புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_c10"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_m10"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_c10 
31 Posts - 45%
ayyasamy ram
"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_c10"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_m10"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_c10 
31 Posts - 45%
mohamed nizamudeen
"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_c10"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_m10"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_c10 
2 Posts - 3%
jairam
"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_c10"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_m10"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_c10 
2 Posts - 3%
சிவா
"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_c10"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_m10"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_c10 
1 Post - 1%
Manimegala
"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_c10"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_m10"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_c10"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_m10"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_c10"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_m10"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_c10 
161 Posts - 51%
ayyasamy ram
"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_c10"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_m10"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_c10"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_m10"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_c10 
13 Posts - 4%
prajai
"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_c10"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_m10"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_c10 
9 Posts - 3%
Jenila
"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_c10"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_m10"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_c10 
4 Posts - 1%
jairam
"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_c10"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_m10"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_c10 
4 Posts - 1%
Rutu
"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_c10"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_m10"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_c10"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_m10"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_c10 
2 Posts - 1%
Barushree
"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_c10"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_m10"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_c10"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_m10"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jul 10, 2013 3:12 pm

மத்தியான வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது.மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.
அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான்.

“கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த
களைப்பால் தான் இந்த வெயிலிலும் இப்படிஉறங்குகிறான்.”
என நினைத்துக் கொண்டே சென்றான்.

அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான்

“இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல
தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும்
அடித்துப் போட்டது போல் தூங்குகிறான் “
என நினைத்துக்கொண்டே சென்றான்.

மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான்.

“காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது
அதனால்தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்
என நினைத்துக்கொண்டே சென்றான்.

சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார்.

இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த
ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறுயாரால்
இத்தகைய செயலை செய்ய முடியும்” என அவரை வணங்கி
விட்டு சென்றார்.

"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே"

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 10, 2013 5:26 pm

அசத்தலான கதை சாமி புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 10, 2013 5:31 pm

இந்த கதை எனக்கும் தெரியும்....மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 



"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  M"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  A"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  D"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  H"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  U



"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே" - நீதிக்கதை  0bd6
Cry with someone. its more than crying alone..................!
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Tue Jul 16, 2013 12:18 pm

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Jul 16, 2013 2:13 pm

எண்ணங்கள் வகைவகையான பாத்திரங்களில் இட்ட நீர் போல்தான்...



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக