புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
21 Posts - 64%
ayyasamy ram
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
10 Posts - 30%
Ammu Swarnalatha
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
1 Post - 3%
M. Priya
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
4 Posts - 4%
Rutu
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
2 Posts - 2%
prajai
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
2 Posts - 2%
Jenila
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
2 Posts - 2%
viyasan
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_m10மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள்


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue Jul 02, 2013 11:08 am

மதுரை நகரில் பொதுமக்களை மிரட்டும் 34 ஆயிரம் தெரு நாய்கள் 4947739d-01ef-47ff-9eb1-88ce8b73cbab_S_secvpf

மதுரை நகரில் விளாங்குடி, விஸ்வநாதபுரம், திருநகர், அவனியாபுரம், வண்டியூர், வல்லல்நகர், உத்தங்குடி, திருப்பாலை, அய்யர் பங்களா மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் தெரு நாய்கள் தொந்தரவு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

“புளூஸ் கிராஸ்” தலையீடு காரணமாகவே தெரு நாய்களை கட்டுப்படுத்துவதில் தடை ஏற்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நாய் பிடிப்போர் கூறுகின்றனர். அதனால் உள்ளாட்சி நிர்வாகிகள் தெரு நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அவைகளுக்கு கு.க. செய்யவும், தடுப்பூசிகள் போடவும் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வெறி நாய் கடிக்கு சிகிச்சை அளிப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது மதுரை அரசு மருத்துவமனை. ரேபிஸ் என்னும் வெறிநாய் கடி மிகவும் கொடூரமானது. தற்போது ரேஸ்பிஸ் நோய் 100 சதவீதம் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வெறிநாய் ஒருவரை கடித்து விட்டால் தாமதம் செய்யாமல் உடனே சிகிச்சை பெற வேண்டும். இல்லை என்றால் அதன் பாதிப்பு பயங்கரமாக இருக்கும்.

இது குறித்து மதுரை அரசு மருத்துவமனை “ரேபிஸ்” தடுப்புத்துறை டாக்டர் பாலாஜி நாதன் கூறியதாவது:-

தெருநாய் கடி சிகிச்சைக்காக தினசரி 60 பெரியவர்களும், 40 குழந்தைகளும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த எண்ணிக்கையை தெருநாய் ஆபத்தை உணர்த்துகிறது. தெருநாய்கள் கடித்து விட்டால் காலதாமதம் செய்யாமல் உடனே சிகிச்சை பெற வேண்டும். ரேபிஸ் நோயை குணப்படுத்த எந்த சிகிச்சை முறையும் இல்லை. ஆனால் ரேபிஸ் நோயை தடுக்க நல்ல சிகிச்சை முறைகள் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு மருத்துவ கல்லூரி டீன் ஆர்.மோகன் கூறுகையில், வெறிபிடித்த நாய்கள் நகரம், பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் அதிக அளவில் உள்ளது. இந்த பிரச்சினைக்கு புளூ கிராஸ் அமைப்பினர்தான் தீர்வு காண வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மதுரை அரசு மருத்துவமனையில் மட்டும் 15-க்கும் மேற்பட்டோர் தெருநாய் கடியால் இறந்து போகின்றனர். மற்ற தனியார் ஆஸ்பத்திரியில் இறப்போர் எண்ணிக்கை இதில் அடங்காது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜூன் மாதத்தில் செல்லூர் ஏ.பி.சி. மையம் மூலம் 445 தெரு நாய்களுக்கு கு.க. செய்யப்பட்டுள்ளது. தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பு ஊசியும் போடப்பட்டுள்ளது. நாய் பிடிப்பது எளிதான காரியமல்ல. நாய்களின் பின்னால் பல கி.மீ தூரம் ஓடி அவைகளை பிடிக்க வேண்டும். அதனால் மாநகராட்சி அதிக அளவில் நாய் பிடிக்கும் வாகனங்களை வழங்க வேண்டும் என்று ஊழியர் ஒருவர் கேட்டு கொண்டார்.

அவனியாபுரத்தில் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்வதற்காக மையம் தொடங்கும் திட்டம் உள்ளது. நாய் பிடிப்பது குறித்து ஊட்டியில் இருந்து நிபுணர் குழுவினர் வருகை தந்து மதுரை மாநகராட்சி ஊழியர்களுக்கு பாதுகாப்பான முறையில் நாய் பிடிப்பது குறித்து பயிற்சி அளித்தனர். நாய்கள் கடிக்காது, அவற்றை தூக்கி விளையாடுவதால் நோய் தொற்று ஏற்படாது என்பது குறித்து அலட்சியமாக இருக்கக்கூடாது என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

நாய்களின் உமிழ்நீர் மிகவும் ஆபத்தானது. தெருநாய்கள் இதிலும் மிகவும் ஆபத்தானது என்று நாய் வளர்ப்போர் கூறுகின்றனர். நாய் கடித்துவிட்டால் அந்த இடத்தை டிடர்ஜெண்ட் சோப்புகளை பயன்படுத்தி ஓடும் தண்ணீரில் 10 நிமிடம் நன்றாக கழுவ வேண்டும். இது ஒரு முக்கியமான முதல்கட்ட சிகிச்சையாகும். டிடர்ஜெண்ட் சோப்புகளில் சோடியம் ஹைட்ராக்சைடு உள்ளது. இதற்கு ரேபிஸ் வைரசை கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது என்று டாக்டர் ஒருவர் கூறினார்.

-- மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக