புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூலிகை அற்புதம் Poll_c10மூலிகை அற்புதம் Poll_m10மூலிகை அற்புதம் Poll_c10 
12 Posts - 86%
ஜாஹீதாபானு
மூலிகை அற்புதம் Poll_c10மூலிகை அற்புதம் Poll_m10மூலிகை அற்புதம் Poll_c10 
1 Post - 7%
Manimegala
மூலிகை அற்புதம் Poll_c10மூலிகை அற்புதம் Poll_m10மூலிகை அற்புதம் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூலிகை அற்புதம் Poll_c10மூலிகை அற்புதம் Poll_m10மூலிகை அற்புதம் Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
மூலிகை அற்புதம் Poll_c10மூலிகை அற்புதம் Poll_m10மூலிகை அற்புதம் Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
மூலிகை அற்புதம் Poll_c10மூலிகை அற்புதம் Poll_m10மூலிகை அற்புதம் Poll_c10 
11 Posts - 4%
prajai
மூலிகை அற்புதம் Poll_c10மூலிகை அற்புதம் Poll_m10மூலிகை அற்புதம் Poll_c10 
9 Posts - 3%
Jenila
மூலிகை அற்புதம் Poll_c10மூலிகை அற்புதம் Poll_m10மூலிகை அற்புதம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
மூலிகை அற்புதம் Poll_c10மூலிகை அற்புதம் Poll_m10மூலிகை அற்புதம் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
மூலிகை அற்புதம் Poll_c10மூலிகை அற்புதம் Poll_m10மூலிகை அற்புதம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
மூலிகை அற்புதம் Poll_c10மூலிகை அற்புதம் Poll_m10மூலிகை அற்புதம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மூலிகை அற்புதம் Poll_c10மூலிகை அற்புதம் Poll_m10மூலிகை அற்புதம் Poll_c10 
2 Posts - 1%
jairam
மூலிகை அற்புதம் Poll_c10மூலிகை அற்புதம் Poll_m10மூலிகை அற்புதம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூலிகை அற்புதம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 24, 2009 1:03 am

இஷப்குல் _ நாயுருவி

இஷப்குல் என்னும் இந்தச் செடி இந்தியா, பாகிஸ்தான், ஈரான், மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் விளைகிறது

பொதுவாக உலகின் எல்லாப் பாகங்களிலும் கிடைக்கிறது.

இதன் இயல்பு குளிர்ச்சியும், ஈரப்பதமும் ஆகும்

மூலம், பவுந்திரம் நோய்க்கு இது மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது

ஜலதோஷம், இருமல், தொண்டைக்கட்டுக்கு இது நிவாரணம் அளிக்கிறது

ஒரு வேளைக்கு 3 முதல் 9 கிராம் வரை மருந்தாகப் பயன்படுத்தலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 24, 2009 1:03 am

சித்தரத்தை

சித்தரத்தை இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், அரேபியா, மற்றும் சீனா ஆகிய நாடுகளில் விளைகிறது

இதன் இயல்பு இரண்டாம் நிலையில் வெப்பமும், உலர்வும் கொண்டது.

இதன் இலைகளும், வேர்களும் மருந்தாகப் பயன்படுகின்றன.

சித்தரத்தைக் கஷாயம் கால மாற்றத்தால் வரும் காய்ச்சல்களையும், சளி, ஜலதோஷம் போன்றவற்றைக் குணமாக்குகிறது.

இதன் வேர்க்கஷாயம் பாரிசம், இழுப்பு, மூட்டு வாதம் மற்றும் எல்லாவிதமான வீக்கங்களையும் குணப்படுத்துகிறது.

5 முதல் 7 கிராம் வரை ஒரு வேளை மருந்துக்குப் பயன்படுத்தலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 24, 2009 1:04 am

நாவல்

நாவல் மரங்கள் இந்தியா, பாகிஸ்தான், ஆப்பிரிக்கா மற்றும் நேபாளத்தில் காணப்படுகின்றன.

இதன் இயல்பு வறட்சியானது

பழங்களும்,. விதைகளும் இலைகளும் மருந்து வடிவத்தில் பயன்படுத்தப்படுகின்றன

நாவல் பழம் பசி எடுக்க வைக்கும்

இரைப்பை, மற்றும் கல்லீரலுக்கு பலம் தரக்கூடியது. வயிற்றுப்போக்குகளை நிறுத்துவதில் பயன் உள்ளது.

இதன் விதைகள் சர்க்கரை நோயைக்கட்டுப்படுத்த வல்லவை.

இலைகளின் பொடி பற்களுக்குப் பயன் தரக்கூடியது.

நாவல் தூளை மூன்றிலிருந்து 5 கிராம் வரையிலான அளவில் பயன்படுத்த வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 24, 2009 1:04 am

கலோஞ்சி

கலோஞ்சி என்ற திப்பிலி வகை இந்தியாவிலும், பாகிஸ்தானிலும், அரேபியா, ஆப்பிரிக்காவிலும் கிடைக்கிறது.

இதன் இயல்பு மூன்றாம் நிலையில் வெப்பமும் உலர்வும் கொண்டது.

விதைகள் மருந்தாகப் பயன்படுகின்றன

இது ஜீரண சக்தியை அதிகரிக்கக் கூடியது.

வாயுவை விலக்கக்கூடியது.

இதனால் வயிற்று வலிக்கும், வயிறு உப்புசத்திற்கும் மிகுந்த பயன் உள்ளது

விதைகளைப் பொடி செய்து பொட்டலங்கட்டி முகர்வதும் பயன் தரும்

கை, கால் வலிப்புத் தாக்குதலுக்கும் குணம் தரக்கூடியது.

ஒரு வேளைக்கு ஒன்றிலிருந்து 3 கிராம் வரை போதுமானது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 24, 2009 1:04 am

காசினிக் கீரை

பான்சி எனப்படும் காசினித் தாவரம் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் விளைகிறது.

இதன் இயல்பு, முதல் நிலையில் குளிர்ச்சியும், ஈரப்பதமும் தருவது.

இதன் இலைகளிலும், வேர்களிலும், விதைகளிலும் மருத்துவக் குணங்கள் உண்டு

காசினி விதை இரைப்பை, கல்லீரல் மற்றும் மூட்டு வீக்கங்களைச் சரி செய்கிறது.

வேர்க் கஷாயம், பக்கவாதம், முடக்குவாதம், மூட்டு ரோகம் போன்ற நோய்களுக்கு நல்ல பலன் தரக்கூடியது.

ஒரு வேளைக்கு 5-லிருந்து 7 கிராம் வரை பயன்படுத்தலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 24, 2009 1:05 am

பூண்டு

வெள்ளைப்பூண்டு ஏறக்குறைய எல்லா இடங்களிலும் கிடைக்கிறது

இதன் இயல்பு மூன்றாம் நிலையில் வெப்பமும்,. உலர்வும் கொண்டது

பூண்டு வாயுத் தொல்லைகளை அகற்றக்கூடியது

சளியை வெளியேற்றும்

உடல் பருமனைக்குறைக்கும்

தசை நார்களின் குளிர்ச்சியைப் போக்க மிகுந்த பயன் தரும்

ஆகையால் பக்கவாத, முடக்கு வாத நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்

ஒரு வேளைக்கு 3 கிராம் அளவு போதுமானது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 24, 2009 1:05 am

மருதாணி

மருதாணி வெப்பப் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது

இது முக்கியமாக இந்தியாவிலும், பாகிஸ்தானிலும், எகிப்திலும், சூடானிலும், மடகாஸ்கரிலும், ஆஸ்திரேலியாவிலும் பெருமளவில் விளைகிறது

இதன் இயல்பு குளிர்ச்சியும், உலர்ந்த தன்மையும் ஆகும்

மருதாணி வேதனைக்கு இதமளிப்பது

மருதாணிக்குழம்பு தலைமயிரைச் சிவப்பாக்கும்

வீக்கத்தைக் குறைக்கும்

சிறுநீரைப் பெருக்கும், ரத்தத்தை சுத்திகரிக்கும்

இலையை அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி நீங்கும்.

1 முதல் 3 கிராம் வரையான அளவு இதை பயன்படுத்தலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 24, 2009 1:06 am

வெந்தயம்

வெந்தயம் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், அரேபியா மற்றும் ஆப்பிரிக்காவில் விளைகிறது

இதன் இயல்பு இரண்டாம் நிலையில் வெப்பமும், உலர்வுமானது.

இலைகளும், விதைகளும் மருத்துவக்குணம் உடையவை.

விதைகள் இடுப்புவலி, வயிற்றுப்போக்கு, மலக்குடல் பிரச்சினை, வயிறு வீக்கம் மறறும் தசைத் தளர்வு நோய்களுக்கு பயன் உள்ளது.

வெந்தயத்தை வேக வைத்துக் கட்டுப்போட்டால் வீக்கம் குறைந்து விடும்

வெந்தயத்தை அரைத்து தலையில் தடவி குளித்து வந்தால் தலைமுடி கருப்பாகவும், நீளமாகவும் வளரும்

விதை 3 கிராம், கீரை தேவையான அளவும் மருந்துக்குப் பயன்படுத்தலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 24, 2009 1:06 am

கொடுக்காப்புளி

கொடுக்காப்புளி இந்தியாவிலும், பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் விளைகிறது.

இதன் பண்பு இரண்டாம் நிலையில் வெப்பமும், ஈரப்பதமும் ஆகும்

இதன் இலைகளில் மருத்துவக் குணம் இருக்கிறது

இலைக்கஷாயம், தொண்டைக்கரகரப்பு, சளி, இருமல் ஆகியவற்றிற்கு இது நல்ல பலன் அளிக்கிறது

இது ரத்தச் சூட்டையும் தணிக்கிறது

நிறத்தையும் ஒளிரச் செய்கிறது

ஒரு தடவை மருந்தில் இலைகளின் சாறு 25 மில்லி லிட்டர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 24, 2009 1:06 am

வில்வம்

வில்வம் இந்தியா, பாகிஸ்தான், மற்றும் பர்மாவில் கிடைக்கிறது

இதன் இயல்பு இரண்டாம் நிலையில் வெப்பமும், உலர்வும் ஆகும்

மருந்து வடிவில் இதன் இலைகள் பயன்படுத்தப்படுகின்றன.

வில்வம் செரிமானத்திறன் தருகிறது. வாயுவை வெளியேற்றுவதில் உதவக்கூடியது

இதனால் வயிற்று மந்தம் தணித்து விடுகிறது.

இது இதயத்திற்கும் மூளைக்கும் நிம்மதி அளிக்கிறது

இதன் இலைகள் துணிமணிகளைப் பூச்சி அரித்து விடாமல் பாதுகாக்கிறது

இதில் 2 முதல் 4 கிராம் வரை ஒரு வேளை மருந்துக்குப் பயன்படுத்தலாம்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக