புதிய பதிவுகள்
» சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?
by bharathichandranssn Today at 12:53 pm
» கருத்துப்படம் 01/12/2023
by mohamed nizamudeen Today at 10:38 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:00 am
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Yesterday at 9:56 pm
» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by T.N.Balasubramanian Yesterday at 8:04 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Yesterday at 7:14 pm
» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by krishnaamma Yesterday at 7:12 pm
» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by krishnaamma Yesterday at 6:44 pm
» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by krishnaamma Yesterday at 6:43 pm
» ஈகரை வருகை பதிவேடு
by krishnaamma Yesterday at 6:38 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 8:50 am
» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am
» கவிதை - பொறுமை
by Anthony raj Wed Nov 29, 2023 11:49 pm
» இளைஞர்க்கு
by Anthony raj Wed Nov 29, 2023 11:47 pm
» உறுப்பினர் அறிமுகம்
by Anthony raj Wed Nov 29, 2023 11:42 pm
» மில்க் கேக்
by ayyasamy ram Wed Nov 29, 2023 11:20 pm
» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 9:11 pm
» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 8:51 pm
» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Wed Nov 29, 2023 7:12 pm
» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Wed Nov 29, 2023 7:07 pm
» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Wed Nov 29, 2023 6:57 pm
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Wed Nov 29, 2023 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Wed Nov 29, 2023 4:39 pm
» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Wed Nov 29, 2023 4:01 pm
» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Wed Nov 29, 2023 12:11 pm
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:12 am
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:05 am
» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Wed Nov 29, 2023 10:59 am
» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm
» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm
» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am
» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am
» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm
» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm
» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:30 pm
» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm
» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am
» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am
» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm
» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm
» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm
» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm
» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm
» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm
» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm
by bharathichandranssn Today at 12:53 pm
» கருத்துப்படம் 01/12/2023
by mohamed nizamudeen Today at 10:38 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:00 am
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Yesterday at 9:56 pm
» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by T.N.Balasubramanian Yesterday at 8:04 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Yesterday at 7:14 pm
» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by krishnaamma Yesterday at 7:12 pm
» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by krishnaamma Yesterday at 6:44 pm
» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by krishnaamma Yesterday at 6:43 pm
» ஈகரை வருகை பதிவேடு
by krishnaamma Yesterday at 6:38 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 8:50 am
» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am
» கவிதை - பொறுமை
by Anthony raj Wed Nov 29, 2023 11:49 pm
» இளைஞர்க்கு
by Anthony raj Wed Nov 29, 2023 11:47 pm
» உறுப்பினர் அறிமுகம்
by Anthony raj Wed Nov 29, 2023 11:42 pm
» மில்க் கேக்
by ayyasamy ram Wed Nov 29, 2023 11:20 pm
» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 9:11 pm
» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 8:51 pm
» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Wed Nov 29, 2023 7:12 pm
» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Wed Nov 29, 2023 7:07 pm
» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Wed Nov 29, 2023 6:57 pm
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Wed Nov 29, 2023 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Wed Nov 29, 2023 4:39 pm
» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Wed Nov 29, 2023 4:01 pm
» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Wed Nov 29, 2023 12:11 pm
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:12 am
» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:05 am
» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Wed Nov 29, 2023 10:59 am
» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm
» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm
» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am
» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am
» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm
» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm
» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:30 pm
» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm
» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am
» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am
» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm
» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm
» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm
» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm
» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm
» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm
» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm
» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm
இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari |
| |||
ayyasamy ram |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
fathimaafsa1231@gmail.com |
| |||
Rathinavelu |
| |||
heezulia |
| |||
Nithi s |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
mohamed nizamudeen |
| |||
bharathichandranssn |
| |||
Pampu |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34768
இணைந்தது : 03/02/2010
உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------
நம்முடைய வாழ்நாளில் காணாமல் போகலாம்
என எதிர் பார்க்கப்படுகின்ற 7 விஷயங்கள்.
1. போஸ்ட் ஆபீஸ்
2. செக் (cheque )
3.செய்தி தாள்கள்
4. புத்தகங்கள்
5.லேன்ட் லைன் டெலிபோன்
6. டெலிவிசன்
7. போடோக்கள் (hard copy )
உங்களுக்கு தெரிந்து எதிர்பார்க்கிற விஷயங்கள்/பொருட்கள் பட்டியல் இடலாமே.
பண்பு /அன்பு /பாசம்/மரியாதை ஆவனவற்றை தவிர்க்கலாம்.
ஏற்கனவே டெலிக்ரம், வாழ்த்து அட்டைகள்,ரோல் பிலிம் போட்டு எடுக்கும் கமெராக்கள்,மனப்பாடம் செய்து வாய்பாடு ஒப்புவிக்கும் குழந்தைகளின் திறன் காணாமல் போன ஒன்றாக இருக்கின்றன.
ரமணியன்
நம்முடைய வாழ்நாளில் காணாமல் போகலாம்
என எதிர் பார்க்கப்படுகின்ற 7 விஷயங்கள்.
1. போஸ்ட் ஆபீஸ்
2. செக் (cheque )
3.செய்தி தாள்கள்
4. புத்தகங்கள்
5.லேன்ட் லைன் டெலிபோன்
6. டெலிவிசன்
7. போடோக்கள் (hard copy )
உங்களுக்கு தெரிந்து எதிர்பார்க்கிற விஷயங்கள்/பொருட்கள் பட்டியல் இடலாமே.
பண்பு /அன்பு /பாசம்/மரியாதை ஆவனவற்றை தவிர்க்கலாம்.
ஏற்கனவே டெலிக்ரம், வாழ்த்து அட்டைகள்,ரோல் பிலிம் போட்டு எடுக்கும் கமெராக்கள்,மனப்பாடம் செய்து வாய்பாடு ஒப்புவிக்கும் குழந்தைகளின் திறன் காணாமல் போன ஒன்றாக இருக்கின்றன.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இந்தியாவில் தந்தி சேவை
--
இந்தியாவில் தந்தி சேவை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின்
பயன்பாட்டுக்காக 1851 முதல் செயல்பட்டது.
1902 முதல் கம்பி இல்லா தந்தி சேவை அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய அஞ்சல் துறை சார்பில் வழங்கப்பட்டு வந்த இந்தச் சேவை,
1990-முதல் தொலைத்தொடர்புத் துறைக்கும் பின்னர் 2000இல்
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.
தற்போது இச்சேவை 99 சதவீதம் பயன்படுத்தப் படாததால்
இச்சேவையைக் கைவிட நிர்வாகம் முடிவு செய்துள்ளது
.F]தந்தி அனுப்பும் சேவையானது 14 Jul 2013முதல்
நிறுத்தப்பட்டது
-
------------------
--
இந்தியாவில் தந்தி சேவை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின்
பயன்பாட்டுக்காக 1851 முதல் செயல்பட்டது.
1902 முதல் கம்பி இல்லா தந்தி சேவை அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய அஞ்சல் துறை சார்பில் வழங்கப்பட்டு வந்த இந்தச் சேவை,
1990-முதல் தொலைத்தொடர்புத் துறைக்கும் பின்னர் 2000இல்
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.
தற்போது இச்சேவை 99 சதவீதம் பயன்படுத்தப் படாததால்
இச்சேவையைக் கைவிட நிர்வாகம் முடிவு செய்துள்ளது
.F]தந்தி அனுப்பும் சேவையானது 14 Jul 2013முதல்
நிறுத்தப்பட்டது
-
------------------
- velangதளபதி
- பதிவுகள் : 1960
இணைந்தது : 12/03/2010
ரேடியோ.சிடி.டிவிடி. வாக்மேன். இவற்றையும் சேர்த்துக்கலாமே...
- GuestGuest
எல்லா பொருட்களும் சேவைகளும் செயல்களும் ஒரு நாள் மாற்றம் பெற்றே ஆக வேண்டும்.
அடிப்படை மாறாமல் அவை புது உருப்பெறும்.உணவு,உடை கலாச்சாரம் மாற்றம் அடைவதைப் போல்...... ஆனால் முற்றிலும் காணாமல் போகாது.
போஸ்ட் ஆபீஸ் புதிய வடிவெடுத்து வேகமாக வளர்ந்து வருகிறது.தந்திச் சேவை கடிதம் ...புது வடிவில் மாற்றம் பெற்றிருக்கிறது.ரேடியோ-சிடி-டிவிடி- என எல்லாமே புது உருவெடுத்திருக்கிறது.
பண நோட்டு டிஜிட்டல் பணமாக அல்லது டிஜிட்டல் காயினாக மாறுகிறது
ஓலையில் எழுதியது-பேப்பருக்கு மாறி,கணினி ஊடாக இணையத்துக்கு மாறி இருக்கிறது.
மாற்றம் ஒன்றே மாறாதது.
மேல் நாடுகளில் இணையம் ஊடாக கடிதத்தை,தந்தியை அனுப்பலாம்.அனுப்புபவர் கணினி மூலம் மின் அஞ்சல் போல் எழுதுவார்.பெறுபவர் அதை கடித மூலம் (தந்தியாக இருந்தால் விரைவுத் தபாலாக) பெறுவார்.அதுவும் இலவசமாக.
இப்படி மாற்றங்கள் பல வருகிறது.அடிப்படை மாறாமல்.
அடிப்படை மாறாமல் அவை புது உருப்பெறும்.உணவு,உடை கலாச்சாரம் மாற்றம் அடைவதைப் போல்...... ஆனால் முற்றிலும் காணாமல் போகாது.
போஸ்ட் ஆபீஸ் புதிய வடிவெடுத்து வேகமாக வளர்ந்து வருகிறது.தந்திச் சேவை கடிதம் ...புது வடிவில் மாற்றம் பெற்றிருக்கிறது.ரேடியோ-சிடி-டிவிடி- என எல்லாமே புது உருவெடுத்திருக்கிறது.
பண நோட்டு டிஜிட்டல் பணமாக அல்லது டிஜிட்டல் காயினாக மாறுகிறது
ஓலையில் எழுதியது-பேப்பருக்கு மாறி,கணினி ஊடாக இணையத்துக்கு மாறி இருக்கிறது.
மாற்றம் ஒன்றே மாறாதது.
மேல் நாடுகளில் இணையம் ஊடாக கடிதத்தை,தந்தியை அனுப்பலாம்.அனுப்புபவர் கணினி மூலம் மின் அஞ்சல் போல் எழுதுவார்.பெறுபவர் அதை கடித மூலம் (தந்தியாக இருந்தால் விரைவுத் தபாலாக) பெறுவார்.அதுவும் இலவசமாக.
இப்படி மாற்றங்கள் பல வருகிறது.அடிப்படை மாறாமல்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34768
இணைந்தது : 03/02/2010
ippodhu kaanamal ponadhu tamizhil transliteration
ramaniyan
ramaniyan

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
கவலை வேண்டாம்.forumotion பக்கங்கள் பலவற்றிலும் முரண்டு பிடிக்கிறது.சரியாகி விடும்.
தேவையானால்-விரும்பினால் ஈகரையில் உள்ளது போன்ற google input tool ஐ உலாவியிலேயே இணைத்துக் கொள்ளலாம்.
Google Script Converter -online transliteration, 2009 இல் தொடங்கப்பட்டு,கூகிள் லாப் 2011 இல் மூடப்பட்டதும், முடிக்கப்படாத சிலவற்றையும் விட்டு கூகிள் விலகிக் கொண்டது.ஆனாலும் இப்போதும் அவை வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில், பலரும் அதே கோடை வைத்து மாற்றம் செய்து பாவிக்கிறார்கள். வருமானம் தராத சிலவற்றில் இருந்து கூகிள் விலகிக் கொள்கிறது -குரோம் உலாவியை பொது தேவைக்கு விட்டது போல்.
பேச்சு மொழியில் (voice typing) பல இயங்கத் தொடங்கிய போது பழையவை மாற்றம் பெறுகிறது.
மாற்றம் வந்தால் தான் புதியவை உருவாக முடியும்.
தேவையானால்-விரும்பினால் ஈகரையில் உள்ளது போன்ற google input tool ஐ உலாவியிலேயே இணைத்துக் கொள்ளலாம்.
Google Script Converter -online transliteration, 2009 இல் தொடங்கப்பட்டு,கூகிள் லாப் 2011 இல் மூடப்பட்டதும், முடிக்கப்படாத சிலவற்றையும் விட்டு கூகிள் விலகிக் கொண்டது.ஆனாலும் இப்போதும் அவை வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில், பலரும் அதே கோடை வைத்து மாற்றம் செய்து பாவிக்கிறார்கள். வருமானம் தராத சிலவற்றில் இருந்து கூகிள் விலகிக் கொள்கிறது -குரோம் உலாவியை பொது தேவைக்கு விட்டது போல்.
பேச்சு மொழியில் (voice typing) பல இயங்கத் தொடங்கிய போது பழையவை மாற்றம் பெறுகிறது.
மாற்றம் வந்தால் தான் புதியவை உருவாக முடியும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34768
இணைந்தது : 03/02/2010
பேச்சு மொழியில் (voice typing) பல இயங்கத் தொடங்கிய போது பழையவை மாற்றம் பெறுகிறது.
மாற்றம் வந்தால் தான் புதியவை உருவாக முடியும்.
Old order changeth yielding place to new ………{மார்டி டி ஆர்தர் }...ஆர்தரின் மரணம் என்ற ஆங்கில கவிதை நினைவுக்கு வருகிறது.
தமிழில் ஏற்கனவே நாம் அறிந்த பழமொழி "பழையன கழிதலும் புதியன புகுதலும் "
இயற்கை.
ரமணியன்
@சக்தி18

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1