புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_m10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10 
64 Posts - 50%
heezulia
போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_m10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_m10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_m10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_m10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_m10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_m10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_m10போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Sep 14, 2013 10:29 pm

கழுகுமலை, செப். 14–

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் காலாண்டு தேர்வுகள் தொடங்கின. காலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கும், பிற்பகலில் பிளஸ் 1 மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

சம்பவத்தன்று நடந்த தேர்வின்போது வகுப்பறையில் இருந்து மதுவாடை வீசியது. அங்கு மேற்பார்வையில் இருந்த ஆசிரியர் நடத்திய சோதனையில் பிளஸ் 1 மாணவன் ஒருவன் போதையில் இருந்தது தெரியவந்தது. கரிசல்குளத்தை சேர்ந்த அவனது பெயர் சந்தனமாரி (வயது 17). சிறிது நேரத்தில் அந்த மாணவன் தேர்வு எழுத முடியாமல் மேஜையிலேயே போதையில் சாய்ந்தான். இதையடுத்து அந்த மாணவன் வகுப்பறையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டான்.

இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர், மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு வந்து மாணவன் சந்தனமாரியிடம் விசாரித்தனர். அப்போது அவன் தான் மது குடித்திருப்பதை ஒப்புக்கொண்டான்.

கோவில்பட்டி தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், கிராம அதிகாரி மாரிச்சாமி ஆகியோரும் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த மாணவன் சந்தனமாரியை அக்டோபர் 3–ந்தேதி வரை (20 நாட்கள்) சஸ்பெண்டு செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி பள்ளிக்கு வந்து விசாரணை நடத்துகிறார்.

இந்த பள்ளியில் கடந்த ஆண்டும் இதேபோல் மது அருந்திவிட்டு வந்த மாணவர் ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 14, 2013 10:32 pm

பாதை மாறிய பேதை போதைக்கு அடிமை .....என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 14, 2013 10:36 pm

அரசின் சாதனைகளில் இது ஓர் மைல்கல்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 14, 2013 10:37 pm

ராஜு சரவணன் wrote:அரசின் சாதனைகளில் இது ஓர் மைல்கல்
அந்த மாணவனின் வாழ்வில் இது ஒரு முட்டுகல்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Sep 14, 2013 10:39 pm

பதினோராம் வகுப்பிலேயே போதையா? காலம் கெட்டுடுத்து பகவானே

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 15, 2013 11:48 am

போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு 3838410834 போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு 3838410834 போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு 3838410834 


இந்த சாதனைகளுக்கெல்லாம் சொந்தக்காரர் யார் யாரென்று மக்களுக்கு நன்றாக தெரியும் அவர்கள் அனைவருக்கும் போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு 1571444738 போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு 1571444738 போதையில் தேர்வு எழுத வந்த பள்ளி மாணவன் சஸ்பெண்டு 1571444738 

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Sep 15, 2013 12:16 pm

மாணவர்களை நல் வழியில் நடத்தி செல்லும் தமிழ் நாட்டு அரசுக்கு..நன்றி 

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Sep 15, 2013 12:48 pm

போதையில் சாமி முன் நடனமாடிய அர்ச்சகர் என்று செய்திவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. புன்னகைபுன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 15, 2013 12:53 pm

ராஜு சரவணன் wrote:போதையில் சாமி முன் நடனமாடிய அர்ச்சகர் என்று செய்திவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. புன்னகைபுன்னகை
சாமி முன்னாடி தான் இதையெல்லாம் தாண்டி செய்துட்டாணுகளே சோகம் என்ன கொடுமை சார் இது 

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Sep 15, 2013 12:55 pm

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:போதையில் சாமி முன் நடனமாடிய அர்ச்சகர் என்று செய்திவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. புன்னகைபுன்னகை
சாமி முன்னாடி தான் இதையெல்லாம் தாண்டி செய்துட்டாணுகளே சோகம் என்ன கொடுமை சார் இது 
ஓ... நீங்க அர்ச்சகர் விசயத்தை சொல்லுறீங்களா ....ஆமா தல புன்னகைபுன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக