புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடி! Poll_c10அடி! Poll_m10அடி! Poll_c10 
31 Posts - 55%
heezulia
அடி! Poll_c10அடி! Poll_m10அடி! Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
அடி! Poll_c10அடி! Poll_m10அடி! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
அடி! Poll_c10அடி! Poll_m10அடி! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அடி! Poll_c10அடி! Poll_m10அடி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடி! Poll_c10அடி! Poll_m10அடி! Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
அடி! Poll_c10அடி! Poll_m10அடி! Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
அடி! Poll_c10அடி! Poll_m10அடி! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
அடி! Poll_c10அடி! Poll_m10அடி! Poll_c10 
17 Posts - 3%
prajai
அடி! Poll_c10அடி! Poll_m10அடி! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அடி! Poll_c10அடி! Poll_m10அடி! Poll_c10 
9 Posts - 1%
jairam
அடி! Poll_c10அடி! Poll_m10அடி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அடி! Poll_c10அடி! Poll_m10அடி! Poll_c10 
4 Posts - 1%
Jenila
அடி! Poll_c10அடி! Poll_m10அடி! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அடி! Poll_c10அடி! Poll_m10அடி! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடி!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 06, 2013 6:38 pm

சாலையில் இளைஞன் ரவி நடந்து வந்தான். களைப்பு அடைந்த அவன் அங்கிருந்த மரத்தின் நிழலில் அமர்ந்தான்.
அவனைப் போன்றே முத்து என்ற இளைஞனும் அங்கே வந்தான்.
""ஆ! என்ன வெயில்! எப்படி மருதூர் நாடு செல்லப் போகிறேனோ?'' என்று சலித்துக் கொண்டே அமர்ந்தான் முத்து.

இதைக் கேட்ட ரவி, ""நானும் மருதூர் நாடு செல்கிறேன். அவ்வளவு தொலைவு தனியாக செல்ல வேண்டுமே... என்று கவலைப்பட்டேன். நல்லவேளை, துணைக்கு நீ வந்தாய்,'' என்றான்.
""பேசிக் கொண்டே சென்றால், பயண தொலைவு தெரியாது,'' என்றான் முத்து.
இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். பிறகு அங்கிருந்து புறப்பட்டனர். சிறிது தொலைவு சென்றிருப்பர். அவர்களுக்கு இடையே பேச்சு தடித்தது.

ரவியால் கோபத்தை அடக்க முடிய வில்லை. முத்துவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டான்.
முத்துவின் கன்னம் வீங்கி விட்டது.
அவனை முத்து திருப்பி அடிக்கவில்லை. கன்னத்தை தடவியபடியே நாலா பக்கமும் பார்த்தான்.
அங்கிருந்த மணல் பரப்பில், "நண்பன் ரவி என் கன்னம் வீங்கும்படி அறைந்தான்' என்று எழுதினான் முத்து.

பிறகு அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்றுஆற்றங்கரை ஒன்றை அடைந்தனர்.
ஆற்றில் வெள்ளம் ஓடிக் கொண்டிருந்தது.
""ஆற்றில் வெள்ளம் ஓடுகிறது. அதை இப்போது கடக்க வேண்டாம். யாராவது ஆற்றைக் கடக்க இங்கே வருவார்கள். அவர்களுடன் சேர்ந்து நாமும் கடக்கலாம். அதுவரை பொறுமையாக இருப்போம்,'' என்றான் ரவி.
"
"நீ வீணாக அஞ்சுகிறாய். ஆற்றில் வெள்ளம் பெரிதாக ஓடவில்லை. நான் முதலில் ஆற்றைக் கடக்கிறேன். பிறகு நீ வா,'' என்று முத்து ஆற்றில் இறங்கினான்.
ஆற்றின் நடுப்பகுதிக்குச் சென்ற அவனை வெள்ளம் இழுத்துச் சென்றது.
""ரவி! என்னைக் காப்பாற்று,'' என்று அலறினான்.
அவன் அலறலைக் கேட்ட ரவி, ஆற்றில் பாய்ந்தான்.

நீண்ட நேர போராட்டத்திற்குப் பின், முத்துவைக் காப்பாற்றிக் கரை சேர்த்தான்.
கரை ஏறிய முத்து, அங்கிருந்த பாறை ஒன்றின் அருகே சென்றான்.
""நண்பன் ரவி தன் உயிரையும் மதிக்காது என்னைக் காப்பாற்றினான்,'' என்று செதுக்கினான்.

இதைப் பார்த்த ரவி, ""உன் கன்னத்தில் அறைந்தேன். அதை மணலில் எழுதினாய். உன்னைக் காப்பாற்றியதை அருகில் மணல் இருந்தும் பாறையில் செதுக்கினாயே ஏன்?'' என்று கேட்டான்.
""தீமையை அன்றே மறக்க வேண்டும். நல்லதை என்றும் நினைக்க வேண்டும். நீ செய்த தீமையை மணலில் எழுதினேன். காற்று அடித்ததும் அது மறைந்து விடும். நன்மையைக் கல்லில் செதுக்கினேன். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அது அழியாமல் நிலைத்து நிற்கும்,'' என்றான் முத்து.

உணர்ச்சி வயப்பட்ட ரவி, ""உன் நட்பு கிடைத்ததைப் பெருமையாக கருதுகிறேன்,'' என்றபடி அவனைக் கட்டி அணைத்துக் கொண்டான்.
பிறகு இரு வரும் மருதூர் செல்ல புறப் பட்டனர்.

thanks - dinamalar



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Fri Sep 06, 2013 6:57 pm

Arumai



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக