புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Varicose veins - வெரிகோஸ் வெயின்
Page 1 of 1 •
ஆண், பெண் இருவருக்குமே பொதுவாக இருக்கும் ஒரு பிரச்னை வெரிகோஸ் வெயின்! அதாவது கால்களில் நரம்புகள் சுருண்டு பார்ப்பதற்கு பாம்பு போல் நெளிந்து காணப்படுவதுதான். இந்தப் பிரச்னையில் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த வலிக்கு உள்ளாகிறார்கள் என்பது உண்மை.
வெரிகோஸ்வெயின் கால்களில் மட்டுமே வரக்கூடியது. இதயத்திலிருந்து மகாதமனி வழியாக வரும் சுத்தமான ரத்தம் கால்களில் காணப்படும் சிறிய ரத்தக் குழாய்களில் சென்று மீண்டும் அதே வழியில் பயணம் செய்து புவிஈர்ப்பு விசைக்கு எதிராக இதயத்தை நோக்கிச் செல்லவேண்டும் என்பது நியதி. இந்தச் சிறிய ரத்தக் குழாய்களில் ஆங்காங்கே இருக்கும் வால்வுகளைத் தாண்டி ரத்தம் செல்ல முடியாத நிலை ஏற்படும்போது வெரிகோஸ்வெயின் பிரச்னை உண்டாகிறது. பொதுவாக இந்த வால்வுகளானது ரத்தம் செல்லும்போது, “ஒரு வாசலின் இரண்டு தானியங்கி கதவுகள்’ போல செயல் படுகின்றன. ரத்தம் வந்ததும் உள்ளே அனுப்பிவிட்டு சட்டென்று மூடிக்கொள்ளும். பிறகு அந்த ரத்தம் அடுத்த வால்வுக்குச் சென்று, மீண்டும் அங்கிருந்து இன்னொரு வால்வுக்குச் செல்வது என தனது பிரயாணத்தைத் தொடரும். திறந்து மூடிக் கொள்ளும் இவ்வால்வுகள் திறந்தே இருக்கும் நிலை ஏற்பட்டால், ரத்தம் இதயத்தை நோக்கி மேலே செல்வதற்கான போதிய அழுத்தம் இல்லாமல் போகிறது. இதனால் ரத்தம் மீண்டும் இதயத்துக்கு திரும்ப முடியாத நிலை உண்டாகிறது. அதோடு அந்தச் சிறிய ரத்தக் குழாயிலேயே ரத்தம் ஒரே இடத்தில் தேங்கி நின்றுவிடுகிறது. அப்படி அந்த இடத்திலேயே ரத்தம் மீண்டும் மீண்டும் சேரும் நிலை ஏற்படும்போது அது பழுதாகி விடுகிறது. மேலும் நாளடைவில் பெரிதாகி சுருண்டும் விடுகின்றன. இதைத்தான் வெரிகோஸ்வெயின் என்கிறோம்.
வெரிகோஸ்வெயின் பிரச்னையால் ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்பகாலத்தின் போது, அவர்களது உடல் எடை கூடுதலாகி கீழ்நோக்கி அழுத்தம் ஏற்படுவதால், ரத்த ஓட்டம் தடைப்பட்டு வெரிகோஸ்வெயின் வருவதற்கு ஏதுவாகிறது. டெலிவரிக்குப் பிறகு இந்த வெரிகோஸ் வெயின் தானாகவே சரியாகும் வாய்ப்பு இருக்கிறது. பிரசவ காலத்திலும், டெலிவரிக்குப் பிறகும் கால் உறைகளை அணிந்துக் கொள்வதால் இதனைத் தவிர்க்கலாம். இப்படிச் செய்வதால், சுருங்கி பழைய நிலைக்கு வரும் சாத்தியக்கூறு உண்டு. இதுபோல் செய்யாததால்தான் நிறைய பேருக்கு வெரிகோஸ்வெயின் சரியாகாமல் பிரச்னை பெரிதாகிறது.
இந்த நோயால், நிற்கும்போது கால்களில் வலி, வீக்கம் போன்றவை ஏற்படும். கால் சருமத்தில் கறுப்பான திட்டுகள் மற்றும் கால்களில் புண்கள் உண்டாகும்போது அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டம். கால்களில் ரத்தம் தேங்கி உறைந்து விடம்போது சருமத்தில் கருப்பாகத் தெரிவதுடன், அரிப்பும் இருக்கும். அதை அழுத்தமாக சொரிந்து விட்டாலோ ரத்தம் பீய்ச்சி அடிக்கும். இதுபோன்ற சமயத்தில் அதற்கு நிரந்தர தீர்வாக, அறுவை சிகிச்சை செய்து பழுதான ரத்தக் குழாயை அகற்றி விடுவார்கள்.
நவீன லேசர் சிகிச்சை முறையின் மூலமாக கத்தியின்றி ரத்தமின்றி, பழுதான ரத்தக்குழாயானது முழுவதுமாக சுட்டெரிக்கப்பட்டு விடுவதும் உண்டு. சில நோயாளிகளுக்கு அவர்களது நோயின் தாக்கத்தைப் பொருத்தே நோயாளிகளுக்கான சிகிச்சை முடிவு செய்யப்படும்.
பொதுவாக அதிக நேரம் நின்று கொண்டே வேலை செய்பவர்கள், அதிக எடையுள்ளவர்கள், கால்களை அசைக்காமல் உட்கார்ந்தே நீண்ட நேரம் பணியாற்றுபவர்கள், பிரசவம் ஆன பெண்கள், காவல் துறையினர், ஆசிரியர்கள், ஹோட்டலில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கு வெரிக்கோஸ் வெயின் பிரச்னை அதிகமாக இருக்கிறது.
வெரிகோஸ்வெயின் கால்களில் மட்டுமே வரக்கூடியது. இதயத்திலிருந்து மகாதமனி வழியாக வரும் சுத்தமான ரத்தம் கால்களில் காணப்படும் சிறிய ரத்தக் குழாய்களில் சென்று மீண்டும் அதே வழியில் பயணம் செய்து புவிஈர்ப்பு விசைக்கு எதிராக இதயத்தை நோக்கிச் செல்லவேண்டும் என்பது நியதி. இந்தச் சிறிய ரத்தக் குழாய்களில் ஆங்காங்கே இருக்கும் வால்வுகளைத் தாண்டி ரத்தம் செல்ல முடியாத நிலை ஏற்படும்போது வெரிகோஸ்வெயின் பிரச்னை உண்டாகிறது. பொதுவாக இந்த வால்வுகளானது ரத்தம் செல்லும்போது, “ஒரு வாசலின் இரண்டு தானியங்கி கதவுகள்’ போல செயல் படுகின்றன. ரத்தம் வந்ததும் உள்ளே அனுப்பிவிட்டு சட்டென்று மூடிக்கொள்ளும். பிறகு அந்த ரத்தம் அடுத்த வால்வுக்குச் சென்று, மீண்டும் அங்கிருந்து இன்னொரு வால்வுக்குச் செல்வது என தனது பிரயாணத்தைத் தொடரும். திறந்து மூடிக் கொள்ளும் இவ்வால்வுகள் திறந்தே இருக்கும் நிலை ஏற்பட்டால், ரத்தம் இதயத்தை நோக்கி மேலே செல்வதற்கான போதிய அழுத்தம் இல்லாமல் போகிறது. இதனால் ரத்தம் மீண்டும் இதயத்துக்கு திரும்ப முடியாத நிலை உண்டாகிறது. அதோடு அந்தச் சிறிய ரத்தக் குழாயிலேயே ரத்தம் ஒரே இடத்தில் தேங்கி நின்றுவிடுகிறது. அப்படி அந்த இடத்திலேயே ரத்தம் மீண்டும் மீண்டும் சேரும் நிலை ஏற்படும்போது அது பழுதாகி விடுகிறது. மேலும் நாளடைவில் பெரிதாகி சுருண்டும் விடுகின்றன. இதைத்தான் வெரிகோஸ்வெயின் என்கிறோம்.
வெரிகோஸ்வெயின் பிரச்னையால் ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்பகாலத்தின் போது, அவர்களது உடல் எடை கூடுதலாகி கீழ்நோக்கி அழுத்தம் ஏற்படுவதால், ரத்த ஓட்டம் தடைப்பட்டு வெரிகோஸ்வெயின் வருவதற்கு ஏதுவாகிறது. டெலிவரிக்குப் பிறகு இந்த வெரிகோஸ் வெயின் தானாகவே சரியாகும் வாய்ப்பு இருக்கிறது. பிரசவ காலத்திலும், டெலிவரிக்குப் பிறகும் கால் உறைகளை அணிந்துக் கொள்வதால் இதனைத் தவிர்க்கலாம். இப்படிச் செய்வதால், சுருங்கி பழைய நிலைக்கு வரும் சாத்தியக்கூறு உண்டு. இதுபோல் செய்யாததால்தான் நிறைய பேருக்கு வெரிகோஸ்வெயின் சரியாகாமல் பிரச்னை பெரிதாகிறது.
இந்த நோயால், நிற்கும்போது கால்களில் வலி, வீக்கம் போன்றவை ஏற்படும். கால் சருமத்தில் கறுப்பான திட்டுகள் மற்றும் கால்களில் புண்கள் உண்டாகும்போது அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டம். கால்களில் ரத்தம் தேங்கி உறைந்து விடம்போது சருமத்தில் கருப்பாகத் தெரிவதுடன், அரிப்பும் இருக்கும். அதை அழுத்தமாக சொரிந்து விட்டாலோ ரத்தம் பீய்ச்சி அடிக்கும். இதுபோன்ற சமயத்தில் அதற்கு நிரந்தர தீர்வாக, அறுவை சிகிச்சை செய்து பழுதான ரத்தக் குழாயை அகற்றி விடுவார்கள்.
நவீன லேசர் சிகிச்சை முறையின் மூலமாக கத்தியின்றி ரத்தமின்றி, பழுதான ரத்தக்குழாயானது முழுவதுமாக சுட்டெரிக்கப்பட்டு விடுவதும் உண்டு. சில நோயாளிகளுக்கு அவர்களது நோயின் தாக்கத்தைப் பொருத்தே நோயாளிகளுக்கான சிகிச்சை முடிவு செய்யப்படும்.
பொதுவாக அதிக நேரம் நின்று கொண்டே வேலை செய்பவர்கள், அதிக எடையுள்ளவர்கள், கால்களை அசைக்காமல் உட்கார்ந்தே நீண்ட நேரம் பணியாற்றுபவர்கள், பிரசவம் ஆன பெண்கள், காவல் துறையினர், ஆசிரியர்கள், ஹோட்டலில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கு வெரிக்கோஸ் வெயின் பிரச்னை அதிகமாக இருக்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இத்தகையோர் முன்னெச்சரிக்கையாக இருந்து இதன் தாக்கத்தைக் குறைக்க சில டிப்ஸ்:
* குறிப்பாக, ஓய்வாக இருக்கும்போது கால்களை உயரமாக தூக்கி வைத்துக் கொள்வது நல்லது. இதனால் கால்களிலிருந்து இதயத்துக்கு ரத்தம் சீராகச் செல்லும் வாய்ப்பு அதிகம். அதனால் வெரிக்கோஸ் வெயின் பாதிப்பைக் குறைக்கலாம்.
* வெரிகோஸ்வெயின் காணப்படும் இடங்களில் காலைச் சுற்றி பாண்டேஜ் போட்டுக் கொள்வது நல்ல பலனை அளிக்கும்.
* கால்களில் இறுக்கமான காலுறைகளை அணிவது உடனடி பலனைக் கொடுக்கும்.
* விமானப் பயணத்தின் போதும் உட்கார்ந்து வேலை செய்யும்போதும் கால்களைத் தையல் மெஷினில் வேலை செய்வதுபோல் ஆட்டிக் கொண்டே இருப்பது நல்லது.
அப்பல்லோ மருத்துவமனை - சீனியர் கன்சல்டண்ட் வாஸ்குலர் சர்ஜன், டாக்டர். என். சேகர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நல்ல பயனுள்ள தகவல், சிவா . நீண்ட நாளைய சந்தேகங்கள் தீர்ந்தன. லேசர் சிகித்சை புதிய தகவல்.
ரமணியன்.
ரமணியன்.
இதை அங்காடி தெரு திரைப் படத்தில் அழகாகக் கூறியிருப்பார்கள்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பயனுள்ள பதிவு நான் நிறைய பேர்களை வெறிகோஸ் நோயுடன் பார்த்துள்ளேன்
லேசர் சிகிச்சை நல்லது தான் ஆனால் பணம் நிறைய செலவாகிறது. லேசர் சிகிச்சை மூலம் சில மணி நேரங்களில் வெறிகோஸ் சரியாகிவிடுகிறது
லேசர் சிகிச்சை நல்லது தான் ஆனால் பணம் நிறைய செலவாகிறது. லேசர் சிகிச்சை மூலம் சில மணி நேரங்களில் வெறிகோஸ் சரியாகிவிடுகிறது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
முத்து அதிகபட்சமாக எவ்வளவு ரூபாய் வரை தேவைப்படும்?
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
செம்மொழியான் பாண்டியன் wrote:முத்து அதிகபட்சமாக எவ்வளவு ரூபாய் வரை தேவைப்படும்?
நான் ஒருவரிடம் கேட்ட பொது 40000 ரூபாய் என்றார் அய்யா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நான் ஒரு நாளில் பாதியை தூங்கியே கழிக்கிறேன், எனக்கு இந்த பிரச்சனை வருமா?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|