புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானென்றால் நீ  Poll_c10நானென்றால் நீ  Poll_m10நானென்றால் நீ  Poll_c10 
64 Posts - 50%
heezulia
நானென்றால் நீ  Poll_c10நானென்றால் நீ  Poll_m10நானென்றால் நீ  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
நானென்றால் நீ  Poll_c10நானென்றால் நீ  Poll_m10நானென்றால் நீ  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நானென்றால் நீ  Poll_c10நானென்றால் நீ  Poll_m10நானென்றால் நீ  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நானென்றால் நீ  Poll_c10நானென்றால் நீ  Poll_m10நானென்றால் நீ  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நானென்றால் நீ  Poll_c10நானென்றால் நீ  Poll_m10நானென்றால் நீ  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நானென்றால் நீ  Poll_c10நானென்றால் நீ  Poll_m10நானென்றால் நீ  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானென்றால் நீ  Poll_c10நானென்றால் நீ  Poll_m10நானென்றால் நீ  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானென்றால் நீ


   
   

Page 1 of 2 1, 2  Next

கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Sat Jul 13, 2013 9:29 pm

நான் தாக்கிய புயல் நீ,
நான் தழுவிய தென்றல் நீ.

நான் சூழ்ந்த மேகம் நீ,
நான் தரும் சுகமும் நீ.

நான் தேகம் உயிர் நீ,
நான் தாங்கும் உயிரும் நீ.

நான்காதல் கவிதைநீ,
நான் வரிகள் கருத்து நீ.

நான் அருவி ...ஓடை நீ,
நான் தரும் குளிர் நீரும் நீ.

நான் உன் இதயத்தில் என் இதயத்தில் நீ,
நான் சுவாசிக்கிறேன் இதயத்துடிப்பாய் நீ.

நான் கணவன் மனைவி நீ

நான் முதல் எனக்கு முதல் நீ,
நான் இறுதி அறுதி நீ.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 13, 2013 11:44 pm

சூப்பருங்க

(எம்ஸீல் போட்டு ஸ்ட்ராங்கா ஒட்டின உறவு போலிருக்கு) புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jul 13, 2013 11:46 pm

நானெல்லாம் நீ
நீயெல்லாம் நான்
நாம் மட்டும் வேறாக ...

கவிதை நன்று

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 13, 2013 11:51 pm

கொழும்பில் ஒரு பழம்
கோவையில் ஒரு பழம்
சூப்பருங்க புன்னகை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jul 13, 2013 11:52 pm

யினியவன் wrote:கொழும்பில் ஒரு பழம்
கோவையில் ஒரு பழம்
சூப்பருங்க புன்னகை

புழலில் மட்டும் ஏன்
புலம்பிய குளம் ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 13, 2013 11:54 pm

புழல் வறண்ட ஏரி பூவன்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jul 13, 2013 11:57 pm

யினியவன் wrote:புழல் வறண்ட ஏரி பூவன்

நீர் வறண்ட ஏரி
நீந்துவோர் வற்றாத ஏரி
நீங்காத கூட்டம் கொண்ட
நிரந்தர ஏரி என்றுமே
நீதி இல்லாத வீதி கடை
நிரந்தர விதி விதிக்க பட்ட கடை எது ?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jul 14, 2013 12:08 am

பூவன் wrote:
யினியவன் wrote:புழல் வறண்ட ஏரி பூவன்

நீர் வறண்ட ஏரி
நீந்துவோர் வற்றாத ஏரி
நீங்காத கூட்டம் கொண்ட
நிரந்தர ஏரி என்றுமே
நீதி இல்லாத வீதி கடை
நிரந்தர விதி விதிக்க பட்ட கடை எது ?

ஆளே இல்லாத கோவிலில்
அர்ச்சனை எதற்க்கு

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jul 14, 2013 12:11 am

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:புழல் வறண்ட ஏரி பூவன்

நீர் வறண்ட ஏரி
நீந்துவோர் வற்றாத ஏரி
நீங்காத கூட்டம் கொண்ட
நிரந்தர ஏரி என்றுமே
நீதி இல்லாத வீதி கடை
நிரந்தர விதி விதிக்க பட்ட கடை எது ?

ஆளே இல்லாத கோவிலில்
அர்ச்சனை எதற்க்கு

பிர்ச்சனைகளை வாசிக்கும்
பிரம கடவுளுக்கு தான் ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 14, 2013 12:14 am

ஆத்துவது (ஆற்றுவது - மனதை) தொழில்
ஆளிருந்தால் என்ன இல்லேன்னா என்ன ஆத்துவோம்ல புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக