புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவ தாண்டவம் Poll_c10சிவ தாண்டவம் Poll_m10சிவ தாண்டவம் Poll_c10 
38 Posts - 49%
heezulia
சிவ தாண்டவம் Poll_c10சிவ தாண்டவம் Poll_m10சிவ தாண்டவம் Poll_c10 
32 Posts - 42%
mohamed nizamudeen
சிவ தாண்டவம் Poll_c10சிவ தாண்டவம் Poll_m10சிவ தாண்டவம் Poll_c10 
2 Posts - 3%
jairam
சிவ தாண்டவம் Poll_c10சிவ தாண்டவம் Poll_m10சிவ தாண்டவம் Poll_c10 
2 Posts - 3%
சிவா
சிவ தாண்டவம் Poll_c10சிவ தாண்டவம் Poll_m10சிவ தாண்டவம் Poll_c10 
1 Post - 1%
Manimegala
சிவ தாண்டவம் Poll_c10சிவ தாண்டவம் Poll_m10சிவ தாண்டவம் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
சிவ தாண்டவம் Poll_c10சிவ தாண்டவம் Poll_m10சிவ தாண்டவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவ தாண்டவம் Poll_c10சிவ தாண்டவம் Poll_m10சிவ தாண்டவம் Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
சிவ தாண்டவம் Poll_c10சிவ தாண்டவம் Poll_m10சிவ தாண்டவம் Poll_c10 
121 Posts - 38%
mohamed nizamudeen
சிவ தாண்டவம் Poll_c10சிவ தாண்டவம் Poll_m10சிவ தாண்டவம் Poll_c10 
13 Posts - 4%
prajai
சிவ தாண்டவம் Poll_c10சிவ தாண்டவம் Poll_m10சிவ தாண்டவம் Poll_c10 
9 Posts - 3%
jairam
சிவ தாண்டவம் Poll_c10சிவ தாண்டவம் Poll_m10சிவ தாண்டவம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
சிவ தாண்டவம் Poll_c10சிவ தாண்டவம் Poll_m10சிவ தாண்டவம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
சிவ தாண்டவம் Poll_c10சிவ தாண்டவம் Poll_m10சிவ தாண்டவம் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சிவ தாண்டவம் Poll_c10சிவ தாண்டவம் Poll_m10சிவ தாண்டவம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சிவ தாண்டவம் Poll_c10சிவ தாண்டவம் Poll_m10சிவ தாண்டவம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சிவ தாண்டவம் Poll_c10சிவ தாண்டவம் Poll_m10சிவ தாண்டவம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவ தாண்டவம்


   
   
avatar
sivalove
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 13/08/2009

Postsivalove Tue Oct 08, 2013 7:45 pm

சிவ தாண்டவத்தின் தமிழ் பாடல் தந்து உதவவும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 09, 2013 3:54 am


1
சுருண்டகா டடர்சடை படர்நதி விரைந்துமே
விழுந்திடும் விதம்தனில் புனித்துமே பணிந்திடும்
பெருத்த பாம்பவன்கழுத் திலாரமா யிருந்திடும்
உடுக்கையில் எழுந்தடம் டமாரடம் டமாரமும்
எடுத்தகா லிரண்டுமம் பலத்திலாடும் தாண்டவம்
இடர்ப்பொடித் தடித்துமங் கலம்தனைத் தரும்சிவன்
நடம்தனில் மனம்லயித் திடும்குதூ கலம்பெரும்

*புனித்துமே = புனிதப் படுத்தி

2
எழுந்தகங்கை நீரலை விழுந்துமங்கு வரிசையாய்
அதிர்ந்தவை கிணற்எனச் சடைதனில் நகர்கையில்
நுதல்தனில் சுழல்தழல் தரும்ஒளிப் பிழம்பினில்
சிரத்தினில் திகழ்மணிப் பிறைமதி ஜொலிக்கையில்
வரம்தரும் அவன்எவன் சிவந்தவன் அவன்சிவன்
கரம்தொழும் விதம்எழும் எழில்தனில் பெரும்சுகம்
தனைதினம் விழைமனம் எனக்குமே இருந்திடும்

3
அண்டம்கொண்ட உயிர்கள்தங்கும் சுத்தசித்த மானவன்
கொண்டதுணை மலையவளின் மனம்மகிழும் நாயகன்
அடங்கிடாதத் துன்பமன்பி னாலடக்கு வானிவன்
இடைவிடாம லங்குமிங்கு மெங்குமேநி றைபவன்
தடைப்படாம லென்றுமெந்தன் நெஞ்சினிலே உறைபவன்
நடந்திடவே எதுவுமணுவும் அசைந்திடவே காரணன்
உடைந்திடாத வண்ணம்நெஞ்சில் துஞ்சுகின்ற ஓர்சிவன்


4
உடம்பினில் உயிர்தனில் படும்அவன் புவன்சிவன்
சிரம்தனில் கரும்சிவப் பினில்படம் எடுத்திடும்
சரம்எனப் படும்விதம் கழுத்தினின்று ஆடிடும்
படம்ப்ரதி பலித்திடும் புரம்எரித்த ஜோதியும்
தகதகக்கு மானவானைத் தோலினான ஆடையும்
பார்த்துநான் களிப்புற பிறந்ததிங்கு அற்புதம்
சேர்ந்துநான் மனம்தொழக் கிடைப்பதே குதூகலம்

*புவன் = புவனத்தின் அரசன்

5
பிறைநுதல் தனில்மணி எனதிகழ்ந் தொளிர்ந்திடும்
சடைதனை முடித்திடக் கயிறுமான பாம்பொடும்
விடைதனில் மிளிர்ந்திடும் அவன்பதம் தனில்பணிந்
திடும்கட வுளர்களின் தலைப்படும் மணம்எழும்
மலர்தனில் எழும்பொடிப் படிந்துமே கருத்திடும்
அலர்ந்திடும் மலர்எனப் படும்விதம் அவன்பதம்
துலங்கிடும் செழிப்பினைச் சதம்தரும் சதாசிவம்

6
பிறைநுதல் எழும்கனல் தனில்மதன் எரித்தவன்
விரைமுனி ஜனங்களும் உயர்உறைத் தலைவரும்
தரைதனில் சிரம்படத் தொழும்உயர் சிவன்இவன்
நுரைத் தவெண் பிறைமதி நுதல்தனில் தரித்தவன்
திறந் தகண் ஒளிர்வதில் மனம்தனைக் கவர்ந்தவன்
விரிந்திடும் சடைமுடி தனைநினைப் பவன்தனை
சிறந்திடும் விதம்பெரும் சித்தனாக்கு மத்தனாம்

7
மூன்றுகண்ணின் ஓர்சிவன் முக்கண்ஜோதி ஒளியவன்
சென்றுமீண்டும் மீண்டும்நான் கண்டுநோக்கு மார்வலன்
முயன்றுயாரும் வென்றிடாத வண்ணமுள்ள மன்மதன்
கனன்றுதீ தகிக்குமாறு கொன்றுதீர்த்த ஓர்சிவன்
சென்றுமே களித்தவன் அழைத்துவந்த பார்வதி
முலைநுனி தனில்இடும் கவின்மிகுத் திகழ்கலை
இணையிலா விதத்தினில் திறம்படப் படைத்தவன்

8
மேலும்கீழு மானவண்டம் தன்னையாளு கின்றவன்
கல்லும்மண்ணும் சூலுமுயிரும் தாங்கிநின்று காப்பவன்
தெளிந்ததூய வெண்மதி நுதல்தனில் தரிப்பவன்
சிவப்பிலான தோலிலான துகிலினிற்ச் சிவந்தவன்
விழித்திடா திருக்குமேக வண்ணவான் கறுப்புமாய்
அழித்திடா திருக்குவண்ணம் கொண்டசென்னி விடமுமாய்
அமைந்திடா திருந்துவீழும் கங்கைகொண்ட சடையனாம்

9
கழுத்திலாடு கின்றநீல அன்றலர்ந்த தாமரை
சுழன்றுமாடு மேழுலகாய்த் தோன்றுகின்ற தேநிறை
எழில்மதன் அழித்துமுப் புரம்அழித்து மாசுறு
கெடும்மதி யரக்கனந்த கன்தனை யழித்துவல்
மதம்பிடி கஜம்தனை அழித்துபல் பிறப்பறு
சிதம்பரம் தனைத்துதிப் பவர்மனம் சுடர்பெறும்
யமன்தனை அடக்குநல் சிவன்பதம் தினம்தொழு

10
கடம்பினில் எழும்மலர் தரும்இனிப் பினில்எழும்
கவர்ச்சியில் வரும்பெரும் பூச்சிகள் இடைப்படும்
மகிழ்ச்சியில் விடைதனில் உறும்சிவன் பதம்தனை
நினைத்துமே வணங்குவேன் மனத்தினின்று மேத்துவேன்
பவம்தனைக் களைபவன் யமன்தனைக் கடந்தவன்
சிவன்தனை நினைத்தவன் சிறப்பினை அடைந்தவன்
சிவன்பதம் நினைத்துமே மனம்மகிழ்ப் படுத்துவேன்

11
தவித்திடப் பகைவரை அழித்துமே களித்திட
திமித்தக திமித்தகத் தெரித்துமே ஒலித்திட
அதற்கென களித்துமே சிவன்நடம் புரிந்திட
நுதற்படும் திறந்தகண் தனிற்படும் சிவந்ததீ
கழுத்தினில் சுருண்டுமே நெளிந்தபாம் புநாசியின்
தொடர்ந்திடும் விதம்தனில் சீறிவீசு காற்றினில்
படர்ந்திதுமே நெளிந்துமே தெரிந்திருக்கும் வானிலே

12
வென்றிடாத அரசனும் தின்றிடாத ஏழையும்
கன்றுமேயும் புல்லும்நன்கு மலருகின்ற கமலமும்
சென்றிருக்கும் நண்பரும் கொன்றுருத்தும் பகைவரும்
நன்குஒளிரும் வைரமும் குவித்தமேட்டுக் குப்பையும்
நஞ்சுகொண்ட சர்ப்பமும் நெஞ்சுகந்த மாலையும்
துஞ்சுகின்ற உயிர்கள்தன்னின் வேறுவேறு வழிகளும்
ஒன்றுஎன்றி ருக்கும்சிவனை என்றுநானும் போற்றுவேன் ?

*வென்றிடாத = பகைவர்கள் வென்றிடாத

13
குன்றுநின்ற மங்கலன் சென்றுமேத்த ஓர்கலன்
என்றுமென் பவங்களைப் போக்குகின்ற வன்தனை
சென்றுமந்த கங்கைபாய் வெற்றிடத்தி ருந்துமென்
சிரத்திலென் கரம்எடுத் துகூப்பிநின் றுபோற்றியே
புரம்எரித் தகண்நுதற் பிறைதரும் கவின்தனில்
பவம்அழித் துபோக்கியென் சிதம்தனில் சிவம்சிவம்
என்றுநானு மோதுவேன் என்மனத்தி லேத்துவேன்

*கலன் = பாத்திரமானவன்
*சிதம் = சித்தம்


14
சிறந்தவிந்த தோத்திரம் வழங்குகின்ற தேவரம்
மறந்திடாது மாற்றிடாது பெற்றதூய நெஞ்சுரம்
தனில்நினைப் பவர்மனம் தனைச்சிவம் அடைந்திடும்
இதைநினைப் பவர்பவம் கணம்தனில் மறைந்திடும்
பக்திகொண்ட சித்தசுத்தம் தந்திருக்கும் சுத்தசத்வம்
கத்திபோன்ற பாவம்போக்கும் புத்திதன்னில் வந்துநிற்கும்
சத்தியத்தின் தந்தைநல்கும் நித்தியத்தின் முத்திஆகும்

15
சிறந்தவானின் ஆதவன் மறைந்துசென்ற போதிலே
சிரம்தனில் சிவன்பதம் தனைநினைத் துபூசையில்
வரம்பெறும் அருள்பெறும் சிறந்தவந்த பக்தரின்
மனம்தனில் சிவன்நடம் கொடுக்குமிந்த தோத்திரம்
பெரும்பொருள் தரும்திரு மகள்அருள் தரும்ரதம்
கஜங்களும் நிறைகளும் உரத்திலோடும் பரிகளும்
விரைந்துமே அளித்திடும் நிலைத்துமே இருந்திடும்



சிவ தாண்டவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 09, 2013 8:22 am



ராவணன் இயற்றித் துதித்த இந்த பாடலின் மூலம் ராவணன்
எப்பேர்ப்பட்ட ஞானவான் என்பது புலனாகும்.
ராம நாடகம், ராவண வதம் யாவும் நமக்காக. நம் படிப்பினைக்கான
நாடகம் என்பதும் புலனாகும்.
-
ராவணன் கர்ம வினையின் பாற்பட்டு அழிந்து வரும் மனித்தப்
பிறப்பன்று. இறைவனால் அவதார நோக்கத்திற்கான படைப்பு
என்று நினைக்கத் தோன்றும்

avatar
sivalove
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 13/08/2009

Postsivalove Wed Oct 09, 2013 10:13 am

ஒலி வடிவில் கிடைக்குமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 09, 2013 12:33 pm



இவ்வளவுதான் கிடைத்துள்ளது, இது என்ன படம் எனத் தெரிந்து முழுப் பாடலையும் பெற்றுக் கொள்ளூங்கள். எனக்குத்ப்தெரியவில்லை.



சிவ தாண்டவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
sivalove
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 13/08/2009

Postsivalove Wed Oct 09, 2013 12:52 pm

நன்றி சிவா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 09, 2013 12:56 pm

sivalove wrote:நன்றி சிவா
தங்களுக்கு உதவ முடியாததற்கு வருந்துகிறேன், பாடல் கிடைத்தால் தங்களுக்கு அறியத் தருகிறேன்!



சிவ தாண்டவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 09, 2013 1:26 pm

எஸ்‌பி‌பி பாடிய சிவன் பாடல்கள் இங்கே இருக்கு - தமிழா என்று தெரியவில்லை - பாருங்கள்:

http://mp3yyy.com/mp3-shiva-thandavam-sp-balasubrahmanyam-mp3-download.html




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 09, 2013 5:21 pm

யினியவன் wrote:எஸ்‌பி‌பி பாடிய சிவன் பாடல்கள் இங்கே இருக்கு - தமிழா என்று தெரியவில்லை - பாருங்கள்:

http://mp3yyy.com/mp3-shiva-thandavam-sp-balasubrahmanyam-mp3-download.html
இங்கும் தமிழில் இல்லை தல!



சிவ தாண்டவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக