புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
3 Posts - 3%
prajai
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
1 Post - 1%
Rutu
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
1 Post - 1%
Pradepa
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
231 Posts - 22%
sugumaran
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
18 Posts - 2%
prajai
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
5 Posts - 0%
Rutu
சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_m10சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 20, 2013 7:49 pm

காதலையும் வீரத்தையும் இரு கண்களெனப் போற்றி வருதல் தமிழ் மரபு. இவ்விரு பண்புகளுக்கும் சற்றும் குறையாத விருந்தோம்பற் பண்பைத் தம் உடைமைகளில் ஒன்றாகக் கருதி வந்தவர்கள் நம் சங்ககால வேந்தர்கள். மூவேந்தர்களுள் ஒருவரான சேர அரசர்களின் விருந்தோம்பற் சிறப்பைக் காண்போம்.

கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனைக் கபிலர், "மேகம் பயன் கருதாது உரிய நேரத்தில் பெய்து மண்ணை வளப்படுத்துவதைப் போல நாட்டு மக்களைத் தனது மக்களாகக் கருதிய மன்னன் தனக்கென எதையும் காத்து வைத்துக்கொள்ள எண்ணாமல், தன்னை நாடி வந்தவர்களுக்குத் தாயுள்ளத்தோடு அளித்துத் தானும் உண்டு மகிழும் இயல்புடையவன்' என்னும் பொருள்பட,

ஆர்கலி வானம் தளி சொரிந்தாங்கு
உறுவர் ஆர ஓம்பாது உண்டு'' (43, 18-19)

என்று பாடி சேரனின் விருந்தோம்பல் சிறப்பை வியந்துரைக்கிறார்.

வளங்கள் மலிந்து கிடக்கும் சேரநாட்டில் தமக்கு எவ்வித வறுமையும் இல்லாமையால் மன்னனிடம் சென்று பொருள் பெற்று வாழும் நிலை இரவலர்க்கு இல்லை. இருப்பினும் மன்னன் ஆட்கோட்பாட்டுச் சேரலாதனுக்கு இரவலர்க்கு அளித்தலை நிறுத்த மனமில்லை. எனவே, மக்கள் நலனில் கொண்ட அக்கறை மிகுதியால் அரண்மனைத் தேரை அனுப்பி இரவலரைத் தேரில் அரண்மனைக்கு வரவழைத்து உணவளித்து மகிழ்கிறான் என்பதை,

வாரார் ஆயினும் இரவலர் வேண்டி
தேரின் தந்து அவர்க்கு ஆர் பதன் நல்கும்
நகைசால் வாய்மொழி இசைசால் தோன்றல்'' (55,10-12)

என வியந்து போற்றும் காக்கைப்பாடினியார் நச்செள்ளையார், வறுமை நீங்கி தாம் வாழும் காலத்தும் தம் அரவணைப்பிலேயே நாட்டு மக்களை இமைபோல் காத்து மகிழ எண்ணும் வேந்தனின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

பின்வரும் குமட்டூர்க்கண்ணனாரின் பாடல் பசிப்பிணி மருத்துவராய்த் திகழ்ந்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் ஈகைச் சிறப்பை எடுத்துரைக்கிறது.

பசிப்பிணியால் ஆட்கொள்ளப்பட்டு சேரலாதனின் அரண்மனையை நோக்கி இரவலர் கூட்டம் வருகிறது. தன்னை நாடிப் பசியோடு வந்த இரவலர் கூட்டத்தைக் கண்ணுற்ற சேரன் பசிப்பிணியை வேரறுக்கும் பொருட்டு ஆட்டிறைச்சியுடன் தும்பைப் பூப் போன்ற சோற்றுடன் கள்ளையும் உண்ணத் தருகிறான். பருந்தின் சிறகைப் போன்ற கந்தையான உடைகளுக்கு மாற்றாக பட்டாடைகளை வழங்கி மகிழ்கிறான். அத்துடன் ஒளி பொருந்திய ஆபரணங்களை இரவலர் பெண்டிர் அணிந்து இன்புறச் செய்தானாம். இதனை,

தொல்பசி உழந்த பழங்கண் வீழ
எஃகு போழ்ந்து அறுத்த வால் நிணக் கொழுங்குறை
மை ஊன் பெய்த வெண்ணெல் வெண்சோறு
நனை அமை கள்ளின் தேறலொடு மாந்தி
ஈர்ப்படு பருந்தின் இருஞ்சிறகு அன்ன,
நிலம்தின் சிதாஅர் களைந்த பின்றை
நூலாக் கலிங்கம் வால் அரைக் கொளீஇ
வணர் இருங் கதுப்பின் வாங்கு அமை மென் தோள்
வசை இல் மகளிர் வயங்கு இழை அணிய'' (12,15-23)

என்ற அடிகளில் எடுத்துரைத்தல் சேர மன்னர்தம் விருந்தோம்பல் சிறப்பைத் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. - முனைவர் க. சிவமணி - தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 20, 2013 7:58 pm

சேர மன்னர்களின் செயல் வியப்பளிக்கிறது. ஒரு சந்தேகம், பசி பிணியால் வாடும் மக்களுக்கு ஒரு நாள் உணவளித்தல் அவர்கள் வாழ்வை உயர்துமா? நிரந்த தீர்வை மன்னர் கண்டாரா இது குறித்து ஏதேனும் செய்தி உள்ளதா சாமீ

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 8:26 am

விருந்தோம்பலில் சிறந்தவரென நானும் கேள்விப்பட்டதுண்டு



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக