புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
74 Posts - 44%
heezulia
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
6 Posts - 4%
prajai
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
6 Posts - 4%
jairam
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
2 Posts - 1%
Jenila
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
10 Posts - 5%
prajai
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
8 Posts - 4%
Jenila
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
2 Posts - 1%
jairam
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_m10சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்க மரபில் பழஞ்சீனக் கவிதைகள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Oct 14, 2013 8:37 am

உலகத்தில் உள்ள கண்டங்களும் அங்குள்ள மக்களும் குமரிக் கண்டத்திலிருந்து இடம்பெயர்ந்ததைக் கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கூற்று மெய்ப்பிக்கிறது.

சீனாவில் கன்பூசியஸ் தொகுத்த 306 பாடல்களைக்கொண்ட "பழஞ்சீனக் கவித்தொகை' நூல்தான் முதல் நூலாகும். இத்தொகுப்பில் உள்ள பல பாடல்கள் சங்க மரபைப் பின்பற்றி அமைந்துள்ளன. அவற்றில் இரு பாடல்களைக் காண்போம்.

"எந்தன் தலைவன் பெரும்தீரன்
நாட்டின் படையில் ஒருவீரன்
எந்தன் தலைவன் வேலேந்தி
மன்னர் ரதத்தின் முன்தேரில்
தலைவன் கிழக்கே போனது முதலே
தலையும் புதரென ஆகிப்போனேன்.
கழுநீர் இல்லா நிலையா? இல்லை
வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை''

(பயணி, வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை, ப.80)

இப்பழஞ்சீனக் கவிதை தனித்திருக்கும் மனைவியைப் பற்றியது. கணவன் போர்க்களம் சென்றுவிட்டதால், மனைவி தன் கூந்தலுக்கு எண்ணெய் தடவாமலும், நீரில் அலசாமலும், பூச்சூடாமலும் தலை புதர்போல் காட்சியளிப்பதாகக் குறிப்பிடுகிறது. இதைப்போன்று வையாவிக் கோப்பெரும்பேகனைப் பிரிந்து தனித்திருந்த அவனுடைய மனைவி கண்ணகியின் நிலைமையை, புறநானூற்றுப் பாடல் (147) வழி அறிகிறோம். புறநூனூற்றுப் பாடலும் பழஞ்சீனக் கவிதையும் ஒத்த சூழலையும் உணர்வையும் பிரதிபலிக்கின்றன.

"சென்றான் தலைவன் பணி நிமித்தம்
திரும்பும் நேரமோ தெரியவில்லையே
கோழிகள் கூட்டுக்கு மீள்கின்றன
பொழுது சாய்ந்துவிட்டது
ஆடுமாடுகள் இறங்கி வருகின்றன
அவன் நினைவைத் தவிர்க்க முடியுமோ?
...... ...... ...... ...... ...... ... ... ...
நாட்கள் இல்லை, மாதங்கள் இல்லை
மீண்டும் அவனைச் சந்திப்பதென்றோ?''

(பயணி, வாரி.பா. ப.84)

இப்பாடல் நற்றிணை (69) சேகம்பூதனாரின் ""பல்கதிர் மண்டிலம் பகல்செய்து ஆற்றி'' எனும் தலைவி கூற்றுப் பாடலையொத்திருக்கிறது. காலையில் கதிரவன் தன் கதிரைப் பரப்பி, மாலையில் மறைகிறது. அப்பொழுது பறவைகள் தம் கூட்டை அடைகின்றன. காட்டில் ஆண் மான், பெண் மானைத் தழுவி நிற்கிறது. முல்லை மலர் பூத்துக் குலுங்குகிறது. காந்தள் புதரில் விளக்குப் போல் மலர்ந்திருக்கிறது. காளையும், பசுவும் ஒன்றோடு ஒன்று தழுவி, எழுந்த மணியோசை கோவலர் இசைக்கும் குழலோசையோடு இழைந்து குழைந்தது. இத்தகைய சூழல் நம் தலைவர் சென்ற ஊரிலும் ஏற்பட்டிருந்தால், தலைவன் கண்டிப்பாகத் திரும்பி வந்திருப்பார். ஆனால், மேற்குறிப்பிட்ட கார்கால நிகழ்வுகள் அங்கு ஏற்படவில்லை போலும் என்கிறாள் தலைவி.

சங்க இலக்கியக் கருத்துகள், பல பழஞ்சீனக் கவிதைகளில் இடம்பெற்றிருப்பது தமிழகத்திற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பை மெய்ப்பிக்கிறது. முனைவர் ந. அறிவரசன் - தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 14, 2013 12:20 pm

இந்த வரிகளை "யாதும் ஊரே" அப்துல் கலாம் அவர்கள் ஒருமுறை ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பேசும் போது குறிப்பிட்டார். அவர்கள் அசந்துவிட்டார்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக