புதிய பதிவுகள்
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 19:24

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
59 Posts - 50%
heezulia
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
14 Posts - 3%
prajai
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
9 Posts - 2%
jairam
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
தமிழ்ப் பேராயம்! Poll_c10தமிழ்ப் பேராயம்! Poll_m10தமிழ்ப் பேராயம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ப் பேராயம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun 23 Jun 2013 - 8:43

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலத்துக்கு முன்னால் மகாகவி பாரதி, ""பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்'' என்று விரும்பியது மெத்த சரி. ஆனால், இன்றைய தேவை அதுவல்ல.

எல்லா புத்தகக் கண்காட்சிகளிலும் மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் வந்து குவிகின்றன. பாரதி சொன்னதுபோல, பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் மட்டுமல்லாமல், மேல்நாட்டுக் இலக்கியங்கள் உள்ளிட்ட அனைத்துமே மொழிபெயர்க்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. அவற்றுக்கு நல்ல வரவேற்பும் இருக்கிறது.

இன்றைய இன்றியமையாத தேவை "நம் நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் பிற மொழியில் பெயர்த்தல் வேண்டும்' என்பதுதான். பிறரைப் பற்றி நாம் தெரிந்து கொள்வதில் காட்டும் அக்கறையைவிட, நம்மைப் பற்றி, பிற நாட்டவர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில் நாம் முனைப்புக் காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்ச் செம்மொழி, பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையான மொழி என்றெல்லாம் நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் பயனில்லை. நமது இலக்கியச் செறிவையும், சரித்திரப் பழைமையையும் வெளியுலகுக்குச் சரியாகத் தெரியப்படுத்தவோ, அறிமுகப்படுத்தவோ நாம் தவறிவிட்டோம். கடந்த அரை நூற்றாண்டு கால முயற்சியில், "திருக்குறள்' மட்டும் பல மொழிகளில் பெயர்க்கப்பட்டு, ஓரளவுக்கு உலகளாவிய அங்கீகாரம் பெறத்தொடங்கி இருக்கிறது. ஏனைய பழந்தமிழ் இலக்கியங்கள் அந்த அளவுக்குப் பிரபலப்படுத்தப்படவில்லை.

தனிநாயகம் அடிகளின் தனிப்பட்ட முனைப்பும், முயற்சியும், "தமிழ் கல்ச்சர்' என்கிற ஆங்கிலக் காலாண்டு ஆய்வு இதழ் மூலம் தமிழின் பெருமையை ஆங்கிலத்தில் உலகறியச் செய்தது. ஆயினும்கூட, இன்னும் "தமிழ்' என்றொரு பழைமையான மொழி இருக்கிறது என்பதேகூட உலகின் பல நாட்டவருக்குத் தெரியுமா என்பதே சந்தேகம்தான். அதற்குக் காரணம், நமது செவ்விலக்கியங்களை ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மேல்நாட்டு மொழிகளில் பெயர்த்து, அவற்றைப் பிரபலப்படுத்தாததுதான்.

தமிழிணையப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான பொன்னவைக்கோ, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவி ஏற்றதால், "தமிழ்ப் பேராயம்' என்கிற அமைப்பு உருவாகி இருக்கிறது.

தமிழ்ப் பேராயத்தின் அடிப்படை நோக்கம் தமிழைப் பரப்புவதும், சங்க இலக்கியத்தில் பட்டயப் படிப்பும், தமிழ் இலக்கியத்தில் முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புகளும் தொடங்கி நடத்துவது. அறிஞர்களின் புத்தகங்களை வெளியிடுவதும், அவர்களது படைப்புகளுக்குப் பரிசுகளும் விருதுகளும் அளித்துப் பாராட்டுவதும்கூடத் தமிழ்ப் பேராயத்தின் பணிகள் என்று விளக்கினார் துணைவேந்தர் பொன்னவைக்கோ.

தமிழ்ப் பேராயத்தின் சார்பில், சங்க இலக்கியங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடும் பணி நடைபெறுகிறது. அண்மையில், மூத்த தமிழ் அறிஞர் எஸ்.என். கந்தசாமி எழுதிய "ஸ்டடீஸ் இன் கிளாசிகல் டமில் லிட்டரேச்சர்' என்கிற புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

"பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களைத்தான் ஏற்கெனவே மொழிபெயர்த்தாகிவிட்டதே' என்று கேள்வி எழுப்ப வேண்டியதில்லை. திருக்குறளுக்கு எத்தனையோ பேர் உரை எழுதுகிறார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பு. அதுபோல, பல்வேறு மொழிபெயர்ப்புகள் வெளிவரும்போதுதான், தமிழ் மொழியின் சிறப்பு மெல்ல மெல்ல உலகமெலாம் பரவத் தொடங்கும்.

""தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்'' என்கிற பாரதியின் கனவு நனவாக வேண்டுமானால், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அனைத்தும் பிறமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, படைப்பும், படைப்பாளியும் தமிழகத்துக்கு வெளியே பிரபலப்படுத்தப்பட வேண்டும்.

இதுபோல, பல நூறு தமிழ்ப் பேராயங்கள் தொடங்கப்பட்டால்தான் அது சாத்தியமாகும்!

நன்றி-தினமணி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun 23 Jun 2013 - 13:35


""தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்'' என்கிற பாரதியின் கனவு நனவாக வேண்டுமானால், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அனைத்தும் பிறமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, படைப்பும், படைப்பாளியும் தமிழகத்துக்கு வெளியே பிரபலப்படுத்தப்பட வேண்டும்.

இதுபோல, பல நூறு தமிழ்ப் பேராயங்கள் தொடங்கப்பட்டால்தான் அது சாத்தியமாகும்!

நல்ல விழிப்புணர்வு கட்டுரை , தமிழ் பேராயத்தின் அவசியம் கண்டிப்பாக கவனிக்க கூடிய ஓன்று சாமி. இதுபோன்ற முன்னேற்பாடுகளை நம் அரசாங்கத்தின் உதவியின்றி எப்படி செயல்படுத்த முடியும்.

தமிழின் வளர்ச்சி என்பது தமிழ் தாய்க்கு சிலைவைப்பது தான் என்று எண்ணும் இந்த அரசிடம் நாம் மேல்சொன்ன உதவிகளை எதிர்பார்பது தப்பு தான்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக