புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!!
Page 1 of 1 •
- sundaram77பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
நண்பர்களே,
பொதுவாக , குறுந்தொகைப் பாடல்களில் பெரும்பாலானவை தோழியோ , தலைவியோ களவு வாழ்க்கை மேற்கொள்ளுதல் எத்துனை அல்லல் நிறைந்ததாக உள்ளது என்பதனை தலைவனுக்கு நெஞ்சில் உறுத்தும்/தைக்கும் வண்ணம எடுத்துச் சொல்லி ,
கற்பு வாழ்க்கை - அதாவது , மணமுடித்து மனநிம்மதியுடன் அறவாழ்க்கை - விரைவில் மேற்கொள்ள வற்புறுத்துவதையே காணமுடிகிறது ; அகநானுற்றின் ஓர் பாடலில் தோழி நறுக்கெனவே சொல்வாள் :
" மன்றல் வேண்டினும் பெறுகுவை ... " என்று !
இவையன்றி , தங்கள் காதலின் மேன்மை பற்றியும் , தலைவன் தன் சொல்லை காக்க மறந்தது பற்றியும் அங்கலாய்க்கும் பாடல்களும் நிறையவே உள்ளன.
இதற்கெல்லாம் மாறுபட்டு அமைவதுதான் இப்பாடல் ...
இன்றும் பொருள் தேடும் - அதுதான் , அன்பர்களே பணம் சம்பாதிக்கும் - முயற்சி அனைவருக்கும் திருப்தியாய் அமைவதில்லை ; சிலருக்கு விரக்தியாயும் முடிகிறது ! அப்படியெனில் , ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் , பொருள் ஈட்ட , தன் இருப்பிடம் பெயர்ந்து , ஒரு ஆண்மகன் செல்லுதல் அவசியமாயும் - அதனால் , வழக்கமாயும் - இருந்துள்ளது. பக்கத்துப் பேரூர் எனில் வேனிற்காலத்தில் சென்று கார் காலத்தில் திரும்புவதும் வழக்கமாய் இருந்திருக்க வேண்டும்.
அப்படித் திரும்புகிற ஓர் ஆண்மகன் , தலைவன் -மன்றல் முடித்தவன் - இதயத்தில் பொங்கி , மகிழ்ச்சி சிறகடிக்கக் கூவுவதான் இந்தப்பாடல்.
தலைவன் களி பேருவகையில் சொல்கிறான்..
தாழிருள் துமிய மின்னித் , தண்ணென
வீழுறை யினிய சிதறி, ஊழிற்
கடிப்பிகு முரசின் முழங்கி இடித்திடித்துப்
பெய்தினி வாழியோ பெறுவான் ; யாமே ,
செய்வினை முடித்த செம்மல் உள்ளமோடு
இவளின் மேவின மாகிக் குவளைக்
குறுந்தாள் நாள்மலர் நாறும்
நறுமென் கூந்தல் மெல்லணை யேமே.
-பாண்டியன் பன்னாடுதந்தான்.
என்று !
கோடைகாலத்தில் தன் இல்லக்கிழத்தியை விட்டுச் சென்ற தலைவன் , பொருளீட்டித் திரும்புகிறான். உரிய காலத்தில் செய்யப்படும் உரிய முயற்சி பின்பு இடர்ப்படமால் இருக்க ஏதுவாகும் இல்லையா..!அவ்வகையில் தலைவன் ஈட்டிய பொருள் இனி இல்லறத்தை இனிது நடந்த உதவும். தலைவிக்கும் கரைகாணா மகிழ்ச்சியாய்த்தான் இடுந்திருக்கும்...தலைவன் திரும்பி விட்ட காலை , சரியாக மழையும் கொட்ட ஆரம்பித்து விடுகிறது ; இந்நிலையில் தலைவியின் அணைப்பில் அடங்குவதைப் போன்ற பேரின்பம் , தலைவிக்கு ஏது !இதெல்லாம் மின்னல் கீற்றாக அவன் நெஞ்சில் விரவுவதால் ஏற்படும் உற்சாகத்தையே இச்சொற்களஞ்சியம் வடிக்கிறது . தலைவன் சொல்கிறான் ...
" ஏ ...அடையமுடியாத பெருவானமே , நானோ இல்லறக்கடன் ஆற்றவேண்டி , பொருளீட்ட செம்மை முயற்சிகள் மேற்கொண்டு , அதில் காலத்திலேயே வெற்றியும் பெற்றதால் , நிறைவான நெஞ்சமொடு , என் இல்லத்தரசியை நோக்கி ஓடி வந்துள்ளேன் ; இதுகாறும் தனித்திருந்த என் தலைவியின் , குவளைப்பூ மணக்கின்ற , மிக மென்மையான இவளின் கூந்தலை மெல்லணைத்து இவளோடு கலந்தும் விட்டேன் ! ( இராப்பொழுதுகளும் பகற்பொழுதுகளே ஆனது போலும் ) ஆதலால் , மாந்தரையெல்லாம் புரக்கும் பெருவானே , நீயும் இருள் கெட மின்னி , ஒரு முறைமையால் குறுந்தடியால் அடிக்கப்பெற்றதால் முழங்கும் சீர்மையான முரசொலிபோல் ஒலி எழுப்பி , விருப்பமான மழையினைச் சிதறச்செய்து பெருவாழ்வு வாழவாய் " என , மழைக்கே வாழ்த்துப்படிக்கிறான் ...
அவன் என் செய்வான் , பாவம் ..தலைவியின் வெம்மையும் , குளிர்மையும் நிரம்பிய நிறைவான அணைப்பு அவனைப் பேதலிக்கச் செய்து விடிகிறது...
இந்தப்பாடலில் உள்ள சொற்சேர்க்கையின் மென்மை எவ்வளவு இனிப்பாய் இருக்கிறது ...இடியைக் குறிப்பது தவிர ; அதிலும் கூட அளவிடற்கரிய மென்மைதான் தழுவிக்கிடக்கிறது !
தாழ் - உலகில் தங்கிய
துமி - கெட
ஊழின் - ஒரு வழி முறையில்
கடிப்பு - குறுந்தடி
செம்மல் - நிறைவான
மேவினமாகி - கலந்தனமாகி
அன்பன்,
சுந்தரம்
பொதுவாக , குறுந்தொகைப் பாடல்களில் பெரும்பாலானவை தோழியோ , தலைவியோ களவு வாழ்க்கை மேற்கொள்ளுதல் எத்துனை அல்லல் நிறைந்ததாக உள்ளது என்பதனை தலைவனுக்கு நெஞ்சில் உறுத்தும்/தைக்கும் வண்ணம எடுத்துச் சொல்லி ,
கற்பு வாழ்க்கை - அதாவது , மணமுடித்து மனநிம்மதியுடன் அறவாழ்க்கை - விரைவில் மேற்கொள்ள வற்புறுத்துவதையே காணமுடிகிறது ; அகநானுற்றின் ஓர் பாடலில் தோழி நறுக்கெனவே சொல்வாள் :
" மன்றல் வேண்டினும் பெறுகுவை ... " என்று !
இவையன்றி , தங்கள் காதலின் மேன்மை பற்றியும் , தலைவன் தன் சொல்லை காக்க மறந்தது பற்றியும் அங்கலாய்க்கும் பாடல்களும் நிறையவே உள்ளன.
இதற்கெல்லாம் மாறுபட்டு அமைவதுதான் இப்பாடல் ...
இன்றும் பொருள் தேடும் - அதுதான் , அன்பர்களே பணம் சம்பாதிக்கும் - முயற்சி அனைவருக்கும் திருப்தியாய் அமைவதில்லை ; சிலருக்கு விரக்தியாயும் முடிகிறது ! அப்படியெனில் , ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் , பொருள் ஈட்ட , தன் இருப்பிடம் பெயர்ந்து , ஒரு ஆண்மகன் செல்லுதல் அவசியமாயும் - அதனால் , வழக்கமாயும் - இருந்துள்ளது. பக்கத்துப் பேரூர் எனில் வேனிற்காலத்தில் சென்று கார் காலத்தில் திரும்புவதும் வழக்கமாய் இருந்திருக்க வேண்டும்.
அப்படித் திரும்புகிற ஓர் ஆண்மகன் , தலைவன் -மன்றல் முடித்தவன் - இதயத்தில் பொங்கி , மகிழ்ச்சி சிறகடிக்கக் கூவுவதான் இந்தப்பாடல்.
தலைவன் களி பேருவகையில் சொல்கிறான்..
தாழிருள் துமிய மின்னித் , தண்ணென
வீழுறை யினிய சிதறி, ஊழிற்
கடிப்பிகு முரசின் முழங்கி இடித்திடித்துப்
பெய்தினி வாழியோ பெறுவான் ; யாமே ,
செய்வினை முடித்த செம்மல் உள்ளமோடு
இவளின் மேவின மாகிக் குவளைக்
குறுந்தாள் நாள்மலர் நாறும்
நறுமென் கூந்தல் மெல்லணை யேமே.
-பாண்டியன் பன்னாடுதந்தான்.
என்று !
கோடைகாலத்தில் தன் இல்லக்கிழத்தியை விட்டுச் சென்ற தலைவன் , பொருளீட்டித் திரும்புகிறான். உரிய காலத்தில் செய்யப்படும் உரிய முயற்சி பின்பு இடர்ப்படமால் இருக்க ஏதுவாகும் இல்லையா..!அவ்வகையில் தலைவன் ஈட்டிய பொருள் இனி இல்லறத்தை இனிது நடந்த உதவும். தலைவிக்கும் கரைகாணா மகிழ்ச்சியாய்த்தான் இடுந்திருக்கும்...தலைவன் திரும்பி விட்ட காலை , சரியாக மழையும் கொட்ட ஆரம்பித்து விடுகிறது ; இந்நிலையில் தலைவியின் அணைப்பில் அடங்குவதைப் போன்ற பேரின்பம் , தலைவிக்கு ஏது !இதெல்லாம் மின்னல் கீற்றாக அவன் நெஞ்சில் விரவுவதால் ஏற்படும் உற்சாகத்தையே இச்சொற்களஞ்சியம் வடிக்கிறது . தலைவன் சொல்கிறான் ...
" ஏ ...அடையமுடியாத பெருவானமே , நானோ இல்லறக்கடன் ஆற்றவேண்டி , பொருளீட்ட செம்மை முயற்சிகள் மேற்கொண்டு , அதில் காலத்திலேயே வெற்றியும் பெற்றதால் , நிறைவான நெஞ்சமொடு , என் இல்லத்தரசியை நோக்கி ஓடி வந்துள்ளேன் ; இதுகாறும் தனித்திருந்த என் தலைவியின் , குவளைப்பூ மணக்கின்ற , மிக மென்மையான இவளின் கூந்தலை மெல்லணைத்து இவளோடு கலந்தும் விட்டேன் ! ( இராப்பொழுதுகளும் பகற்பொழுதுகளே ஆனது போலும் ) ஆதலால் , மாந்தரையெல்லாம் புரக்கும் பெருவானே , நீயும் இருள் கெட மின்னி , ஒரு முறைமையால் குறுந்தடியால் அடிக்கப்பெற்றதால் முழங்கும் சீர்மையான முரசொலிபோல் ஒலி எழுப்பி , விருப்பமான மழையினைச் சிதறச்செய்து பெருவாழ்வு வாழவாய் " என , மழைக்கே வாழ்த்துப்படிக்கிறான் ...
அவன் என் செய்வான் , பாவம் ..தலைவியின் வெம்மையும் , குளிர்மையும் நிரம்பிய நிறைவான அணைப்பு அவனைப் பேதலிக்கச் செய்து விடிகிறது...
இந்தப்பாடலில் உள்ள சொற்சேர்க்கையின் மென்மை எவ்வளவு இனிப்பாய் இருக்கிறது ...இடியைக் குறிப்பது தவிர ; அதிலும் கூட அளவிடற்கரிய மென்மைதான் தழுவிக்கிடக்கிறது !
தாழ் - உலகில் தங்கிய
துமி - கெட
ஊழின் - ஒரு வழி முறையில்
கடிப்பு - குறுந்தடி
செம்மல் - நிறைவான
மேவினமாகி - கலந்தனமாகி
அன்பன்,
சுந்தரம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|