புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_c10அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_m10அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_c10அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_m10அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_c10அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_m10அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_c10 
2 Posts - 3%
jairam
அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_c10அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_m10அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_c10 
2 Posts - 3%
சிவா
அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_c10அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_m10அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_c10 
1 Post - 1%
Manimegala
அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_c10அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_m10அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_c10அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_m10அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_c10அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_m10அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_c10அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_m10அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_c10அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_m10அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_c10 
13 Posts - 4%
prajai
அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_c10அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_m10அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_c10 
9 Posts - 3%
Jenila
அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_c10அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_m10அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_c10 
4 Posts - 1%
jairam
அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_c10அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_m10அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_c10 
4 Posts - 1%
Rutu
அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_c10அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_m10அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_c10அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_m10அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_c10அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_m10அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_c10 
2 Posts - 1%
Barushree
அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_c10அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_m10அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Dec 30, 2012 11:27 pm

28-10-2012 ஆம் நாளிட்ட ஆங்கில ஏடான இந்து நாளிதழில் வந்திருந்த ஒரு கட்டுரை. தலைப்பு : “POTSHRED WITH TAMIL-BRAHMI SCRIPT FOUND IN OMAN”. அதாவது ஓமன் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட ஓட்டுச்சில்லில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் என்பது அதன் பொருள்.

இதைப்பற்றி இந்துவின் இணையதள இதழிலும் வந்தது. இந்தச் செய்தி உண்மையிலேயே தமிழின் தொன்மையையும் தமிழர்கள் கடல் கடந்து மிகப்பழங்காலத்திலேயே பல நாடுகளில் தங்கள் குடியேற்றத்தைச் செய்து கால் பதித்து கலாச்சாரத்தைப் பதித்திருக்கிறார்கள் என்பது ஒவ்வொரு தமிழனும் நெஞ்சு நிமிர்த்தி பெருமை கொள்ளத்தக்கது.

மேற்கூறிய செய்திகளில் தெரிய வருவது நம்மை அதிசயத்தில் உறைய வைக்கிறது. இப்படிப்பட்ட தமிழ் எழுத்துக்கள் தாங்கிய ஓட்டுச்சில்லுகள் மத்தியத் தரைக் கடலின் மேற்குப்பகுதியான எகிப்து முதல் கிழக்குப்பகுதியில் தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகள் வரை பல்வேறு இடங்களில் கிடைக்கின்றன என்றும் இதற்கான செய்திகள் அவ்வப்போது இந்து நளிதழ் உட்பட பல்வேறு மேலை நாட்டு செய்தித்தாள்களிலும் வெளிவந்திருக்கின்றன.

அடடா! “யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்று தமிழன் சும்மா பாட்டாக மட்டும் பாடி வைக்கவில்லை! ஓட்டிலும் எழுதி பல நாடுகளில் ஒட்டி வாழ்ந்திருக்கிறான் என்பது எவ்வளவு பெருமைபடத்தக்க செய்தி!

இப்போது கண்டுபிடிக்கப்பட்ட ஓட்டுச்சில்லு கோர் ரோரி (KHOR RORI) என்ற ஓமன் நாட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓட்டுச்சில்லில் “நந்தை கீரன்” என்று எழுதப்பட்டிருக்கிறதாம்! இப்போது நாம் பேசிப்பழகி எழுதி வரும் தமிழ் எழுத்து வடிவில் அல்ல! மிகப் பழங்காலத்தில் தமிழ் எழுதப்பட்ட எழுத்து வடிவில்! அதை வல்லுனர்கள் தமிழ்-பிராமி என்று அழைக்கிறார்கள். தமிழ் என்பது சரி. அதென்ன பிராமி? இதில் ஒரு வரலாற்று மோசடி ஒளிந்து கொண்டிருக்கிறது.

(தொடரும்)
(நன்றி : ஆன்மிக மாத இதழ், டிசம்பர் 2012 “தெய்வ முரசு” ஆசிரியர் மேசை பகுதியிலிருந்து)


Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Mon Dec 31, 2012 10:26 am

படிக்க ஆவலாக உள்ளது தொடருங்கள்..........

Sivakali
Sivakali
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 28/12/2012

PostSivakali Mon Dec 31, 2012 1:40 pm

நாம் நம்மையும் நம் மொழியில் உள்ள சிறப்பம்சங்களையும் நம்பாமல் இருக்கும் வரை அந்நியர்கள் நம்மை ஏமாற்றதான் செய்வார்கள். நல்ல செய்தி நண்பரே

avatar
Guest
Guest

PostGuest Mon Dec 31, 2012 1:43 pm

தொடருங்கள் நண்பா ,,, சூப்பருங்க

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Jan 04, 2013 9:39 pm

இந்த ஓட்டுச்சில்லில் “நந்தை கீரன்” என்று எழுதப்பட்டிருக்கிறதாம்! இப்போது நாம் பேசிப்பழகி எழுதி வரும் தமிழ் எழுத்து வடிவில் அல்ல! மிகப் பழங்காலத்தில் தமிழ் எழுதப்பட்ட எழுத்து வடிவில்! அதை வல்லுனர்கள் தமிழ்-பிராமி என்று அழைக்கிறார்கள்.

தமிழ் என்பது சரி. அதென்ன பிராமி? இதில் ஒரு வரலாற்று மோசடி ஒளிந்து கொண்டிருக்கிறது.

ஒருவேளை, பிராமி என்பது சமஸ்கிருத எழுத்தா? சமஸ்கிருதம் எப்போதுமே எழுதப்பட்டதே இல்லையே! அதற்குத்தான் எழுத்து வடிவமே கிடையாதே! எல்லாம் வாய்மொழியோடு சரி! அதனால்தானே வடவேதத்திற்குக் கூட எழுதாக்கிளவி என்று கூறினார்கள்.

பழங்காலத்தில் சமஸ்கிருதத்தைப் பேசியவர்கள் அதை ஏன் எழுதவில்லை? சிந்திக்க வேண்டிய விசயம்! உலகிலேயே முதன்முதலில் தான் பேசும் மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்தவன் தமிழன்! அதைக் கல்லிலும், ஓட்டிலும், ஓலையிலும் எழுதிப்பார்த்தவன் தமிழன்! சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவமே கிடையாது. இன்று நாம் சமஸ்கிருதத்தை தேவநாகரி என்றும், கிரந்தம் என்றும் இரண்டு இரவல் வாங்கப்பட்ட எழுத்து வடிவில் எழுதிப்படிக்கிறோம். இது இரவல் வாங்கியது! சமஸ்கிருதத்திற்குச் சொந்தமில்லாதது.

கி.பி.5 ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்திற்குத் தமிழ்நாட்டில் கிரந்தம் என்ற தமிழ் எழுத்துக்கள் உள்ளடக்கிய எழுத்து வடிவம் தமிழ் சிவாச்சாரியார்களால் பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதனால் அதற்கு பல்லவ கிரந்தம் என்றே பெயர்.

அதற்குப்பின் பல நூற்றாண்டுகட்குப்பின் இந்தி மொழி உருவாகிய பின் வடநாட்டினர் சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவத்தை இந்தி வடிவில் கொடுத்ததுதான் தேவநாகரி.
அப்படியானால் மிகப் பழங்காலத்தில் சமஸ்கிருதம் உருவான போது ஏன் எழுத்து வடிவம் அதற்கு இல்லை? ஒரு நொண்டிச் சமாதானம் அதற்குச் சொன்னார்கள் – எழுதினால் அதற்கு ஆற்றல் போய்விடுமாம்!

இது இப்படி இருக்க மேற்கண்ட தமிழ் எழுத்துக்கள் கிறித்து பிறப்பதற்கு பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே எழுதப்பட்டு வந்திருக்கிறது என்று ஓமன் நாட்டில் கண்டெடுத்த ஓட்டுச் சில்லுகளைப்போல பல சான்றுகள் கிடைத்துக் கொண்டே வருகின்றன. இவ்வாறு முதன் முதலில் பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழில் எழுதி வந்திருக்க அதற்கு ஏன் பிராமி என்று ஒரு சமஸ்கிருதப் பெயர் கொடுக்கப்பட வேண்டும்?

(தொடரும்)


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Jan 05, 2013 6:47 am

என் மனதிலும் இந்தக் கேள்வி நீண்ட நெடு நாட்களாகவே இருக்கிறது.எப்படி இக்கலப்பு நிகழ்ந்தது என்று ஆனால் இன்றளவும் எனக்கு புரிதல் ஏற்படவே இல்லை சோகம்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jan 05, 2013 3:02 pm

கரூர் கவியன்பன் wrote:என் மனதிலும் இந்தக் கேள்வி நீண்ட நெடு நாட்களாகவே இருக்கிறது.எப்படி இக்கலப்பு நிகழ்ந்தது என்று ஆனால் இன்றளவும் எனக்கு புரிதல் ஏற்படவே இல்லை சோகம்

இதில் கலப்பு ஒன்றும் இல்லை நண்பரே !
கடன்வாங்கிய மொழி எப்படி நம் தமிழ் மொழியுடன் கலக்க முடியும்?
வடமொழி அன்பர்களின் சூதும் ...தமிழரின் தன் மொழி பற்றிய அக்கறை இன்மையும்தான்
இதற்கு காரணம்.


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jan 05, 2013 9:39 pm

இவ்வாறு முதன் முதலில் பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழில் எழுதி வந்திருக்க அதற்கு ஏன் பிராமி என்று ஒரு சமஸ்கிருதப் பெயர் கொடுக்கப்பட வேண்டும்?

அப்பெயரைக் கொடுத்த புண்னியவான்கள் இந்தத் தொல்லியல் துறையில் மிகுந்து காணப்படுகிற பிராமணர்கள். தமிழுக்கு முதன்மை வந்துவிடக்கூடாது என்று ஒரு சமஸ்கிருதப் பெயரான பிராம்மி என்ற ஒட்டுப்போட்டுக் கூறிவருகிறார்கள்.
உண்மையில் பல சமஸ்கிருத புராண நூல்களிலேயே – மொழிகளின் பட்டியல் ஒன்று வருகிறது. அதாவது கி.மு3 ஆவது நூற்றாண்டிலேயே எழுந்த ‘சமவயங்ககத்தா’ என்ற பிராகிருதத்தில் எழுதப்பட்ட சமண நூல் 18 வகை எழுத்துக்களைக் குறிப்பிடுகிறது.

அவையாவன.
1.பாம்பி
2.யவனானி
3.தோசபுரியா
4.கரோத்தி
5.புக்கரசரியா
6.போகவையா
7.பகாரியா
8.உயமித்ரகரியா
9.அக்கரபுட்டியா
10.தவனானியா
11.கிணிகையா
12.அங்காலிவி
13.கணிதாவிலி
14.காந்தவ்யவிலி
15.ஆடம்சாலிவி
16.மகாசனி
17.தமிழி
18.பொலிம்னி


இங்கே குறிப்பிடப்பட்டுள்ள எழுத்து வடிவப் பட்டியலில் தமிழி இருப்பது காண்க. தமிழ்தானே முதலில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்து வடிவம்? அப்படியானால் அதுதானே பட்டியலில் முதலில் இடம் பிடித்திருக்க வேண்டும்? ஏன் அது 17 ஆவதாகக் காட்டப்பட்டிருக்கிறது? காரணம், இப்பட்டியலை வடநாட்டினர் தயாரித்தனர். எனவே அவர்கள் தென்னாட்டுத் தமிழை இறுதியில் வைத்துவிட்டனர்.

சரி, கி.மு 3ஆம் நூற்றாண்டிலேயே தமிழின் எழுத்து வடிவம் தமிழி என்று கூறப்பட்டிருப்பதைப் பார்த்தோம். தமிழின் எழுத்து வடிவம் தமிழி என்பதுதானே சரியாக இருக்கமுடியும்! அதென்ன பிராமி?

மேற்கண்ட அசோகன் காலமான கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் கூறப்பட்ட பட்டியலில் எங்காவது பிராமி என்று ஓர் எழுத்து வடிவம் வந்துள்ளதா? இல்லையே! அப்படியானால் தமிழோடு பிராமி என்று ஒட்டு சேர்த்தவன் வேண்டுமென்றே ஓர் உள்நோக்கத்துடன் ஒட்டு சேர்த்திருக்கிறான்! அந்த உள்நோக்கம் தமிழின் தொன்மையைக் குறைக்க வேண்டும் – மாறாக வட்மொழிக்கு முதன்மையை ஏற்ற வேண்டும் என்பதுதான். இது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
(தொடரும்)


rksivam
rksivam
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Postrksivam Sun Aug 24, 2014 12:01 pm

திரு சாமி அவரகளுக்கு வணக்கம்,

உங்கள் ஆய்வு கட்டுரையில் ஒரு பகுதிதவிர மற்றவை அனைத்தும் நன்றாக இருக்கிறது. தமிழ் பிராம்மி என்று பெயரிட்ட பிராம்மணன் யார். சரி வேண்டாம் பெயரிட்டவர் யார். உங்களால் சுட்டி காட்ட முடியுமா.

சரியாக தமிழின் பெருமையை தக்கவைத்துக்கொள்ள இயலாமை நம்முடையது.

திராவிட பலவீனம் வலிமையானவர்களுடன் போட்டியிட இயலாமல் வலிமையற்ற எண்ணிக்கையில் குறைந்த ப்ராம்மனர்களுடன் போட்டியிட்டுக்கொண்டிருப்பது. அதனால்தான் தமிழ் மொழியை ஆந்திராவிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் காப்பாற்றுவதாக காட்டிக்கொள்கிறார்கள்.

அவர்கள் இனம் எங்கே வெளியில் தெரிந்துவிடப்போகிறதோ என்று பலவீனமான பார்ப்பன்னர்களை தமிழ் எதிரிகளாக காட்டி, பிழைப்பு நடத்தி வந்தார்கள் வருகிறார்கள்.

உண்மையில் வைணவ பார்ப்பன்னர்களின் தமிழ் பாசுரங்கள், உலகம் முழுவதும் தமிழ் மொழியில் அனைத்து கோவில்களிலும் பாடப்பட்டு வருகிறது, ஆதாரத்திற்கு திருப்பதி , மைசூர், திருவனந்தபுரம், நியூயார்க் கோவில்களுக்கு சென்று கேட்கவும். மிகவும் வேடிக்கையான விஷயம் படித்தவர்கள், அறிந்தவர்கள் கூட ஆராயாமல் இது போன்று கட்டுரை எழுதுவது நமது பலவீனத்தை காட்டுகிறது.

சிவம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 24, 2014 2:24 pm

rksivam wrote:திரு சாமி அவரகளுக்கு வணக்கம்,

உங்கள் ஆய்வு கட்டுரையில் ஒரு பகுதிதவிர மற்றவை அனைத்தும் நன்றாக இருக்கிறது. தமிழ் பிராம்மி என்று பெயரிட்ட பிராம்மணன் யார். சரி வேண்டாம் பெயரிட்டவர் யார். உங்களால் சுட்டி காட்ட முடியுமா.

சரியாக தமிழின் பெருமையை தக்கவைத்துக்கொள்ள இயலாமை நம்முடையது.

திராவிட பலவீனம் வலிமையானவர்களுடன் போட்டியிட இயலாமல் வலிமையற்ற எண்ணிக்கையில் குறைந்த ப்ராம்மனர்களுடன் போட்டியிட்டுக்கொண்டிருப்பது. அதனால்தான் தமிழ் மொழியை ஆந்திராவிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் காப்பாற்றுவதாக காட்டிக்கொள்கிறார்கள்.

அவர்கள் இனம் எங்கே வெளியில் தெரிந்துவிடப்போகிறதோ என்று பலவீனமான பார்ப்பன்னர்களை தமிழ் எதிரிகளாக காட்டி, பிழைப்பு நடத்தி வந்தார்கள் வருகிறார்கள்.

உண்மையில் வைணவ பார்ப்பன்னர்களின் தமிழ் பாசுரங்கள், உலகம் முழுவதும் தமிழ் மொழியில் அனைத்து கோவில்களிலும் பாடப்பட்டு வருகிறது, ஆதாரத்திற்கு திருப்பதி , மைசூர், திருவனந்தபுரம், நியூயார்க் கோவில்களுக்கு சென்று கேட்கவும். மிகவும் வேடிக்கையான விஷயம் படித்தவர்கள், அறிந்தவர்கள் கூட ஆராயாமல் இது போன்று கட்டுரை எழுதுவது நமது பலவீனத்தை காட்டுகிறது.


சிவம்.
மேற்கோள் செய்த பதிவு: 1081964


ரொம்ப சரி.............அருமையாக சுட்டிக்காட்டி இருக்கீங்க சிவம் அவர்களே புன்னகை  அன்பு மலர்  அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  3838410834  அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  3838410834  அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி  3838410834  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக