புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹையான் புயல் கோர தாண்டவம்
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
பிலிப்பைன்சில் வரலாறு காணாத புயல்; ஹையான் புயலில் 10,000 பேர் சாவு
பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று முன்தினம் 30 ஆண்டுகளாக இல்லாத வகையில் மணிக்கு 275 கி.மீ வேகத்தில் ஹையான் சூறாவளி புயல் தாக்கியது. மத்திய பிலிப்பைன்ஸ் பகுதியில் உள்ள லெதே மாகாணத்தை புயல் தாக்கியது. இதில் மாகாணத்தின் 80 சதவீதம் சேதமடைந்துள்ளது. ஹையான் புயல் காரணமாக கடல் அலைகள் 6 மீட்டர் உயரத்துக்கு சீறி பாய்ந்தன. மழை மற்றும் வெள்ளம் காரணமாக லெதே மாகாணம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடற்கரையில் இருந்து 1 கிமீ தொலைவில் உள்ள அனைத்து ஊர்களும் முற்றிலுமாக கடலால் அரித்து செல்லப்பட்டு விட்டது. சாலைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுவிட்டன. மரங்கள், மர வீடுகள் வேரோடு சாய்ந்தன. லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். தொலை தொடர்பு கட்டமைப்புகள் பலத்த சேதம் அடைந்தன.
இந்த புயலில் ஆரம்பத்தில் 100 பேர் பலியானதாக நேற்று தகவல் வெளியானது. ஆனால், மாலைக்குள் 1200 பேர் இறந்ததாக தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் லெதே மாகாணத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் வரை பலியானதாக அரசு அதிகாரப்பூர்வமாக இன்று தெரிவித்துள்ளது. பலர் காணாமல் போயுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு அதிகாரிகளுடன் மாகாண கவர்னர் அவசர ஆலோசனை நடத்தி, மீட்பு பணிகளை முடுக்கி விட உத்தரவிட்டார். இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்கள் வீச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதி முழுவதும் முற்றிலுமாக முடங்கியுள்ளது. முகாம்களில் சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் வரை தஞ்சம் அடைந்துள்ளனர்.
பிலிப்பைன்சை தாக்கியது புயல்களில் 5வது பிரிவை சேர்ந்த கொடூர சூறாவளி என அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மணிலாவில் இருந்து சுமார் 580 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த பகுதியை ஹெலிகாப்டரில் இருந்து பார்க்கும் போது சுனாமி தாக்கி முற்றிலுமாக அழிந்துள்ளதை போன்று உள்ளது. சாலைகளில் ஆங்காங்கே சடலங்கள் சிதறி கிடக்கின்றன. இடிபாடுகளில் சிக்கி பலர் இறந்துள்ளனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தாக்லோபான் நகர நிர்வாகி டெக்சான் ஜான் கூறுகையில், தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாகவும், வெள்ளம் சூழ்ந்திருப்பதாலும் மீட்பு பணிகளை செய்ய இயலாத நிலை காணப்படுகிறது. வீடுகளிலும், தெருக்களிலும் குவியல் குவியலாக மனிதர்கள் இறந்து கிடக்கும் கோர காட்சி நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. உடல்களை மீட்கும் பணி விரைவு படுத்தப்பட்டுள்ளது என்றார்.
உலக உணவு திட்ட அதிகாரி கூறுகையில், ஐ.நா உதவியுடன் 40 டன் உணவு பொருட்கள் மற்றும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அவசர கால தொலைபேசிகளை நிறுவவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். பிலிப்பைன்சை தாக்கியுள்ள ஹையான் புயலால் ஏற்பட்டுள்ள சேதம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வியட்நாமை மிரட்டும் 10,000 பேரை பலிவாங்கிய புயல்
பிலிப்பைன்சில் வரலாறு காணாத வகையில் ஹையான் புயல் கோர தாண்டவம் ஆடியதில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இப்புயல் தற்போது வியட்நாம் நோக்கி நகர்வதால் அங்கும் பலத்த சேதத்தை ஏற்படுத்துமென தெரிகிறது.
ஹையான் புயல் பிலிப்பைன்சை தாக்கியதில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோரை காணவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், சாலைகளில் ஆங்காங்கே சடலங்கள் கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்,பிலிப்பைன்சை தாக்கிய ஹையான் தென்சீனக்கடல் வழியாக வியட்நாமை நோக்கி நகர்ந்து வருகிறது. பிலிப்பைன்சை துவம்சம் செய்ததுபோல் ஹையான் சூறாவளி வியட்நாமிலும் கடும் பாதிப்பை ஏற்படுதும் என அஞ்சப்படுகிறது.
இதனை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வியட்நாம் அரசு துரிதப்படுத்தியுள்ளது. மேலும், 6,00,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பிலிப்பைன்சில் வரலாறு காணாத வகையில் ஹையான் புயல் கோர தாண்டவம் ஆடியதில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இப்புயல் தற்போது வியட்நாம் நோக்கி நகர்வதால் அங்கும் பலத்த சேதத்தை ஏற்படுத்துமென தெரிகிறது.
ஹையான் புயல் பிலிப்பைன்சை தாக்கியதில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோரை காணவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், சாலைகளில் ஆங்காங்கே சடலங்கள் கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்,பிலிப்பைன்சை தாக்கிய ஹையான் தென்சீனக்கடல் வழியாக வியட்நாமை நோக்கி நகர்ந்து வருகிறது. பிலிப்பைன்சை துவம்சம் செய்ததுபோல் ஹையான் சூறாவளி வியட்நாமிலும் கடும் பாதிப்பை ஏற்படுதும் என அஞ்சப்படுகிறது.
இதனை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வியட்நாம் அரசு துரிதப்படுத்தியுள்ளது. மேலும், 6,00,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நிவாரண பணிக்கு செல்ல அமெரிக்க விமானந்தாங்கி கப்பல் தயார் நிலை
பிலிப்பைன்ஸ் தீவில் கடுமையான புயலால் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். மேலும் லட்சக்கணக்கானவர்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வேறு இடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
புயல் தாக்கத்தால் அங்கு சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் பணிக்காக அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பலான ஜார்ஜ் வாஷிங்டன் தயார் நிலையில் உள்ளது. அது பிலிப்பைன்சிற்கு இன்னும் 48 முதல் 72 மணிநேரத்தில் சென்றடையும்.
இதற்கான உத்தரவை அமெரிக்க பாதுகாப்பு துறை மந்திரி சக் ஹேகல் பிறப்பித்துள்ளார். இந்த கப்பலில் 5 ஆயிரம் கப்பல் ஊழியர்கள் மற்றும் 80 விமானங்கள் உள்ளன. மேலும் சில அமெரிக்க கப்பலும் பிலிப்பைன்ஸ் நாட்டு மீட்பு பணிக்கு அனுப்பப்படும் என கூறப்படுகிறது.
பிலிப்பைன்ஸ் தீவில் கடுமையான புயலால் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். மேலும் லட்சக்கணக்கானவர்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வேறு இடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
புயல் தாக்கத்தால் அங்கு சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் பணிக்காக அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பலான ஜார்ஜ் வாஷிங்டன் தயார் நிலையில் உள்ளது. அது பிலிப்பைன்சிற்கு இன்னும் 48 முதல் 72 மணிநேரத்தில் சென்றடையும்.
இதற்கான உத்தரவை அமெரிக்க பாதுகாப்பு துறை மந்திரி சக் ஹேகல் பிறப்பித்துள்ளார். இந்த கப்பலில் 5 ஆயிரம் கப்பல் ஊழியர்கள் மற்றும் 80 விமானங்கள் உள்ளன. மேலும் சில அமெரிக்க கப்பலும் பிலிப்பைன்ஸ் நாட்டு மீட்பு பணிக்கு அனுப்பப்படும் என கூறப்படுகிறது.
தெருவில் சிதறிகிடக்கும் சடலங்கள்:
பிலிப்பைன்ஸ் நாட்டை ‘ஹையான்’ என்ற பயங்கர புயல் தாக்கியது. இப்புயல் நேற்று சமர் தீவில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 235 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது.
புயலுடன் பலத்த மழையும் பெய்ததால் மின்சாரம், தொலை தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கையை சரியாக உறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
புயல் தாக்கியதில் வீடுகள் இடிந்தும், நிலச்சரிவு மற்றும வெள்ளத்தில் சிக்கியும் 100 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், ஏராளமான உடல்கள் தெருக்களில் ஆங்காங்கே சிதறி கிடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிலிப்பைன்ஸ் நாட்டை ‘ஹையான்’ என்ற பயங்கர புயல் தாக்கியது. இப்புயல் நேற்று சமர் தீவில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 235 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது.
புயலுடன் பலத்த மழையும் பெய்ததால் மின்சாரம், தொலை தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கையை சரியாக உறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
புயல் தாக்கியதில் வீடுகள் இடிந்தும், நிலச்சரிவு மற்றும வெள்ளத்தில் சிக்கியும் 100 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், ஏராளமான உடல்கள் தெருக்களில் ஆங்காங்கே சிதறி கிடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சோமாலியாவில் புயல் தாக்கியது: 100 பேர் பலி
இந்திய பெருங்கடலில் உருவான புயல் ஆப்பிரிக்க நாடான சோமாலியாவை மிரட்டி வந்தது. இந்த நிலையில் நேற்று அப்புயல் புந்த் லேண்ட் பகுதியில் கரையை கடந்தது.
அப்போது, கடும் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. பலத்த மழை கொட்டியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகள் இடிந்தன. ரோடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. தொலை தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் டெலிபோன் மற்றும் செல்போன்கள் செயல் இழந்தன.
மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் புந்த் லேண்ட் பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புயல் மழைக்கு இதுவரை 100–க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
மேலும் நூற்றுக்கணக்கானவர்களை காணவில்லை. எனவே, சாவு எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் மழையில் சுமார் 1 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
மழை நாளை (13–ந் தேதி) வரை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே மேலும் பலர் வீடுகளை இழக்கும் அபாயம் உள்ளது. மீட்பு பணியில் அரசு தீவிரமாக உள்ளது. சர்வதேச நாடுகளின் உதவி கோரப்பட்டுள்ளது.
இந்திய பெருங்கடலில் உருவான புயல் ஆப்பிரிக்க நாடான சோமாலியாவை மிரட்டி வந்தது. இந்த நிலையில் நேற்று அப்புயல் புந்த் லேண்ட் பகுதியில் கரையை கடந்தது.
அப்போது, கடும் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. பலத்த மழை கொட்டியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகள் இடிந்தன. ரோடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. தொலை தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் டெலிபோன் மற்றும் செல்போன்கள் செயல் இழந்தன.
மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் புந்த் லேண்ட் பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புயல் மழைக்கு இதுவரை 100–க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
மேலும் நூற்றுக்கணக்கானவர்களை காணவில்லை. எனவே, சாவு எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் மழையில் சுமார் 1 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
மழை நாளை (13–ந் தேதி) வரை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே மேலும் பலர் வீடுகளை இழக்கும் அபாயம் உள்ளது. மீட்பு பணியில் அரசு தீவிரமாக உள்ளது. சர்வதேச நாடுகளின் உதவி கோரப்பட்டுள்ளது.
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» வங்க கடலில் புயல் சின்னம்: துறைமுகங்களில் 2-ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு
» பாம்பனில் 3ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு: வங்கக்கடலில் புயல் மையம்
» புயல் சின்னம் - 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
» லெஹர் புயல்: காரைக்கால் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
» பாம்பனில் 3ம் நம்பர் புயல் எச்சரிக்கை கூண்டு: வங்கக்கடலில் புயல் மையம்
» புயல் சின்னம் - 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
» லெஹர் புயல்: காரைக்கால் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|