புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 9:59 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 9:52 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 9:31 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 9:30 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:25 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 9:23 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 9:22 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 9:21 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 9:20 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 9:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:21 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 4:46 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 2:50 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 2:46 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 2:27 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:49 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 2:10 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38 pm

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 7:56 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 7:55 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 7:53 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 7:51 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 7:49 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 7:46 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 7:45 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_m10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10 
83 Posts - 56%
heezulia
காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_m10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_m10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_m10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_m10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_m10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_m10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_m10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10 
23 Posts - 92%
T.N.Balasubramanian
காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_m10காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள். Poll_c10 
2 Posts - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காளமேக -புலவர் பற்றி கேட்ட சில செய்திகள்.


   
   
nandagopal.d
nandagopal.d
பண்பாளர்

பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Postnandagopal.d Sat Nov 30, 2013 8:14 pm

தமிழில் காளமேக புலவர் என்று ஒரு புலவர் இருந்தார். இவர் என்ன எழுதினார் என்று தெரியவில்லை. ஆனால் இவரைப்பற்றி சில சுவையான செய்திகள் உலவுகின்றன.இவர் சிலேடையாக பேசுவதில் வல்லவர் என்று தெரிகிறது
ஒரு சமயம் காளமேக புலவர் காஞ்சிபுரம் சென்றிருந்தார். மத்தியான நேரம். பசி வயிற்றைகிள்ள அங்குள்ள ஒரு சத்திரத்தில் படுத்திருந்தார்.
அப்போது அங்கு படுத்திருந்த வேறொரு பக்தர் சத்தமாக ‘ காஞ்சி வரதப்பா” என்று உரத்த குரலில் காஞ்சி வரதராஜ பெருமாளை அழைத்து கும்பிட்டார்.பலரும் இது போல் தன் இஷட தெய்வங்களின் பெயரை அடிக்கடி விளிப்பது வழக்கம்.

இதை வயிற்று பசியுடன் படுத்திருந்த காளமேக புலவர் காதில் ‘கஞ்சி வரது அப்பா’ என்று விழ, அவர் யாரோ கஞ்சி கொண்டு வருகிறார்கள் என்றெண்ணி அவசர அவசரமாக எழுந்து “எங்கே வரதப்பா?” என்று கேட்டார்.

கஞ்சி வரவில்லை என்று அறிந்து அவர் மெதுவாக தெருவில் நடந்து போனார். அப்போது அங்கு சில சிறுவர்கள் விலையாடி கொண்டிருப்பதை பார்த்த காளமேக புலவர், அவர்கள் அருகில் சென்று

“ சோறு எங்கே விக்கும்?" (பசியுடன் இருந்ததால் இலக்கண தமிழில் கேட்க முடியவில்லை. விற்கும்= விக்கும் என்றாகி விட்டது.) என்று கேட்க, அந்த கூட்டத்தில் ஒரு குறும்புக்கார சிறுவன்

“சோறு தொண்டையில் விக்கும்” என்றான்.

பயங்கர கோபம் வந்து விட்டது புலவருக்கு. ஒரு கரி துண்டை எடுத்து பக்கத்தில் இருந்த சுவற்றில் ‘பாக்கு தெரித்து விடும் பாலர்க்கு ..” என்று ஒரு கவிதை எழுதின உடன் கோவிலில் சாப்பாட்டு மணி அடித்து விட்டது. கவிதையை சாப்பிட்டு வந்து முடித்து விடலாம் என்று போய் விட்டார். அவர் எழுதி முடிக்க நினைத்தது “ நாக்கு தெரித்து விழ நாகேசா” என்று.

இது போல் ஒருமுறை புலவர் ஒரு வயல்வெளி வழி போய்க்கொண்டிருந்தபோது ஒரு உழவன் மாட்டை ஓட்டிக்கொண்டு உழுதுகொண்டே பாடிக்கொண்டிருந்தான். அவன் பாடியது
“மூங்கில் இலை மேலை தூங்கும்.." என்றபோது அவன் மனைவி தலையில் கஞ்சி கலத்துடன் வந்து விட்டாள். உழவனும் உழுவதை நிறுத்திவிட்டு சாப்பிட போய்விட்டான்.

புலவருக்கு மண்டை காய்ந்து போய் விட்டது. மூங்கில் இலை மிக சிறிதாக இருக்குமே அதில் எப்படி ஒரு ஜந்து தூங்க முடியும் என்று மண்டை குடைய அங்கேயே உட்கார்ந்து முழு பாட்டையும் கேட்டு விட்டு போகலாம் என்று இருந்து விட்டார்.

உழவனும் சாப்பிட்டு மனைவியை கொஞ்சி கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டு திரும்ப வந்து உழ ஆரம்பித்தான். திரும்பவும் பாட ஆரம்பித்தான்.
“மூங்கில் இலை மேல் தூங்கும் பனி நீரே
தூங்கும் பனி நீரை வங்கும் கதிரோனே”

என்று பாட ஆரம்பித்தான். அப்போது தான் புலவருக்கு மூங்கில் இலையில் யார் தூங்கியது என தெரிந்தது.

காளமேக புலவரைப்பற்றி இன்னும் பல ஸ்வாரஸ்யமான செய்திகள் உனண்டு ஆனால் பலதும் மறந்து விட்டது.

thanks to
http://silaennankal.blogspot.in/2013/05/blog-post_4.html

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக