புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நைட்டியோடு பள்ளிக்கு வரும் பெண்களே..!
Page 1 of 1 •
பல நாடுகளில் பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி இந்த ஆடையைத் தான் போட வேண்டும், இந்த ஆடைகளைப் போடக் கூடாது என்று சட்ட திட்டங்கள் உள்ளன.
ஆனால், இந்தியாவில் சில புகழ்பெற்ற கோயில்களைத் தவிர மற்ற ஏனைய இடங்களில் ஆடைகளுக்கு என்று பிரத்யேக சட்ட திட்டங்கள் எதுவும் இல்லை. இது மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய சுதந்திரமாக எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், அவ்வாறு நமக்குக் கிடைத்துள்ள சுதந்திரத்தை பல வகையிலும் நாம் சரியாக பயன்படுத்துவதில்லை. தற்போது பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளிக்கு பிள்ளைகளை விடுவதற்காக வரும் பெற்றோருக்கு சில ஆடை கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, பள்ளிக்கு பிள்ளைகளை விடுவதற்காக வரும் தந்தை அரைக்கால் சட்டை எனப்படும் ஷாட்ஸ்களையும், லுங்கியையும் அணிந்து வரக் கூடாது என்றும், தாய்மார்கள் நைட்டி அணிந்து வரக் கூடாது என்றும் விதிமுறையை வகுக்க உள்ளது பள்ளிக் கல்வித் துறை.
பொதுவாக நைட்டி என்பது மேலை நாடுகளில் இரவில் உறங்கும் போது நிம்மதியாக எந்த அசௌகரியமும் இல்லாமல் இருக்க கண்டுபிடிக்கப்பட்ட ஆடையாகும். அதனை அவர்கள் இரவில் மட்டுமே பயன்படுத்துகின்றனர். அந்த நைட்டியை போட்டுக் கொண்டு அந்நாட்டுப் பெண்கள் கடைக்கோ, பள்ளிக்கோ செல்வதில்லை.
ஆனால், கலாச்சாரம், பண்பாடு என்று பேசிக் கொண்டிருக்கும் நம்ம ஊருக்கு அந்த நைட்டி வந்த போது, குடும்பங்களில் ஏராளமான எதிர்ப்புகள் எழுந்தன. பல குடும்பங்களில் நைட்டிக்கு தடை விதிக்கப்பட்டது. அதையும் மீறி தற்போதைய பெண்கள் நைட்டிக்கு அதீத வரவேற்பு அளித்து வருகின்றனர்.
அதில் ஒரு குறை என்னவென்றால், அந்த நைட்டியை கலாச்சார உடையாகவே மாற்றிவிட்டனர். வீட்டில் இருக்கும் பெரும்பாலான பெண்கள் பகல் நேரத்திலும் நைட்டியை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதில் என்ன தவறு என்று கேட்கலாம். தவறில்லை. ஆனால், அவசரத்துக்கு கடைக்கு செல்லும் போது நைட்டியோடு செல்வதும், பள்ளிக்கு பிள்ளைகளை அழைத்து வர நைட்டியோடு செல்வதும், இன்னும் சொல்லப் போனால், நைட்டியோடு இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும் பெண்களையும் நாம் நிச்சயம் பார்த்திருப்போம். இதைத் தான் தவறு என்கிறோம்.
பொதுவாக தமிழகத்தில் பள்ளிகளுக்குள் நைட்டியோடு வரும் தாய்மார்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த கட்டுப்பாடு இருந்தும், பெரும்பாலான தாய்மார்கள் நைட்டியோடு தான் பள்ளிக்கு வருகிறார்கள். சில சமயங்களில் அவர்கள் ஆசிரியரை சந்தித்துப் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், அவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க மறுத்து விடுகிறார்கள் பள்ளிக் காவலர்கள். அப்போது வாக்குவாதம் ஏற்படுவதையும் பார்க்க நேரிடுகிறது.
இந்த சூழ்நிலைகளைத் தவிர்க்கவே, பிள்ளைகளை பள்ளிக்கு விடுவதற்காக வரும் பெற்றோர் இதுபோன்ற ஆடைகளை அணிந்து வர விதிமுறை வகுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
நாம் சரியான பாதையில் நடக்கும் போது எங்கும் நமக்கு தடைகள் ஏற்படுவது இல்லை. நாம் பாதையை விட்டு விலகும் போதுதான் அங்கு அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புச் சுவரில் மோதிக் கொள்ள நேரிடுகிறது. பிள்ளைகளுக்கு படிப்பைக் கற்றுத் தரும் பள்ளியும் கோயில் போன்றதுதான். எனவே, தாய்மார்களே, நைட்டியை போட்டுக் கொண்டு பள்ளிக்கு வரும் பழக்கத்தை கைவிடுங்கள்.
நன்றி-தினமணி
ஆனால், இந்தியாவில் சில புகழ்பெற்ற கோயில்களைத் தவிர மற்ற ஏனைய இடங்களில் ஆடைகளுக்கு என்று பிரத்யேக சட்ட திட்டங்கள் எதுவும் இல்லை. இது மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய சுதந்திரமாக எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், அவ்வாறு நமக்குக் கிடைத்துள்ள சுதந்திரத்தை பல வகையிலும் நாம் சரியாக பயன்படுத்துவதில்லை. தற்போது பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளிக்கு பிள்ளைகளை விடுவதற்காக வரும் பெற்றோருக்கு சில ஆடை கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, பள்ளிக்கு பிள்ளைகளை விடுவதற்காக வரும் தந்தை அரைக்கால் சட்டை எனப்படும் ஷாட்ஸ்களையும், லுங்கியையும் அணிந்து வரக் கூடாது என்றும், தாய்மார்கள் நைட்டி அணிந்து வரக் கூடாது என்றும் விதிமுறையை வகுக்க உள்ளது பள்ளிக் கல்வித் துறை.
பொதுவாக நைட்டி என்பது மேலை நாடுகளில் இரவில் உறங்கும் போது நிம்மதியாக எந்த அசௌகரியமும் இல்லாமல் இருக்க கண்டுபிடிக்கப்பட்ட ஆடையாகும். அதனை அவர்கள் இரவில் மட்டுமே பயன்படுத்துகின்றனர். அந்த நைட்டியை போட்டுக் கொண்டு அந்நாட்டுப் பெண்கள் கடைக்கோ, பள்ளிக்கோ செல்வதில்லை.
ஆனால், கலாச்சாரம், பண்பாடு என்று பேசிக் கொண்டிருக்கும் நம்ம ஊருக்கு அந்த நைட்டி வந்த போது, குடும்பங்களில் ஏராளமான எதிர்ப்புகள் எழுந்தன. பல குடும்பங்களில் நைட்டிக்கு தடை விதிக்கப்பட்டது. அதையும் மீறி தற்போதைய பெண்கள் நைட்டிக்கு அதீத வரவேற்பு அளித்து வருகின்றனர்.
அதில் ஒரு குறை என்னவென்றால், அந்த நைட்டியை கலாச்சார உடையாகவே மாற்றிவிட்டனர். வீட்டில் இருக்கும் பெரும்பாலான பெண்கள் பகல் நேரத்திலும் நைட்டியை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதில் என்ன தவறு என்று கேட்கலாம். தவறில்லை. ஆனால், அவசரத்துக்கு கடைக்கு செல்லும் போது நைட்டியோடு செல்வதும், பள்ளிக்கு பிள்ளைகளை அழைத்து வர நைட்டியோடு செல்வதும், இன்னும் சொல்லப் போனால், நைட்டியோடு இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும் பெண்களையும் நாம் நிச்சயம் பார்த்திருப்போம். இதைத் தான் தவறு என்கிறோம்.
பொதுவாக தமிழகத்தில் பள்ளிகளுக்குள் நைட்டியோடு வரும் தாய்மார்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த கட்டுப்பாடு இருந்தும், பெரும்பாலான தாய்மார்கள் நைட்டியோடு தான் பள்ளிக்கு வருகிறார்கள். சில சமயங்களில் அவர்கள் ஆசிரியரை சந்தித்துப் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், அவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க மறுத்து விடுகிறார்கள் பள்ளிக் காவலர்கள். அப்போது வாக்குவாதம் ஏற்படுவதையும் பார்க்க நேரிடுகிறது.
இந்த சூழ்நிலைகளைத் தவிர்க்கவே, பிள்ளைகளை பள்ளிக்கு விடுவதற்காக வரும் பெற்றோர் இதுபோன்ற ஆடைகளை அணிந்து வர விதிமுறை வகுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
நாம் சரியான பாதையில் நடக்கும் போது எங்கும் நமக்கு தடைகள் ஏற்படுவது இல்லை. நாம் பாதையை விட்டு விலகும் போதுதான் அங்கு அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புச் சுவரில் மோதிக் கொள்ள நேரிடுகிறது. பிள்ளைகளுக்கு படிப்பைக் கற்றுத் தரும் பள்ளியும் கோயில் போன்றதுதான். எனவே, தாய்மார்களே, நைட்டியை போட்டுக் கொண்டு பள்ளிக்கு வரும் பழக்கத்தை கைவிடுங்கள்.
நன்றி-தினமணி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
உண்மை .
நைட்டியை சூடிதார் ஆகவும் பாவித்து , பாத் டவலை (துடைத்துக்கொள்ளும் துண்டை) குர்தாவாக பாவித்து , வீதிகளில் நடமாடும்--காய்கறி கடைக்களுக்கு வரும் பெண்டீர்களும்,அதிகம் காணப்படுகிறார்கள்.
பெண்களுக்கு அது சௌகரியமாக இருக்கிறது போலிருக்கு.
விஜய் TV , கோபிநாத்திடம் கூறினால் , நீயா-நானா வில், பலரின் குரல்களை கேட்கலாம்.
ரமணியன்.
நைட்டியை சூடிதார் ஆகவும் பாவித்து , பாத் டவலை (துடைத்துக்கொள்ளும் துண்டை) குர்தாவாக பாவித்து , வீதிகளில் நடமாடும்--காய்கறி கடைக்களுக்கு வரும் பெண்டீர்களும்,அதிகம் காணப்படுகிறார்கள்.
பெண்களுக்கு அது சௌகரியமாக இருக்கிறது போலிருக்கு.
விஜய் TV , கோபிநாத்திடம் கூறினால் , நீயா-நானா வில், பலரின் குரல்களை கேட்கலாம்.
ரமணியன்.
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
உண்மையான வார்த்தைகள் பண்பாடு என சொல்லி கொண்டு இப்படி செய்வது தவறு தான்
இங்கு shopping mall -களுக்கும் தமிழ்ப் பெண்கள் இவ்வாறு வருவது வேடிக்கையாக உள்ளது. இப்படி வெளியில் சுற்றுபவர்களின் நைட்டியைக் கழட்டிவிட்டு விரட்டும் வரை இவர்கள் திருந்த மாட்டார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப சரியா சொன்னிங்க ஐயா வி.பொ.பா.T.N.Balasubramanian wrote:உண்மை .
நைட்டியை சூடிதார் ஆகவும் பாவித்து , பாத் டவலை (துடைத்துக்கொள்ளும் துண்டை) குர்தாவாக பாவித்து , வீதிகளில் நடமாடும்--காய்கறி கடைக்களுக்கு வரும் பெண்டீர்களும்,அதிகம் காணப்படுகிறார்கள்.
பெண்களுக்கு அது சௌகரியமாக இருக்கிறது போலிருக்கு.
விஜய் TV , கோபிநாத்திடம் கூறினால் , நீயா-நானா வில், பலரின் குரல்களை கேட்கலாம்.
ரமணியன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு சாமி பெண்கள் விழித்துக்கொண்டால் சரி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|