புதிய பதிவுகள்
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by ayyasamy ram Today at 3:25 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
by ayyasamy ram Today at 3:25 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு வானம் இரு சிறகு ! நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
ஒரு வானம் இரு சிறகு ! நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
#1014963 ஒரு வானம் இரு சிறகு !
நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
கவிதா வெளியீடு .த பெ .எண் 6123.
8.மாசிலாமணி தெரு , பாண்டி பஜார் , தியாயராயர் நகர் , சென்னை 600017.தொலைபேசி 044-24364243.
நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா அவர்கள் நாடு அறிந்த நல்ல கவிஞர் .புதுக்கவிதை தாத்தா என்று செல்லமாக அழைக்கக் கூடிய கவிஞர் .கவிவேந்தர் என்பதையும் தாண்டி நல்ல மனிதர் .தமிழ்த்தேனீ இரா .மோகன் ,தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் , நான் மற்றும் பட்டிமன்ற அணியினரும் சென்னை சென்றபோது கவிவேந்தர் மு .மேத்தா இல்லம் சென்று இருந்தோம் .இன்முகத்தோடு வரவேற்று உபசரித்தார்கள் .பெரிய கவிஞர் என்ற பந்தா துளியும் இல்லாதவர் கவிவேந்தர் மு .மேத்தா .அவரை பலமுறை சந்தித்து இருக்கிறேன். அலைபேசியிலும் பேசி இருக்கிறேன் .நல்ல மனிதர் .பிறகுதான் கவிஞர் .கவிவேந்தர் மு .மேத்தா அவர்கள்தான் எல்லோரும் புதுக்கவிதை எழுதிட வழியை திறந்து விட்டவர் .அவருடைய நூல் படித்து கவிஞர் ஆனவர்கள் உண்டு .
நூலில் உள்ள எல்லாக் கவிதைகளும் பிடித்து இருந்தாலும் ,பதச் சோறாக சில மட்டும் உங்கள் ரசனைக்கு இதோ !
சூரிய சந்திரரும்
சும்மா இருக்கையில்
விளக்கிற்குக் கேட்குதாம் விளம்பரம் ...
இந்தக் கவிதை படித்தவுடன் குறை குடம் கூத்தாடும் .என்ற பொன்மொழி நினைவிற்கு வந்தது .
இந்த நூலில் கவிவேந்தர் மு .மேத்தா அவர்கள் ஹைக்கூ கவிதைகளும் எழுதி உள்ளார்கள் .அவர் அன்று எழுதியது இன்றும் பொருந்துவதாக உள்ளன .
பதவிக்காக வலை விரிக்கப்பட்டது
பதவியும் வலையாய் விரிக்கப்பட்டது
கண் விழித்தால் இந்தியாவைக் காணவில்லை !
இன்றைய அரசியல்வாதிகள் இந்தியாவை விலைபேசி விற்றாலும் விற்று விடுவார்கள் .
நீதித் துறையிலும் சிலரிடம் நேர்மை குறிந்து வருவதை உணர்த்தும் விதமான கவிதை ஒன்று .மிக நன்று .
நீதி !
நியாயங்களின் விலை
இங்கே
அதிகமாகி விட்டது !
எனவேதான்
ஏழைகளால்
அதை வாங்க இயலவில்லை !
சட்டம் என்பது
வசதி படைத்தவர்களுக்கு
வகுத்துக் கொடுத்த
சௌகரியமாகிவிட்டது !
இன்றைய கல்வி முறை குழந்தைகளைக் கசக்கிப் பிழியும் விதமாக உள்ளன .கழுதை பொதி சுமப்பதைப் போல குழந்தைகள் பொதி சுமக்கும் அவலம் .எறும்பைப் போல தன் எடையை விட கூடுதலான எடை சுமக்கும் பிஞ்சுகள் .மனிதாபிமானமற்ற கல்வி முறை மாற வேண்டும் .மழலை மொட்டுகளின் சிரமத்தைப் படம் பிடித்துக் காட்டும் கவிதை
முதுகில் ஒரு மூட்டை !
மேதைகள்
ஒப்போது
சீதைகள் மாதிரி
சிறையிருக்கிறார்கள்
அசோகவனத்தில் !
கல்வி இங்கே
இதயத்தில் சுமக்கும்
இனிமையாய் இல்லாமல்
முதுகில் சுமக்கும் மூட்டையாகிவிட்டது
கொடுமை என்னவென்றால்
குழந்தைகலெல்லாம் கூனிகளாயினர் !
கலைமகளின் வீணையை
ஏலம் போடுகிறார்கள்
அன்பான அரசியல்வாதிகள் !
பட்டிமன்ற மேடைகளில் பலரால் மேற்கோள் காட்டப்பட்ட கவிதை .
விழாத விழா !
இங்கே மரம்நடு விழாக்களை
நடத்த வேண்டாம் !
இனிமேல்
மனிதர்களை நடுகிற
விழாக்களை நடத்துவோம்
சிலரை விட்டு வைப்பதை விட
நட்டு வைப்பதே நல்லது .
ஊடகங்கள் நமது பண்பாட்டை சிதைத்து வருகின்றன .ஆண்கள் சிலர் காமுகர்களாக மாறி வருகின்றனர் .நாட்டில் வன்முறை பெருகி வருகின்றன .திருவள்ளுவர் ஒழுக்கத்தை உயிர்க்கு மேலாக
வலியுறுத்தினார் .பண்பாடு போதிக்கும் விதமான கவிதை .
தலைகள் !
இராமனாகத்தான் வீட்டிலிருந்து
வெளியே வந்தான்
வீதியில்
அடுத்தவீட்டு சீதைகள்
அசைந்து நடந்த
அழகைப் பார்த்ததும்
தயங்கித் தயங்கி
தலைகள் முளைக்கவே
இராவணன் ஆனான் !
பத்துத்தலை இராவணனாவது
தன் மனத்தில்
ஒரு சீதையை
ஒளித்து வைத்திருந்தான்
இந்த ஒரு தலை
இராவணர்களின்
உள் மனதில்
எத்தனை சீதைகள்
இருக்கிறார்களோ ?
இன்று குடி குடியை பெருமளவில் கெடுத்து வருகின்றது .மனிதநேய ஆர்வலர்கள் அனைவரும் கவலை கொள்ளும் விதமாக சமுதாயத்தில் பள்ளி , கல்லூரி மாணவர்கள் சீருடையோடு மதுக்கடை சென்று மது அருந்தும் பழக்கம் நோய் போல பரவி வருகிறது . நாட்டில் மதுவிலக்கு வராதா ? என குடும்பத்தில் உள்ளோர் ஏங்கி வருகின்றனர் . மதுவின் கொடுமை பற்றிய கவிதை .
தீபங்கள் தீ வைக்கலாமா ?
சுதந்திர பூமியில்
அவர்கள்
மதுவின் அடிமைகள்
மதுக்குவளையை
அவர்கள் காலி செய்கிறார்கள் !
அதற்கு பதிலாக
அவர்கள் குடும்பத்தாரின்
கண்ணீரை
அது நிரப்பிக் கொள்கிறது !
காந்தியடிகளை தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட வைத்த திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் பற்றிய கவிதை நன்று .
செவிகளின் சிம்மாசனம் !
உள்ளங்கள் தோறும்
உள்ளவர் - எங்கள்
வள்ளுவர் !
ஒன்றே முக்கால் அடியால்
உலகை அளந்த
வல்லவர் !
அணுகும் உணர்ச்சிகளை
அடக்கி வாசித்துப்
பொய்யென்ற
புணுகு பூசாத புலவர் !
இலக்கிய உலகத்தின் எவரெஸ்ட் !
உடலால் மறைந்தபோதும் பாடலால் என்றும் வாழும் மகாகவி பாரதியார் பற்றிய கவிதை மிக நன்று .
பாரதி - என் தந்தை !
ஒவ்வொரு முறை
படிக்கும்போதும்
ஒவ்வொரு விதமாய்
தருமமாய்
தைரியமாய்
ஞானமாய்
நாணமாய்
ஓ
புரிகிறது
அவன் ஒரு
புத்தகமல்ல
புத்தகசாலை !
சிந்திக்க வைக்கும் கவிதைகளின் தொகுப்பாக உள்ளது .புதுக்கவிதை எப்படி ? எழுத வேண்டும் என்ற வகுப்பாக உள்ளது .புதுக்கவிதை எழுத வேண்டும் என்ற ஆசை உள்ள அனைவரும் படிக்க வேண்டிய நூல் .
நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா அவர்களுக்கு பாராட்டுக்கள் .சமுதாயத்தை நெறிப்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு எழுதி வரும் அவரது கவிப்பயணம் தொடர வாழ்த்துக்கள் .
நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
கவிதா வெளியீடு .த பெ .எண் 6123.
8.மாசிலாமணி தெரு , பாண்டி பஜார் , தியாயராயர் நகர் , சென்னை 600017.தொலைபேசி 044-24364243.
நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா அவர்கள் நாடு அறிந்த நல்ல கவிஞர் .புதுக்கவிதை தாத்தா என்று செல்லமாக அழைக்கக் கூடிய கவிஞர் .கவிவேந்தர் என்பதையும் தாண்டி நல்ல மனிதர் .தமிழ்த்தேனீ இரா .மோகன் ,தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் , நான் மற்றும் பட்டிமன்ற அணியினரும் சென்னை சென்றபோது கவிவேந்தர் மு .மேத்தா இல்லம் சென்று இருந்தோம் .இன்முகத்தோடு வரவேற்று உபசரித்தார்கள் .பெரிய கவிஞர் என்ற பந்தா துளியும் இல்லாதவர் கவிவேந்தர் மு .மேத்தா .அவரை பலமுறை சந்தித்து இருக்கிறேன். அலைபேசியிலும் பேசி இருக்கிறேன் .நல்ல மனிதர் .பிறகுதான் கவிஞர் .கவிவேந்தர் மு .மேத்தா அவர்கள்தான் எல்லோரும் புதுக்கவிதை எழுதிட வழியை திறந்து விட்டவர் .அவருடைய நூல் படித்து கவிஞர் ஆனவர்கள் உண்டு .
நூலில் உள்ள எல்லாக் கவிதைகளும் பிடித்து இருந்தாலும் ,பதச் சோறாக சில மட்டும் உங்கள் ரசனைக்கு இதோ !
சூரிய சந்திரரும்
சும்மா இருக்கையில்
விளக்கிற்குக் கேட்குதாம் விளம்பரம் ...
இந்தக் கவிதை படித்தவுடன் குறை குடம் கூத்தாடும் .என்ற பொன்மொழி நினைவிற்கு வந்தது .
இந்த நூலில் கவிவேந்தர் மு .மேத்தா அவர்கள் ஹைக்கூ கவிதைகளும் எழுதி உள்ளார்கள் .அவர் அன்று எழுதியது இன்றும் பொருந்துவதாக உள்ளன .
பதவிக்காக வலை விரிக்கப்பட்டது
பதவியும் வலையாய் விரிக்கப்பட்டது
கண் விழித்தால் இந்தியாவைக் காணவில்லை !
இன்றைய அரசியல்வாதிகள் இந்தியாவை விலைபேசி விற்றாலும் விற்று விடுவார்கள் .
நீதித் துறையிலும் சிலரிடம் நேர்மை குறிந்து வருவதை உணர்த்தும் விதமான கவிதை ஒன்று .மிக நன்று .
நீதி !
நியாயங்களின் விலை
இங்கே
அதிகமாகி விட்டது !
எனவேதான்
ஏழைகளால்
அதை வாங்க இயலவில்லை !
சட்டம் என்பது
வசதி படைத்தவர்களுக்கு
வகுத்துக் கொடுத்த
சௌகரியமாகிவிட்டது !
இன்றைய கல்வி முறை குழந்தைகளைக் கசக்கிப் பிழியும் விதமாக உள்ளன .கழுதை பொதி சுமப்பதைப் போல குழந்தைகள் பொதி சுமக்கும் அவலம் .எறும்பைப் போல தன் எடையை விட கூடுதலான எடை சுமக்கும் பிஞ்சுகள் .மனிதாபிமானமற்ற கல்வி முறை மாற வேண்டும் .மழலை மொட்டுகளின் சிரமத்தைப் படம் பிடித்துக் காட்டும் கவிதை
முதுகில் ஒரு மூட்டை !
மேதைகள்
ஒப்போது
சீதைகள் மாதிரி
சிறையிருக்கிறார்கள்
அசோகவனத்தில் !
கல்வி இங்கே
இதயத்தில் சுமக்கும்
இனிமையாய் இல்லாமல்
முதுகில் சுமக்கும் மூட்டையாகிவிட்டது
கொடுமை என்னவென்றால்
குழந்தைகலெல்லாம் கூனிகளாயினர் !
கலைமகளின் வீணையை
ஏலம் போடுகிறார்கள்
அன்பான அரசியல்வாதிகள் !
பட்டிமன்ற மேடைகளில் பலரால் மேற்கோள் காட்டப்பட்ட கவிதை .
விழாத விழா !
இங்கே மரம்நடு விழாக்களை
நடத்த வேண்டாம் !
இனிமேல்
மனிதர்களை நடுகிற
விழாக்களை நடத்துவோம்
சிலரை விட்டு வைப்பதை விட
நட்டு வைப்பதே நல்லது .
ஊடகங்கள் நமது பண்பாட்டை சிதைத்து வருகின்றன .ஆண்கள் சிலர் காமுகர்களாக மாறி வருகின்றனர் .நாட்டில் வன்முறை பெருகி வருகின்றன .திருவள்ளுவர் ஒழுக்கத்தை உயிர்க்கு மேலாக
வலியுறுத்தினார் .பண்பாடு போதிக்கும் விதமான கவிதை .
தலைகள் !
இராமனாகத்தான் வீட்டிலிருந்து
வெளியே வந்தான்
வீதியில்
அடுத்தவீட்டு சீதைகள்
அசைந்து நடந்த
அழகைப் பார்த்ததும்
தயங்கித் தயங்கி
தலைகள் முளைக்கவே
இராவணன் ஆனான் !
பத்துத்தலை இராவணனாவது
தன் மனத்தில்
ஒரு சீதையை
ஒளித்து வைத்திருந்தான்
இந்த ஒரு தலை
இராவணர்களின்
உள் மனதில்
எத்தனை சீதைகள்
இருக்கிறார்களோ ?
இன்று குடி குடியை பெருமளவில் கெடுத்து வருகின்றது .மனிதநேய ஆர்வலர்கள் அனைவரும் கவலை கொள்ளும் விதமாக சமுதாயத்தில் பள்ளி , கல்லூரி மாணவர்கள் சீருடையோடு மதுக்கடை சென்று மது அருந்தும் பழக்கம் நோய் போல பரவி வருகிறது . நாட்டில் மதுவிலக்கு வராதா ? என குடும்பத்தில் உள்ளோர் ஏங்கி வருகின்றனர் . மதுவின் கொடுமை பற்றிய கவிதை .
தீபங்கள் தீ வைக்கலாமா ?
சுதந்திர பூமியில்
அவர்கள்
மதுவின் அடிமைகள்
மதுக்குவளையை
அவர்கள் காலி செய்கிறார்கள் !
அதற்கு பதிலாக
அவர்கள் குடும்பத்தாரின்
கண்ணீரை
அது நிரப்பிக் கொள்கிறது !
காந்தியடிகளை தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட வைத்த திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் பற்றிய கவிதை நன்று .
செவிகளின் சிம்மாசனம் !
உள்ளங்கள் தோறும்
உள்ளவர் - எங்கள்
வள்ளுவர் !
ஒன்றே முக்கால் அடியால்
உலகை அளந்த
வல்லவர் !
அணுகும் உணர்ச்சிகளை
அடக்கி வாசித்துப்
பொய்யென்ற
புணுகு பூசாத புலவர் !
இலக்கிய உலகத்தின் எவரெஸ்ட் !
உடலால் மறைந்தபோதும் பாடலால் என்றும் வாழும் மகாகவி பாரதியார் பற்றிய கவிதை மிக நன்று .
பாரதி - என் தந்தை !
ஒவ்வொரு முறை
படிக்கும்போதும்
ஒவ்வொரு விதமாய்
தருமமாய்
தைரியமாய்
ஞானமாய்
நாணமாய்
ஓ
புரிகிறது
அவன் ஒரு
புத்தகமல்ல
புத்தகசாலை !
சிந்திக்க வைக்கும் கவிதைகளின் தொகுப்பாக உள்ளது .புதுக்கவிதை எப்படி ? எழுத வேண்டும் என்ற வகுப்பாக உள்ளது .புதுக்கவிதை எழுத வேண்டும் என்ற ஆசை உள்ள அனைவரும் படிக்க வேண்டிய நூல் .
நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா அவர்களுக்கு பாராட்டுக்கள் .சமுதாயத்தை நெறிப்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு எழுதி வரும் அவரது கவிப்பயணம் தொடர வாழ்த்துக்கள் .
Re: ஒரு வானம் இரு சிறகு ! நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
#1015077eraeravi wrote:
தலைகள் !
இராமனாகத்தான் வீட்டிலிருந்து
வெளியே வந்தான்
வீதியில்
அடுத்தவீட்டு சீதைகள்
அசைந்து நடந்த
அழகைப் பார்த்ததும்
தயங்கித் தயங்கி
தலைகள் முளைக்கவே
இராவணன் ஆனான் !
பத்துத்தலை இராவணனாவது
தன் மனத்தில்
ஒரு சீதையை
ஒளித்து வைத்திருந்தான்
இந்த ஒரு தலை
இராவணர்களின்
உள் மனதில்
எத்தனை சீதைகள்
இருக்கிறார்களோ ?
நல்ல விமர்சனம். கூடிய விரைவில் இந்நூலை வாங்கிவிட வேண்டியதுதான்.
- Sponsored content
Similar topics
» அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் ! நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» வானம் வசப்படும் நூல் ஆசிரியர் கவிஞர் தில் பாரதி நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» வானம் வசப்படும் நூல் ஆசிரியர் கவிஞர் தில் பாரதி நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மடித்து வைத்த வானம் ! நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» பூ பூக்கும் வானம் ! நூல் ஆசிரியர் கவிஞர் வீரன்வயல் வீ .உதயகுமாரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» வானம் வசப்படும் நூல் ஆசிரியர் கவிஞர் தில் பாரதி நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» வானம் வசப்படும் நூல் ஆசிரியர் கவிஞர் தில் பாரதி நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மடித்து வைத்த வானம் ! நூல் ஆசிரியர் கவிஞர் புதுயுகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» பூ பூக்கும் வானம் ! நூல் ஆசிரியர் கவிஞர் வீரன்வயல் வீ .உதயகுமாரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|