புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_m10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_m10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_m10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10 
3 Posts - 5%
Baarushree
உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_m10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_m10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10 
2 Posts - 4%
prajai
உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_m10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10 
2 Posts - 4%
சிவா
உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_m10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10 
1 Post - 2%
viyasan
உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_m10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10 
1 Post - 2%
Rutu
உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_m10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_m10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_m10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_m10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10 
2 Posts - 13%
Rutu
உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_m10உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 25, 2013 11:01 am

தமிழகத்திலிருந்து, உத்தரகண்ட் மாநிலத்திற்கு புனித யாத்திரை சென்று மாயமான, 14 பேரின் கதி என்ன என்று, இதுவரை தெரியவில்லை. மீண்டும் தேடிச் சென்ற சிலர், ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். "எப்படியும் உயிருடன் வருவர்' என, உறவினர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உத்தரகண்ட், இமாச்சல் மாநிலங்களை, கடந்த மாதம், 17ம் தேதி, கன மழை மற்றும் நிலச்சரிவு புரட்டிப் போட்டன. பேய் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு, புனித யாத்திரை சென்ற லட்சம் பேர், வெள்ளத்தில் சிக்கினர்; ஏராளமானோர் இறந்தனர். மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டு, உயிருக்கு போராடியவர்கள் மீட்கப்பட்டனர்.தமிழகத்திலிருந்து, உத்தரகண்ட் மாநிலத்திற்கு, புனித யாத்திரை சென்றவர்கள், வெள்ளத்தில் சிக்கியது அறிந்ததும், அவர்களை மீட்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். வருவாய் துறை அதிகாரிகள், டில்லி மற்றும் டேராடூனுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அவர்கள், உத்தரகண்ட் மாநில அதிகாரிகளுடன் இணைந்து, 503 பேரை மீட்டனர். அவர்களில், 413 பேர், விமானம் மூலமாகவும், 90 பேர், ரயில் மூலமாகவும், தமிழகம் வந்தனர்; 14 பேரை காணவில்லை.

அவர்கள் பற்றிய விவரம்: சந்திரமவுலி: சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த, தொழில் அதிபர் சந்திரமவுலி, மனைவி ரமாவுடன், வெள்ளத்தில் சிக்கினார். இதில், ரமா பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு, சென்னை கொண்டு வரப்பட்டார்; சந்திரமவுலி குறித்த, எந்த விவரமும் கிடைக்கவில்லை.இரண்டு தம்பதி: விழுப்புரத்திலிருந்து சென்ற கருணாமூர்த்தி, அவரது மனைவி கனகவள்ளி; விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து சென்ற நரசிம்மன், அவரது மனைவி வசந்தகுமாரி என, இரு தம்பதியரை காணவில்லை.அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்பது பேர், சென்னை, நாகப்பட்டினம், கரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த தலா, ஒருவர் என, 14 பேரை, இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து, வருவாய் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் இருந்து
சென்ற, 14 பேரைக் காணவில்லை. அவர்களை குறித்த முழு விவரங்களுடன், கண்டுபிடித்துத் தருமாறு, மாநில அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். இதுவரை எந்த தகவலும் இல்லை. இரண்டு பேர் இறந்து விட்டதாக கூறினாலும், அவர்களது உடல் கிடைக்காதவரை, இறந்ததாக கருத முடியாது.இதுவரை, தமிழகத்திலிருந்து சென்று மாயமானவர்களின் எண்ணிக்கை கூடவில்லை என்பது, பெரிய ஆறுதல். உத்தரகண்ட் மாநில அரசுடன், தொடர்ந்து, இதுகுறித்து பேசி வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
விழுப்புரத்திலிருந்து சென்று மாயமானோரின் உறவினர்கள் பிரசாத், சந்தானகிருஷ்ணன், மனோஜ் உள்ளிட்ட, நான்கு பேர், மூன்று நாட்களுக்கு முன், மாயமான தங்கள் உறவுகளைச் தேடி, மீண்டும் உத்தரகண்ட் சென்றனர். பல்வேறு பகுதிகளிலும் தேடிவிட்டு, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளையும் சந்தித்து, நேற்று முன்தினம் சென்னை திரும்பினர்.

இந்த குழுவில் சென்ற, பிரசாத் கூறியதாவது:என் அப்பா, அம்மாவை (கருணாமூர்த்தி, கனகவள்ளி) கண்டுபிடித்து விடலாம் என்று, மீண்டும் உத்தரகண்ட் சென்றோம். டேராடூன் மருத்துவமனையில் தேடினோம். ரிஷிகேஷ் மையத்திலும் விசாரித்தோம். கலெக்டர் உள்ளிட்ட, மாநில அரசு அதிகாரிகளையும் சந்தித்தோம்.மீட்புப்பணி முற்றிலும் முடிந்து விட்டதாகவே கூறினர். ஏதேனும் தகவல் கிடைத்தால் தெரிவிக்கிறோம் என்றனர். கேதார்நாத் போக முடியாது என்பதால், வேறு வழியின்றி திரும்பி வந்து விட்டோம். மீட்புப்பணி முடிந்தாலும், எப்படியும் உறவினர்கள் உயிரோடு திரும்புவர் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு, பிரசாத் கூறினார்.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 25, 2013 11:02 am

'மாயமான சென்னை தொழிலதிபர் சந்திரமவுலியின், தம்பி மகன் சுனில்குமார் கூறுகையில், ""இரண்டு இடங்களில் ஜோதிடம்

பார்த்தோம். ஆக., 3ம் தேதியன்று திரும்பி வருவார் எனவும், அரசே கொண்டு வந்து சேர்க்கும் என்றும் தெரிவித்துள்ளனர். ஜோதிடத்தில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு. அதனால், பெரியப்பா உயிரோடு வருவார் என, காத்திருக்கிறோம்,'' என்றார்.

"16ம் நாள் காரியம் முடித்துவிட்டோம்':

காணாமல் போன விழுப்புரத்தைச் சேர்ந்த, விஜயா பாஸ்கரனின் மகன் ஸ்ரீதர் கூறுகையில், ""என் அம்மாவுடன் தெரிந்த சிலரும் யாத்திரை சென்றிருந்தனர். கடும் மழையில் சிக்கி, மூன்று நாட்கள் உணவின்றி தவித்துள்ளனர். அம்மா இறந்துள்ளார். அவருக்கு சர்க்கரை நோய் இருந்தது. இறப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஜூலை, 5ம் தேதி, 16ம் நாள் காரியத்தையும் செய்துவிட்டோம்,'' என்றார்.

"கடவுளை வேண்டுறோம்':

மாயமான கடலூரைச் சேர்ந்த, லட்சுமியின் மகன் பாபு கூறுகையில், ""என் அப்பா, அம்மாவும் தான், புனித பயணம் சென்றனர். டோலியில் சென்றபோது, அம்மா, அப்பா இருவரும் பிரிந்து விட்டனர். ""என் அப்பாவை, தமிழக அரசு மீட்டுக் கொடுத்து விட்டது. என், அம்மாவை குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. எப்படியும் உயிரோடு வர வேண்டுமென, கடவுளை வேண்டிக் கொண்டிருக்கிறோம்,'' என்றார்.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 25, 2013 11:04 am

படிக்கவே ரொம்ப சங்கடமாக இருக்குசோகம் அவர்கள் போட்டோ வும் போட்டிருக்காங்க, என்னால் அதை இங்கு போடமுடியவில்லை சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jul 25, 2013 12:37 pm

காணாமல் போனவர்கள் உயிருடன் மீண்டுவர பிரார்த்திப்போம்.சோகம் 

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 25, 2013 8:21 pm

வருத்தமான செய்தி சோகம்

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 25, 2013 8:35 pm

உத்தர்காண்டில் காணாமல் போன 14 தமிழர்கள் :(  Uyhh
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 25, 2013 8:39 pm

எப்படி எடுத்திங்க மதன்? புன்னகை நன்றி நன்றி அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Thu Jul 25, 2013 8:57 pm

krishnaamma wrote:எப்படி எடுத்திங்க மதன்? புன்னகை நன்றி நன்றி அன்பு மலர் 

Faststone Capture மென்பொருள் மூலம் தான் , எந்த தளமாக இருந்தாலும் வெட்டி எடுத்து விடலாம் ...

http://www.faststone.org/FSCaptureDetail.htm

பயன்படுதி பாருங்க அக்கா ...



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக