புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
57 Posts - 38%
சண்முகம்.ப
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
3 Posts - 2%
jairam
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
2 Posts - 1%
சிவா
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
1 Post - 1%
Manimegala
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
1 Post - 1%
Poomagi
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
140 Posts - 36%
mohamed nizamudeen
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
17 Posts - 4%
prajai
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
7 Posts - 2%
jairam
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
4 Posts - 1%
Jenila
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
3 Posts - 1%
Rutu
"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_m10"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Aug 04, 2013 8:45 am

ஐயா, நான் ஒரு புலவன். வீட்டில் வறுமை, சாப்பிட்டு இரண்டு நாளாயிற்று. இங்கு யாரோ ஒரு வள்ளல் இருக்கிறாராம். அவரைப் புகழ்ந்து பாடி பரிசு பெறவே வந்தேன்'' என்றார் வெளியூர் புலவர் ஒருவர்.

""நல்லது, நானும் ஒரு புலவன்தான். நேற்றுதான் பாட்டெழுதி பரிசு பெற்று என் மனைவியிடம் கொடுத்தேன். என் மனைவி நல்லவள்; எதிர்த்துப் பேசாதவள். இன்று என் வீட்டில் உங்களுக்கு உணவு, வாருங்கள்'' என்று உள்ளூர் புலவர், வெளியூர் புலவரைத் தன் இல்லத்துக்கு அழைத்துச் சென்றார்.

""அடியேய்.. பூம்பாவை, என்னுடன் புலவர் ஒருவர் வந்திருக்கிறார். இலை போட்டு உணவைப் பரிமாறு'' என்று அதட்டினார். உடனே அப்புலவரின் மனைவி உணவைப் பரிமாறினாள்.

""ஆஹா...ரசம் மிகவும் சுவையாக இருக்கிறதே!'' என்று பாராட்டினார் வெளியூர்ப் புலவர்.

""அடியேய்... ரசம் சாதம் இன்னொரு முறை போடு'' என்று அதட்டினார். உள்ளேயிருந்த அந்த அம்மையார் "ரசம் தீர்ந்துவிட்டது' என்பதை ஜாடையில் காட்டினார். அதை கவனிக்காத புலவர், உரத்த குரலில், ""அடியேய்... ரசம் கேட்டேனே இன்னுமா தேடுகிறாய். கொண்டு வா அந்த ரசச் சட்டியை; இங்கே வந்து போடு'' என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னார்.

உடனே அந்த அம்மையார் ரசச் சட்டியை எடுத்துவந்து கணவனின் தலையில் போட்டார். சட்டி உடைந்து அவரது கழுத்தில் ஒரு வளையமாக (மாலையாக) மாட்டிக்கொண்டது. வெளியூர் புலவருக்கு திக்...திக் என்றது. ஆனாலும் உள்ளூர் புலவர் அசட்டுச் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு ஒரு பாடல் பாடினார்.

"வீணாய் உடைந்த சட்டி வேணதுண்டு
என் தலையில் இன்று
பூணாரம் பூண்ட புதுமையினைக் கண்டீரோ?'' (நாட்டுப்புறப் பாடல்)

பாடலின் பொருளைப் புரிந்துகொண்ட புலவர், இனிமேலும் அங்கிருந்தால் ஆபத்து என்று பிடித்தார் ஓட்டம். அப்புலவர் பாடிய பாடலில் உள்ள புதுமை இதுதான்: அந்தப் புலவர் உணவு உண்கிற போதெல்லாம் மனைவியை அதட்ட, பல சட்டிகள் அவர் தலையில் உடைந்ததுண்டு. ஆனால் இம்முறை என்ன புதுமை நிகழ்ந்தது என்றால், உடைந்த சட்டி கலையம்சமாக, பூணாரமாக (மாலையாக) அவர் கழுத்தில் அமைந்ததுதானாம்!
நன்றி-தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Mon Aug 05, 2013 12:00 pm

நல்லா போட்டாங்க சட்டியை!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 05, 2013 12:03 pm

ஹா ஹா சூப்பர் சூப்பருங்க 



[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Aug 05, 2013 12:21 pm


சட்டி கலையம்சமாக, பூணாரமாக (மாலையாக) அவர் கழுத்தில் அமைந்ததுதானாம்!..

ஆனா இப்போ சட்டி இல்லையே ...ஆதனால் தலை பணியாரம் போல விங்கும் .. கத்தார் இராஜா நான் சொன்னது சரிதானே

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க 



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 05, 2013 12:34 pm

புலவரின் நிலைமை தான் பரிதாபமாக உள்ளது சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 05, 2013 2:21 pm

அதனாலதான் இப்போ மண் சட்டிலிருந்து இப்போ காபர் battom க்கு மாறிட்டாங்க பெண்கள் ஜாலி ஜாலி ஜாலி அனாவசியமாய் சட்டிகளை உடைக்க வேண்டாம்பாருங்கோ , எவ்வளவு செலவு மிச்சம்? மேலும் சட்டி பானை வாங்கும் போது அருகில் இருப்பவர்களுக்கு தெரிந்து விடுமே கணவன் எவ்வளவு அடி வாங்கினான் என்று, இப்ப அடி வாங்கினாலும் பாத்திரம் வேஸ்டாகாது, அடி வாங்கும் ஆண்களும் கீழே விழுந்ததாக சொல்லி சமாளிக்கலாம் பாருங்கோ................ஜாலி ஜாலி ஜாலி 



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Aug 05, 2013 5:13 pm

இப்டி தான் எல்லாரும் காலத்த ஒட்டுறங்க போல

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக