புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_c10ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_m10ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_c10 
64 Posts - 50%
heezulia
ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_c10ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_m10ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_c10ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_m10ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_c10ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_m10ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_c10ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_m10ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_c10ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_m10ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_c10ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_m10ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_c10ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_m10ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 30, 2009 1:22 am

ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க Lovers-
"காதலுக்கு கண் இல்லை என்று யார் சொன்னது? அப்படியே கண் இல்லை என்றால் அழகான உன்னை நான் எப்படி கண்டிருப்பேன்? நாம் அழகான காதலை எப்படி மற்றவர்கள் தெரிந்திருப்பார்கள்?


முதன் முதலாக நம் இருவரது கண்களும் மோதி விபத்துக் குள்ளானபோது, அதை படம் பிடித்ததும் அதே கண்கள் தானே? ஏனோதானோவென்று வாழ்ந்து கொண்டிருந்த என்னை அழகானவன் ஆக்கியதும், எனக்கென்று புது சொந்தத்தை அடையாளம் காண்பித்ததும் நம் காதல்தானே?''

- இன்றைய காதலர்கள் பலர், தங்கள் காதல் கடிதத்தை இப்படித்தான் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

மனதில் புத்துணர்ச்சி இருந்தால் ஆரோக்கியமான சிந்தனை ஒருவருக்கு தானாக வந்து விடும். நல்ல புத்தகங்களுக்கு மட்டுமல்ல, நல்ல காதலுக்கும் ஆரோக்கியமான சிந்தனையைத் தரும் பவர் இருக்கிறது.

இதனால்தான் காதலில் விழுந்தவர்கள், தேனில் விழுந்துவிட்ட தேன்வண்டைப்போல் இறுதிவரை போராடிப் பார்க்கிறார்கள்.

கடிதங்களின் அருமை காதலர்களுக்குத்தான் தெரியும். அதுவும், முதன் முதலாக எழுதிய காதல் கடிதத்திற்கும், முதன் முதலாக காதலனோ, காதலியோ தந்த கடிதத்திற்கும் தனி பவரே இருக்கிறது.

காதலில் தோற்றுப்போனவர்களும்கூட, முன்னாள் காதலி தனக்கு எழுதிய கடிதத்தை, பரிசாக தந்த பொருட்களை யாருக்கும் தெரியாமல் பத்திரப்படுத்தி வைத்திருப்பதை இன்றும் காண முடிகிறது. எப்போதாவது அந்த முன்னாள் காதலியின் நினைவு வரும் போது, தங்களது காதல் வாழ்க்கையை மனதிற்குள் புரட்டிப் பார்க்கிறார்கள். கூடவே, நிறம் மாறிப்போன அந்த பழைய காதல் கடிதத்தையும் படித்து, முடிவுரை எழுதப்பட்ட அந்த காதலை நினைத்து சிலிர்க்கிறார்கள்.

காதலில் விழுந்துவிட்டால் கவிதைகளும் பிறந்து விடுகின்றன. காரணம், மகிழ்ச்சியின் உச்சத்தில் திக்குமுக்காடும் மனம்தான்.
"அந்த ஈயை பார்த்துக்கூட
எனக்கு பொறாமை;

நீ காபி குடித்த டம்ளரை

அது எச்சில்படுத்தியபோது...''

முதன் முதலாக ஒரு அழகான பெண்ணைப் பார்த்து பரவசப்படும்போது, அவள் தனக்கு காதலியாக இருந்தால் எப்படி இருக்கும்? என்று கணக்கு போடுகிறார்கள். காதலியாக வருவாளா? வரமாட்டாளா? என்று எண்ணியவளிடம் பேசுகின்ற ஒரு வாய்ப்பு கிடைத்தாலுமே, அவளை காதலிக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

என்ன செய்கிறோம் என்பதுகூட அவர்களுக்கு தெரியாமல் போய்விடுகிறது. கெமிஸ்ட்ரி புத்தகத்திற்கு பதிலாக பயாலஜி புத்தகத்தை எடுத்துக்கொண்டு வகுப்புக்கு செல்வதும், `சாப்பிட்டோமா? சாப்பிடவில்லையா?' என்பதுகூட தெரியாமல், இன்பமான தவிப்பில் சிக்குகிறார்கள்.
"நேரமும் தெரியவில்லை;
காலமும் புரியவில்லை;

உன்னை கண்ட நாள் முதல்

இரவும் பகலாகிப் போனதால்...''

காமம் இன்றி காதல் இல்லை. காதல் போதையில் ஆணும், பெண்ணும் முழுமையாக சிக்கிக் கொண்டால் அங்கே காமத்திற்கும் இடம் கிடைத்துவிடுகிறது. முதலில் தங்களை சீண்டிக் கொள்கிறவர்கள் அப்புறமாய் தீண்டிக் கொள்கிறார்கள்;

அப்போதும் அவர்களுக்குள் கவிதை ஊற்றெடுக்கிறது.

"திடீர் விபத்து!
ஆனால்

இன்ப அதிர்ச்சி!

இங்கே மோதியது

நீயும், நானும் அல்லவா?''


காதலுக்கு காதலி ஓ.கே. சொல்லிவிட்டால், அந்த காதலி மீது இன்னும் அதிகமாக உரிமை கொண்டாடுகிறான் காதலன். அவள் தனக்கு மாத்திரமே என்று உறுதியாக நம்புகிறான். அவளை இன்னொருவன் தவறான நோக்கத்தில் பார்த்து விட்டால் இவனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்து விடுகிறது. அவனை அடிக்கப் பாய்ந்து விடுகிறான்.

`உனக்கு இவ்வளவு கோபம் ஆகாது!' என்று அப்போது லேசாக கோபப்படும் காதலியை சமாதானப்படுத்த வேண்டாமா? அப்போதும் அந்த காதலனுக்குள் கவிதைதான் பிறக்கிறது. அந்த கவிதையிலேயே அவளுக்கு `ஐஸ்' வைக்கிறான்.
சொன்னால்தான் காதல் என்பார்கள். எதையும் சொன்னால்தான் தெரியும். சொல்லாமல் மனதிற்குள்ளேயே போட்டு குழப்புவதால் எந்த பயனும் கிடையாது.
உரியவரிடம் அதை சொன்னால்தான் நல்லது. இல்லையென்றால், சோகம்தான் மிஞ்சும்.

சிலர் ஒருதலையாக காதலிக்கும் காதலி, அவர்களைவிட அந்தஸ்தில், அழகில் உயர்வானவளாக இருக்கலாம். அவள் தனக்கு கிடைக்க மாட்டாள் என்பது உறுதியாக தெரிந்திருந்தும் காதலிப்பார்கள். அவளிடம் ஒரு வார்த்தை பேச இவர்களிடம் ஓராயிரம் தவிப்புகள் இருக்கும். அவளது ஓரப்பார்வை ஒன்றுக்காக காத்துக்கிடப்பார்கள்.

அப்போது, மனதில் பூத்த கவிதையை எழுதி, அவர்களே வைத்துக் கொள்வார்கள். அவ்வப்போது அந்த கவிதையை படித்துப் பார்த்து, ஏக்க பெருமூச்சு விட்டுக்கொள்வார்கள்.

[center]"நீ பூமி
நான் சந்திரன்

உன்னையே
சுற்றி சுற்றி வருகிறேன்;
சந்திக்க முடியாது என்று

உறுதியாக தெரிந்தும்...!''

வாலிப பருவத்தில் காதல் எண்ணங்கள் இல்லாமல் யாருமே இருக்க முடியாது. உடலில் சுரக்கும் பருவ வளர்ச்சிக்கான ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் தான் அதற்கு காரணம்.

இந்த ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும்போது, அழகான பெண்களைப் பார்த்தால் ஆண்களுக்கும், மிடுக்கான ஆண்களைப் பார்த்தால் பெண்களுக்கும் பார்த்த மாத்திரத்திலேயே காதல் வந்து விடும். மனதிற்குள் ஒரு ரோஜாக்கூட்டமே மலர்ந்து மணம் வீசும்.

காதல் வருவது இயற்கை. அந்த காதல் உங்கள் வாழ்க்கையை உயர்த்துவதாக, அதாவது உங்கள் படிப்புக்கு ஏற்றம் தருவதாக இருந்தால் நிச்சயம் காதலிக்கலாம். காதல் போதையில் முழுவதுமாக வீழ்ந்துவிட்டால்தான் ஆபத்து.

உண்மையாக காதலியுங்கள்.
அந்த
காதல் உங்களை,
உங்கள்
குடும்பத்தாரை
இந்த
சமூகத்தில்
பெருமைப்படுத்துவதாக
இருக்கட்டும்!

[/center]



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 30, 2009 6:04 am

ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க 677196 ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க 677196 ஈகரையில் ..யாரும் காதல் வயப் பட்டு இருந்தால்..இதை கொஞ்சம் படியுங்க 677196 நல்ல காதல் வாழ்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக