புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
68 Posts - 53%
heezulia
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
1 Post - 1%
Guna.D
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
1 Post - 1%
Shivanya
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
15 Posts - 3%
prajai
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
9 Posts - 2%
Jenila
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
4 Posts - 1%
jairam
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
4 Posts - 1%
Rutu
யமுனாவின் கொற்கை Poll_c10யமுனாவின் கொற்கை Poll_m10யமுனாவின் கொற்கை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யமுனாவின் கொற்கை


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 23, 2009 5:02 pm

யமுனாவின் கொற்கை Korkai


கோடைகாலத்தில் வரலாற்று நினைவுகளுடன், ஆன்மிகத்தோடு இயற்கை பேரழகை கண்டுகளிக்க விரும்பினால் நீங்கள் தேர்வு செய்யும் இடம் "கொற்கை'யாக இருக்க வேண்டும்.




தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இடம் பெறாத இந்த கொற்கையின் ரம்யமான அழகை யாரும் இன்னும் முழுமையாக உணரவில்லை.




தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் உள்ள பழைய காயலில் இருந்து 6 கி.மீ. மேற்கே இயற்கை எழில் கொஞ்சும் அழகோடு அமைந்துள்ளது கொற்கை.




மலை சுற்றுலா மையங்களுக்கு இணையாக, தூத்துக்குடி மாவட்டத்தில் இப்படி ஒரு குளிர்ச்சியான இடமா என்று பார்ப்போரை மயங்க வைக்கும் இடம் இது.




பழைய காயலில் இருந்து கொற்கை செல்லும் சாலையில் இரண்டு புறமும் பச்சை பசேல் என்று காட்சியளிக்கும் தென்னை, பனை, மா, வாழை தோப்புகள் கண்களுக்கு விருந்தாக அமைவதோடு, உள்ளத்தை குளிர்விக்கிறது.


வரலாற்று சிறப்பு மிக்க கொற்கை, பாண்டிய மன்னர்களின் முத்துக்குளி துறையாக விளங்கியுள்ளது. இதற்கு வரலாற்று சான்றுகள் பல இன்றளவும் அழியாமல் உள்ளன.




இங்கிருந்து கடல் தற்போது சுமார் 3 கி.மீ., தொலைவில் உள்ளது. சுமார் 800 முதல் 900 ஆண்டுகளுக்கு முன்னர் கடல் கொற்கையை ஒட்டினாற்போல் இருந்துள்ளது. இன்றும் இங்கு எந்த இடத்தில் 10 அடி தோண்டினாலும் சங்குகள் கிடைப்பதே இதற்கு சான்று.




பொற்கை பாண்டியன் நினைவாக இக்கிராமம் பொற்கை என்று முதலில் அழைக்கப்பட்டதாகவும், காலப்போக்கில் அது மருவி கொற்கை என்று மாறி விட்டதாவும் கூறப்படுகிறது.




இங்கு சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் பெரிய குளம் உள்ளது. எப்போதும் தண்ணீர் நிறைந்து காணப்படும் இக்குளத்தை சுற்றி நிற்கும் பெரிய, பெரிய மரங்கள் இந்த பகுதியை எப்போதும் குளிர்ச்சியாக வைத்துள்ளது.




எத்தனை கடுமையான வெயில் நேரத்தில் வந்தாலும் வெயிலின் தாக்கம் சிறிதளவும் தெரியாதது இந்த இடத்தின் தனிச்சிறப்பு.




இந்த குளத்தின் நடுவில் பழமை வாய்ந்த கண்ணகி கோவில் உள்ளது. இதனை பாண்டிய மன்னன் வெற்றிவேல் செழியன் கட்டியதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. இதனால் இக்கோயிலை வெற்றிவேல் அம்மன் கோயில் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.


குளத்திற்கு எதிரே தென்னை, வாழை தோப்புகளுக்கு நடுவே பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட ஈஸ்வரமுடையார் கோவில் அமைந்துள்ளது. முற்றிலும் கற்களால் கட்டப்பட்ட இந்த கோயிலை சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன.




கொற்கை கிராமத்தின் நடுவே 2000 ஆண்டு பழமை வாய்ந்த வண்ணிய மரம் ஒன்று நிற்கிறது. இந்த மரத்தை இப்பகுதி மக்கள் இன்றும் தங்கள் குழந்தையை போல் பராமரித்து வருகின்றனர்.




கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேல் என்று காட்சியளிக்கும் இப்பகுதி சுற்றுலா பயணிகளை கவரும் அனைத்து அம்சங்களையும் பெற்றிருந்த போதிலும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட இதனை கண்டு கொள்வதில்லை.




கடந்த 1986-ம் ஆண்டு எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது கொற்கை குளத்தில் வைத்து அரசு விழா நடத்தப்பட்டுள்ளது.




அப்போது கொற்கை சுற்றுலா மையமாக்கப்படும், கொற்கை குளத்தில் படகு துறை அமைக்கப்படும் என்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால் இன்று வரை அந்த அறிவிப்புகள் வெறும் அறிவிப்புகளாகவே உள்ளன. மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.




இதனை மேம்படுத்தி சுற்றுத் தலமாக்கினால் தென்மாவட்ட மக்களின் கோடைகால வரப்பிரசாதமாக அமையும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.


yamuna



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Oct 23, 2009 5:08 pm

யமுனாவின் கொற்கை 677196 யமுனாவின் கொற்கை 677196



யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Fri Oct 23, 2009 5:30 pm

கொற்கை என்றால் என்ன?

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 23, 2009 5:33 pm

yamuna wrote:கொற்கை என்றால் என்ன?

கருப்பு புள்ளிகள் தெரிந்ததா இளவரசன்.. யமுனாவின் கொற்கை 56667 யமுனாவின் கொற்கை 56667



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Oct 23, 2009 5:37 pm

yamuna wrote:கொற்கை என்றால் என்ன?

கொற்கை : the ancient capital of the Pandyan kingdom near the mouth of the Vaigai.



யமுனாவின் கொற்கை Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 23, 2009 5:41 pm

அறிவாளி..கிருபை.. யமுனாவின் கொற்கை 677196



யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Fri Oct 23, 2009 5:44 pm

அறிவாளி..கிருபை.. anna யமுனாவின் கொற்கை 677196

ithu than kirubaiyin arul enbathu ok va . .
nan nettil parthuvitten

avatar
யமுனா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 11/09/2009

Postயமுனா Fri Oct 23, 2009 7:53 pm

யமுனாவின் கொற்கை 154550

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Oct 23, 2009 8:09 pm

கொற்கை என்றால் என்ன?

பாண்டிய மன்னனை Pandion/Pandae/Pandyon என்று பலவிதமாக குறிப்பிடும் கிரேக்க ஏடுகள், கொற்கை என்ற ஒரு வணிக துறைமுகம் பற்றியும் கூறுகிறன. “தெற்கே Comari கொண்ட நாடு, வடக்கே Colchi என்ற கடற்கரை துறைமுகத்தையும், அதனுடன் இணைந்த வளைகுடாவையும் உள்ளடக்கியது. Colchi-யில் முத்து எடுக்கும் தொழிலும், முத்துப்பண்ணைகளும் அதிகம் நடந்துவருகிறது. அத்தொழிலில், தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்று 'Periplus' விவரிக்கின்றது. Ptolemy 'Kolkhoi' என்று குறிப்பிடுகிறார்.

கொற்கை, இன்றைக்கு, தூத்துக்குடிக்கு தென்மேற்கே கடற்கரையிலிருந்து சில கிலோமீட்டர்கள் உள்ளே விலகி இருக்கின்ற ஒரு சின்ன கிராமம். ஆனால், கொற்கையில் கிரேக்க மன்னன் Augustus காலத்து காசுகளும், பானைகளும், வடஇந்திய Maurya அரசாங்க பானைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், ”செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்களிலிருந்து தாமிரபரணி ஆறு பழங்காலங்களில் கொற்கையை ஒட்டி வடக்கே சென்று தூத்துக்குடி அருகே கடலோடு சேர்ந்தது” என்று Current Science பத்திரிகையில் வெளியான ஒரு ஆய்வுக்கட்டுரை நிருபித்துள்ளது.

சரி, பாண்டியனுக்கு மேற்கு கடற்கரையில் ஒன்றுமே இல்லியா என்றால், அதற்கும் பதில்தரும் விதமாக Neacynda என்ற ஒரு துறைமுகத்தை குறிப்பிடுகிறார் Pliny The Elder (23 – 79 C.E). இவர் எழுதிய Naturalis historia எனும் களஞ்சியத்தில், “Neacynda எனும் துறைமுகம் Porakad பகுதியில் உள்ளது. இது Pandion மன்னனின் ஆட்சியின் கீழ் விளங்கி வருகிறது. Pandion-னின் தலைநகரமான Madura கடற்கரையிலிருந்து வெகுதூரத்தில் அமைந்துள்ளது” என்று கூறுகிறார். இன்று அழிந்துவிட்ட Nelcynda எனும் பழங்கால துறைமுகம் தற்கால கேரளாவிலுள்ள செங்கனூர்-க்கு அருகில் இருந்திருக்கிறது என்கிறார்கள் ஆராச்சியாளர்கள்.

”13 C.E-யில் Augustus மன்னருக்கு பாண்டியன் எனும் இந்திய அரசன் ஒரு தூதர் கூட்டத்தை அனுப்பி தன் நட்பை வெளிப்படுத்தினான். அவர்களுடன் இருந்த ஒரு இந்திய தத்துவஞானி மந்திரிகள் கூட்டத்தின் நடுவே தன் நம்பிக்கைகளை நிரூபிக்கும் பொருட்டு ஒரு தீக்குண்டத்தை வளர்த்து அதிலேயே தன்னை இட்டு மாய்த்துக்கொண்டார்!” என்று Strabo (64 B.C.E – 24 C.E) எனும் கிரேக்க வரலாற்று நிபுணர் தன் குறிப்பீடுகளில் தெரிவிக்கின்றார். அந்த இந்தியரை “sramana" தத்துவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, இவர் பௌத்த மதத்தை சேர்ந்தவர் என்று சில தற்கால நிபுணர்கள் கூறுகின்றனர்.

எப்படியோ, முதலாம் நூற்றாண்டில் பாண்டிய நாடு ஒரு bustling ராஜ்ஜியமாக, இந்தியாவையும் தாண்டி தன் சிறகுகளை விரித்திருந்தது என்று விளங்குகிறது.



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக