புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am

» கருத்துப்படம் 25/05/2024
by mohamed nizamudeen Today at 11:02 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குமரகுருபரர் குருபூஜை Poll_c10குமரகுருபரர் குருபூஜை Poll_m10குமரகுருபரர் குருபூஜை Poll_c10 
120 Posts - 54%
heezulia
குமரகுருபரர் குருபூஜை Poll_c10குமரகுருபரர் குருபூஜை Poll_m10குமரகுருபரர் குருபூஜை Poll_c10 
81 Posts - 36%
T.N.Balasubramanian
குமரகுருபரர் குருபூஜை Poll_c10குமரகுருபரர் குருபூஜை Poll_m10குமரகுருபரர் குருபூஜை Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
குமரகுருபரர் குருபூஜை Poll_c10குமரகுருபரர் குருபூஜை Poll_m10குமரகுருபரர் குருபூஜை Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
குமரகுருபரர் குருபூஜை Poll_c10குமரகுருபரர் குருபூஜை Poll_m10குமரகுருபரர் குருபூஜை Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
குமரகுருபரர் குருபூஜை Poll_c10குமரகுருபரர் குருபூஜை Poll_m10குமரகுருபரர் குருபூஜை Poll_c10 
2 Posts - 1%
PriyadharsiniP
குமரகுருபரர் குருபூஜை Poll_c10குமரகுருபரர் குருபூஜை Poll_m10குமரகுருபரர் குருபூஜை Poll_c10 
1 Post - 0%
Guna.D
குமரகுருபரர் குருபூஜை Poll_c10குமரகுருபரர் குருபூஜை Poll_m10குமரகுருபரர் குருபூஜை Poll_c10 
1 Post - 0%
Shivanya
குமரகுருபரர் குருபூஜை Poll_c10குமரகுருபரர் குருபூஜை Poll_m10குமரகுருபரர் குருபூஜை Poll_c10 
1 Post - 0%
eraeravi
குமரகுருபரர் குருபூஜை Poll_c10குமரகுருபரர் குருபூஜை Poll_m10குமரகுருபரர் குருபூஜை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குமரகுருபரர் குருபூஜை Poll_c10குமரகுருபரர் குருபூஜை Poll_m10குமரகுருபரர் குருபூஜை Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
குமரகுருபரர் குருபூஜை Poll_c10குமரகுருபரர் குருபூஜை Poll_m10குமரகுருபரர் குருபூஜை Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
குமரகுருபரர் குருபூஜை Poll_c10குமரகுருபரர் குருபூஜை Poll_m10குமரகுருபரர் குருபூஜை Poll_c10 
22 Posts - 4%
T.N.Balasubramanian
குமரகுருபரர் குருபூஜை Poll_c10குமரகுருபரர் குருபூஜை Poll_m10குமரகுருபரர் குருபூஜை Poll_c10 
16 Posts - 3%
prajai
குமரகுருபரர் குருபூஜை Poll_c10குமரகுருபரர் குருபூஜை Poll_m10குமரகுருபரர் குருபூஜை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
குமரகுருபரர் குருபூஜை Poll_c10குமரகுருபரர் குருபூஜை Poll_m10குமரகுருபரர் குருபூஜை Poll_c10 
9 Posts - 1%
Jenila
குமரகுருபரர் குருபூஜை Poll_c10குமரகுருபரர் குருபூஜை Poll_m10குமரகுருபரர் குருபூஜை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
குமரகுருபரர் குருபூஜை Poll_c10குமரகுருபரர் குருபூஜை Poll_m10குமரகுருபரர் குருபூஜை Poll_c10 
4 Posts - 1%
jairam
குமரகுருபரர் குருபூஜை Poll_c10குமரகுருபரர் குருபூஜை Poll_m10குமரகுருபரர் குருபூஜை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குமரகுருபரர் குருபூஜை Poll_c10குமரகுருபரர் குருபூஜை Poll_m10குமரகுருபரர் குருபூஜை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குமரகுருபரர் குருபூஜை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 26, 2013 9:28 am



கடவுளின் அருள் இருந்தால் நடக்காததும் நடக்கும். இதற்கு குமரகுருபரரின் வாழ்க்கை வரலாறு உதாரணம். திருநெல்வேலி அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டம் பிரசித்தி பெற்ற ஆன்மிகத்தலம். இங்கு சண்முகசிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி தம்பதியர் வசித்தனர். இவர்கள் தங்கள் குலதெய்வமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு வந்தனர். இவர்களுக்கு பிறந்த மகனுக்கு, முருகனின் ஒரு பெயரான குமரகுருபரன் என்ற பெயரைச் சூட்டினர். குமரன் எனறால் இளைஞன். அவர் தந்தைக்கே குரு. பரன் என்றால் தெய்வம். இளைஞனும், குருவுமாக இருக்கும் அந்த முருகப் பெருமானின் அருளால் குமரகுருபரன் சிறப்புடன் வளர்க்கப் பட்டான்.

ஆனால், பெற்றோருக்கு அதிர்ச்சி. ஐந்து வயதாகியும் குழந்தை பேசவில்லை. "பேசும் திறனற்ற குழந்தையைக் கொடுத்து விட்டாயே...' என அவர்கள் முருகனிடம் முறையிட்டனர். திருச்செந்தூர் சென்று அங்கேயே தங்கி விரதமிருந்தனர். ஒருநாள், குழந்தையுடன் கோவிலுக்குள் சென்று "குழந்தையை பேச வைத்தால் தான் வெளியேறுவோம். எங்கள் பக்திக்கு மதிப்பு கொடு...' என்று வாதாடினர்.

செந்தூர் முருகனின் கடைக்கண் பார்வை மட்டும், ஒருவர் மீது பட்டாலே போதுமே... நடக்காதது என நினைத்த காரியம் எல்லாம் நடந்து விடும். அதற்கேற்ப, குழந்தை ஏதோ பேசியது போல் அவர்கள் காதில் விழுந்தது. அடுத்து, மடை திறந்த வெள்ளமாய் குமரகுருபரன் வாயில் இருந்து கவிமழை பொழிந்தது. முருகனைக் குறித்த இந்த பாடல்களை தான் "கந்தர் கலிவெண்பா' என்ற நூலாகத் தொகுத்தனர். ஊரே ஆச்சரியப் பட்டது. பெற்றோர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

முருகனால் பேச வைக்கப்பட்ட அந்த சிறுவனை, மக்கள் "குமரகுருபர சுவாமி' என்று மரியாதையுடன் அழைத்தனர். அவர் மதுரை வந்து அன்னை மீனாட்சியை வழிபட்ட போது, அம்பாள் மீது அவர் பாடிய பாடல்கள் தான் "மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்' என்ற நூல்.

அப்போது, மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கரின் கனவில் தோன்றிய மீனாட்சி, "என் குழந்தை குமரகுருபரன் மதுரைக்கு வந்திருக் கிறான். அவன் இயற்றிய பாடலை நான் கேட்க வேண்டும், ஏற்பாடு செய்...' என்று கூறி மறைந்தாள். அதன்படியே நாயக்கரும், கோவில் மண்டபத்தில் நூல் அரங்கேற்றத்துக்கு ஏற்பாடு செய்தார். குமரகுருபரர் பாடிக் கொண்டிருந்த போது, கோவில் அர்ச்சகரின் மகளான சிறுமி உள்ளே வந்தாள். நாயக்கரின் மடியில் அமர்ந்தாள். அரங்கேற்றம் முடிந்ததும், மன்னர் கழுத்தில் கிடந்த மணிமாலையை கழற்றி, குமர குருபரனுக்கு அணிவித்தாள். கர்ப்பகிரகத்தில் சென்று மறைந்து விட்டாள். அதன்பிறகே, அர்ச்சகர் மகள் வடிவில் வந்தது மீனாட்சி என்பது தெரிய வந்தது.

காசியில் சுல்தான் ஆட்சி நடந்த வேளையில், சுல்தானை சந்தித்து, அவர் மொழியில் பேசினார் குமரகுரு. இது கண்டு வியந்த சுல்தான், மடம் கட்ட இடம் கொடுத்தான் என்பது வரலாறு. எவ்வளவு சோதனை வந்தாலும், கடவுளை நிஜமான பக்தியுடன் அணுகுங்கள்; நடக்காது என்று கைவிட்டது கூட நடந்து விடும்.

தி. செல்லப்பா




குமரகுருபரர் குருபூஜை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 26, 2013 9:41 am

சிவா அவர்களின் குமரகுருபரர் பற்றிய இடுகை தேவையானதே ! தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்து ‘Tamil civilization’ என்ற ஆய்விதழில் குமரகுருபரரின் சித்த மருத்துவ அறிவை ஆய்ந்து ஒரு கட்டுரை எழுதியுள்ளேன் ! இன்னும் பல ஆய்வுகள் வரட்டும் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun May 26, 2013 9:45 am

பதிவுக்கு நன்றி,,,, சூப்பருங்க

வடநாட்டு சுல்தானிடம் ஹிந்துஸ்தாணியில் பேச கலைவாணியிடம் அவர் வேண்டிப் பாடிய பாடல் தான் சகலகலாவல்லி மாலை . படிக்கும் குழந்தைகள் படித்து பயனுற சிறந்த நூல் இது.

பாலகுமாரனின் சிம்மாசனம் என்ற நாவல் குமரகுருபரின் வாழ்க்கை வரலாறை அருமையாக எடுத்துரைக்கும்.



சதாசிவம்
குமரகுருபரர் குருபூஜை 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Sep 17, 2013 10:10 pm

நல்ல பதிவு!

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Sep 18, 2013 11:15 am

நல்ல பகிவுக்கு ....நன்றி தல புன்னகை

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Sep 18, 2013 11:21 am

தெரிந்த விஷயத்திலும் தெரியாத விஷயம் இருக்கிறது நல்ல பதிவு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக