்கள் தலைமை சரியில்லை, போதையில் இன்று தமிழன் தனது மாண்பை இழந்து வருகிறான்.
மனிக்கவும் இதனால் தான் தமிழ்நாட்டு அறிஞர் ஒருவர் சொன்னார்.. உலகிலேயே சிறந்த மொழி என் தமிழ் மொழி. உலகிலேயே கேவலமான இனம் என் தமிழ் இனம் என்று.
இதை கேட்கும் நமக்கு கோபம் தான் வரும் என்ன செய்வது.அது தானே உண்மை
காலம் ஒரு நாள் நமை பார்க்கும்
நாம் நினைக்கும் கனவு பலிக்கும்
பிரிந்த உங்கள் உறவுகள், உடன்பிறந்தவர்கள் ஆகியோருக்கு எனது வருத்தங்கள். என்ன செய்வது தமிழனாய் பிறந்து விட்டோமே.இன்று தமிழன் உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஏதாவது ஒரு வகையில் துன்பங்களையும்,பிரச்சனைகளையும் சந்தித்து தான் வருகிறான். நாங்கள் இருக்கும் நாட்டிலும் எங்களை இரண்டாம் தர மக்களாகவே பார்க்கின்றனர். எங்கள் தலைமை சரியில்லை, போதையில் இன்று தமிழன் தனது மாண்பை இழந்து வருகிறான்.
மனிக்கவும் இதனால் தான் தமிழ்நாட்டு அறிஞர் ஒருவர் சொன்னார்.. உலகிலேயே சிறந்த மொழி என் தமிழ் மொழி. உலகிலேயே கேவலமான இனம் என் தமிழ் இனம் என்று.
இதை கேட்கும் நமக்கு கோபம் தான் வரும் என்ன செய்வது.அது தானே உண்மை
காலம் ஒரு நாள் நமை பார்க்கும்
நாம் நினைக்கும் கனவு பலிக்கும்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜு சரவணன்
- maristellaபுதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 27/05/2013
சொந்தக்கதை
எங்கள் அழகான தாய்நாட்டை.. நாங்கள் எப்படிஎல்லாம் நினைத்து நினைத்து வாழ்ந்தோம் ....என்னசெய்வது
எங்கள் நாடு மிண்டும் இருண்டுவிட்டது .எப்போ விடியும் எப்போ விடியும் என்று கண்விழித்து இருந்தோம் ..
விழித்தகண் விழித்ததுதான் .எங்கள் உடல் தான் கனடாவில் .உயிர் எங்கள் தாய் மண்ணில் .மறக்கமுடியுமா
எங்கள் சொந்தங்களை ..நாங்கள் கனடாவில் வாழும் வாழ்க்கை .சோகமான வாழ்க்கைதான் .எங்கள் அம்மா எங்கள்
அப்பா எங்கள் தம்பி பெரியக்காவின் மகன் .மகள் .சின்னக்காவின் மகன் .இவர்கள் எல்லாம் எங்களை விட்டு
இறைவனிடம் சென்றுவிட்டார்கள் ..இத்தனை சோகங்களையும் தாங்கிக்கொண்டு எப்படி நாங்கள் சந்தோசமாக
வாழ்வது ..எத்தனை உறவு இருந்தாலும் எங்கள் சொந்த உறவு போல் வருமா ..நாங்கள் மட்டுமல்ல அனைத்து தமிழ்
மக்களும் சோகத்தில்தான் வாழ்கிறார்கள் ..எனக்கு இரண்டு பிள்ளைகள் .எனது கணவர் மிகவும் நல்லவர் .அவர்தான்
எங்கள் குடும்பங்களை அக்கறையுடன் கவனிப்பார் ..கனடாவில் நாங்கள் படும் கஸ்ரம் யாருக்கும் தெரியாது .அவர்கள்
நினைப்பார்கள் நாங்கள் கனடாவில் சந்தோசமாக வாழ்கிறோம் என்று ..எங்களை விட்டுப் பிரிந்த தம்பிக்கு நான்கு
பிள்ளைகள் ,நான்தான் கஸ்ரப்பட்டு பார்க்கிறேன் ..நான் பதினாறு வயதில் சுமந்த சுமையை என்னும்தன் சுமந்து
கொண்டிருக்கிறேன் ..எங்கள் அம்மா சொன்ன வார்த்தைநினைவுக்குவரும் ,எங்கள் அம்மா சொன்ன வார்த்தை இது .
ஜேசுநாதர் சுமந்த சிலுவையை விட நான் சுமக்கும் சுமைதான் பாரமானது .நாங்கள் வறுமையாக இருந்தபோது அம்மா
கண்ணிருடன் சொன்ன வார்த்தைகள் .இதைஎழுதும்போது எனக்கு கண்கள் கலங்கின நாங்கள் பட்ட கஸ்ரம்மதிரி
யாரும் பட்டிருக்க மாட்டார்கள் ..எத்தனை நாட்கள் சாப்பாடில்லாமல்..பாடசாலைக்கு போய் மயன்கிவிளுந்திருப்போம்
இப்பகூட அதை நினைத்துப்பர்க்கும்போது கண்ணீர் சொரிகின்றது ..பசிகள் இருக்கும் போதுதூக்கமும் இல்லை .
எனது மனதில் இருக்கும் சுமைகளை உங்களிடம் சொல்லி ஆறுகிறேன் ..இறைவன் எல்லோரின் தலைஎழுத்தையும்
எழுதும்போது நல்லக எழுதிவிட்டார் ..என்னுடைய தலைஎழுத்தை எழுதும்போது ..பேனாவில் இருந்த மை முடிந்து
விட்டதுபோல் நான் நினைக்கிறேன் ..நினைவு தெரிந்த நாட்களில் இருந்து இன்னும்தான் என் சுமை குறையவில்லை
வாழ்க்கை என்னும் வட்டத்துக்குள் .இன்பமும் துன்பமும் மாறி மாறி பின்தொடர்கின்றது ..இதுதான் வாழ்க்கையா ?
எத்தனை எத்தனை கனவுகள் கண்டேன் ..அத்தனை கனவுகளும் அழிந்துவிட்டது ..
இதுதான் என்னுடைய சொந்தக்கதை ...சோகக்கதை ............யாரும் உங்கள் சொந்தக்கதையை எழுதும்போது
வெட்கப்படவேண்டாம் ..நன்றி மீண்டும் தொடரும்
- மரிச்டெல்லா .....
எங்கள் அழகான தாய்நாட்டை.. நாங்கள் எப்படிஎல்லாம் நினைத்து நினைத்து வாழ்ந்தோம் ....என்னசெய்வது
எங்கள் நாடு மிண்டும் இருண்டுவிட்டது .எப்போ விடியும் எப்போ விடியும் என்று கண்விழித்து இருந்தோம் ..
விழித்தகண் விழித்ததுதான் .எங்கள் உடல் தான் கனடாவில் .உயிர் எங்கள் தாய் மண்ணில் .மறக்கமுடியுமா
எங்கள் சொந்தங்களை ..நாங்கள் கனடாவில் வாழும் வாழ்க்கை .சோகமான வாழ்க்கைதான் .எங்கள் அம்மா எங்கள்
அப்பா எங்கள் தம்பி பெரியக்காவின் மகன் .மகள் .சின்னக்காவின் மகன் .இவர்கள் எல்லாம் எங்களை விட்டு
இறைவனிடம் சென்றுவிட்டார்கள் ..இத்தனை சோகங்களையும் தாங்கிக்கொண்டு எப்படி நாங்கள் சந்தோசமாக
வாழ்வது ..எத்தனை உறவு இருந்தாலும் எங்கள் சொந்த உறவு போல் வருமா ..நாங்கள் மட்டுமல்ல அனைத்து தமிழ்
மக்களும் சோகத்தில்தான் வாழ்கிறார்கள் ..எனக்கு இரண்டு பிள்ளைகள் .எனது கணவர் மிகவும் நல்லவர் .அவர்தான்
எங்கள் குடும்பங்களை அக்கறையுடன் கவனிப்பார் ..கனடாவில் நாங்கள் படும் கஸ்ரம் யாருக்கும் தெரியாது .அவர்கள்
நினைப்பார்கள் நாங்கள் கனடாவில் சந்தோசமாக வாழ்கிறோம் என்று ..எங்களை விட்டுப் பிரிந்த தம்பிக்கு நான்கு
பிள்ளைகள் ,நான்தான் கஸ்ரப்பட்டு பார்க்கிறேன் ..நான் பதினாறு வயதில் சுமந்த சுமையை என்னும்தன் சுமந்து
கொண்டிருக்கிறேன் ..எங்கள் அம்மா சொன்ன வார்த்தைநினைவுக்குவரும் ,எங்கள் அம்மா சொன்ன வார்த்தை இது .
ஜேசுநாதர் சுமந்த சிலுவையை விட நான் சுமக்கும் சுமைதான் பாரமானது .நாங்கள் வறுமையாக இருந்தபோது அம்மா
கண்ணிருடன் சொன்ன வார்த்தைகள் .இதைஎழுதும்போது எனக்கு கண்கள் கலங்கின நாங்கள் பட்ட கஸ்ரம்மதிரி
யாரும் பட்டிருக்க மாட்டார்கள் ..எத்தனை நாட்கள் சாப்பாடில்லாமல்..பாடசாலைக்கு போய் மயன்கிவிளுந்திருப்போம்
இப்பகூட அதை நினைத்துப்பர்க்கும்போது கண்ணீர் சொரிகின்றது ..பசிகள் இருக்கும் போதுதூக்கமும் இல்லை .
எனது மனதில் இருக்கும் சுமைகளை உங்களிடம் சொல்லி ஆறுகிறேன் ..இறைவன் எல்லோரின் தலைஎழுத்தையும்
எழுதும்போது நல்லக எழுதிவிட்டார் ..என்னுடைய தலைஎழுத்தை எழுதும்போது ..பேனாவில் இருந்த மை முடிந்து
விட்டதுபோல் நான் நினைக்கிறேன் ..நினைவு தெரிந்த நாட்களில் இருந்து இன்னும்தான் என் சுமை குறையவில்லை
வாழ்க்கை என்னும் வட்டத்துக்குள் .இன்பமும் துன்பமும் மாறி மாறி பின்தொடர்கின்றது ..இதுதான் வாழ்க்கையா ?
எத்தனை எத்தனை கனவுகள் கண்டேன் ..அத்தனை கனவுகளும் அழிந்துவிட்டது ..
இதுதான் என்னுடைய சொந்தக்கதை ...சோகக்கதை ............யாரும் உங்கள் சொந்தக்கதையை எழுதும்போது
வெட்கப்படவேண்டாம் ..நன்றி மீண்டும் தொடரும்
- மரிச்டெல்லா .....
தங்களின் பதிவுகளை ஒரே திரியின் கீழ் பதிவிட்டால் அனைவரும் படிக்க எளிதாக இருக்குமே தோழி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இந்த கருத்து ஏற்கனவே பதியப்படுள்ளதே, தினமும் இதே கருத்தை மீண்டும் மீண்டும் பதிய காரணம் என்ன ?
http://www.eegarai.net/t99970-topic#976870
http://www.eegarai.net/t99970-topic#976870
- maristellaபுதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 27/05/2013
நன்றி சரவணன். என் சோகமான கதையைக் கேட்டு ஆறுதல் சொன்னதாட்கு.
சரவணன் உங்களை யார் என்று தெரியாது. என் கவலைக்கு ஆறுதல் சொன்னதாட்கு
மீண்டும் நன்றி தெருவிக்கிறேன்.
சரவணன் உங்களை யார் என்று தெரியாது. என் கவலைக்கு ஆறுதல் சொன்னதாட்கு
மீண்டும் நன்றி தெருவிக்கிறேன்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
உங்களின் ஏக்கம் புரிகிறது நாம் நம் சொந்த நாட்டை விட்டு வேறு நாட்டில் வாழ்வது அகதி வாழ்க்கை தான் என்ன செய்வது உங்களின் நிலைமை அப்படி
அக்கா உங்களின் சோக கதை அல்ல உண்மையை படித்தேன் பயங்கர சங்கடமாக இருக்கிறது உங்களுக்கு மட்டுமல்ல இலங்கை தமிழர்கள் பலரின் நிலைமையும் இது தான் இவ்வளவு பொறுத்த நீங்கள் இன்னும் பொறுங்கள் இறைவன் உங்களுக்கு அருள் புரிவான்
அனைத்தும் அவன் செயல்
அக்கா உங்களின் சோக கதை அல்ல உண்மையை படித்தேன் பயங்கர சங்கடமாக இருக்கிறது உங்களுக்கு மட்டுமல்ல இலங்கை தமிழர்கள் பலரின் நிலைமையும் இது தான் இவ்வளவு பொறுத்த நீங்கள் இன்னும் பொறுங்கள் இறைவன் உங்களுக்கு அருள் புரிவான்
அனைத்தும் அவன் செயல்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கவிஞர் கே இனியவன் wrote:துன்பம் இல்லாமல் கிடைக்கும் சந்தோஷம் நிலைக்காது ...
துன்பத்தால் கிடைத்த சந்தோஷம் அழியாது ...
இந்தியா சுதந்திரம் இன்றும் என்றும் பேசப்பட காரணம் ..சுதந்திர போராட்ட துன்பம் தானே
இழப்புகளுக்கு பிரதிபலன் இருக்கும் அதுதான் இயற்கை நியதி ...!!!
உண்மை தான் ஆனால் இலங்கயில் தமிழர்களுக்கு விடுதலை கிடைக்க வில்லயே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|