புதிய பதிவுகள்
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_m10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10 
48 Posts - 45%
heezulia
ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_m10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10 
43 Posts - 41%
T.N.Balasubramanian
ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_m10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_m10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_m10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10 
3 Posts - 3%
jairam
ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_m10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10 
2 Posts - 2%
சிவா
ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_m10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10 
1 Post - 1%
Manimegala
ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_m10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_m10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_m10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_m10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10 
14 Posts - 4%
prajai
ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_m10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_m10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10 
5 Posts - 1%
jairam
ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_m10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10 
4 Posts - 1%
Jenila
ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_m10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10 
4 Posts - 1%
Rutu
ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_m10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_m10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_m10ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான்


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Oct 29, 2009 9:24 am

http://us.mg1.mail.yahoo.com/dc/launch?.gx=1&.rand=7s4d5eb8duqko

ஓடும் நதி.....!

http://odumnathi.blogspot.com/2009/10/blog-post_27.html#links


♥️ ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான். ♥️





ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் See





ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Sankathi_pic_ofthe_day


"
இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான் நாடுகள் உதவவில்லையென்றால் கொஞ்சம்
யோசித்துப் பார் ராஜபக்சே; நீ செத்திருப்பாய் என்று ஆவேசமாக கூறியுள்ளார்
இயக்குநர் சீமான்.
"


இலங்கை
சென்ற திருமாவளவனை பிரபாகரனுடன் இருந்திருந்தால் செத்திருப்பீர்கள் என்று
மிரட்டியிருக்கிறார் ராஜபக்சே. இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான் நாடுகள்
உதவவில்லையென்றால் கொஞ்சம் யோசித்துப் பார் ராஜபக்சே; நீ செத்திருப்பாய்
என்று ஆவேசமாக கூறியுள்ளார் இயக்குநர் சீமான்.

தமிழர் இயக்கம்
ஆரம்பித்து தமிழகமெங்கும் கலந்தாய்வு கூட்டம், பொதுக்கூட்டம் நடத்தி
வருகிறார் சீமான். புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமம் தீலீபன் திடலில்
நேற்று பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார்.

அவர் கூறுகையில்,
பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்ததும் முதன் முதலில் பேருந்துகளை
ஓடவிடாமல் தடுத்து நிறுத்திய மண் இந்த வடகாடு மண். அது மட்டுமல்ல; இது
பாவாணன் உலவிய மண். இந்த மண்ணில் நான் பேசுவதை பெருமையாக நினக்கிறேன்.

சுதந்திர இந்தியாதான். ஆனால் நாம் சுதந்திரமாக இருக்கிறோமா? நம் இனம் சுதந்திரமாக இருக்கிறதா? இல்லையே. இது எப்போது மாறும்.

ஈழம்
அவ்வளவுதானா. பிரபாகரன் செத்துட்டார் என்று சொல்வது உண்மைதானா என்று
கும்பகோணத்தில் என்னிடத்தில் அழுதாள் ஒரு தமிழச்சி. நான் அவளிடம்,
கலங்காதே. ஈழக்கனவுகள் நிறைவேறும் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

ஆண்ட
பரம்பரை மாண்டு கிடக்கிறதே. இதைப் பேசுவது தேசப் பிழையா?. அமெரிக்காவில்
கூட புலிகள் இயக்கத்தை பற்றி பேச உரிமை இருக்கிறது. அங்கே ஒரு கையில்
புலிக் கொடியும் மறுகையில் பிரபாகரன் படமும் ஏந்தி போராட்டம் நடத்த
முடிகிறது. ஆனால் இந்தியாவிலோ அது முடியவில்லை.

இலங்கை சென்ற
திருமாவளவனை பிரபாகரனுடன் இருந்திருந்தால் செத்திருப்பீர்கள் என்று
மிரட்டியிருக்கிறார் ராஜபக்சே. இந்தியா, பாகிஸ்தான். ஜப்பான் நாடுகள்
உதவவில்லையென்றால் கொஞ்சம் யோசித்துப் பார் ராஜபக்சே; நீ செத்திருப்பாய்.
நீ எங்களைப் பார்த்து மிரட்டுகிறாய்.

அண்ணன் ப.சிதம்பரம்
சொல்கிறார்...10 மாதத்தில் இலங்கை கடற்படையினரால் ஒரு தமிழக மீனவர்
தாக்கப்படவில்லையென்று. இனிமேல் தாக்குபவர்கள் தயவு செய்து ப.சிதம்பரம்
முன்பு தாக்குங்கள். அப்போதுதான் அவருக்கு தெரியும்.

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தம் என்று எஸ்.எம்.கிருஷ்ணா சொல்கிறார். அது என் பாட்டன் சொத்து. இதை சிங்களவனுக்கு கொடுக்க நீ யார்?.

முகாம்களில்
உள்ள தமிழர்கள் மீண்டும் குடியமர்த்தப்படுகிறார்கள் என்று இங்கே ஆளாளுக்கு
கதை விடுகிறார்கள். உறவினர்கள் இருப்பவர்ளை மட்டும் அடையாளம் கண்டு
அவர்களை மட்டும் உறவினர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

தமிழர்களை
அவர்களது பூர்வீக இடங்களுக்கு அனுப்பவில்லை. அதிலும், முகாம்களிலுருந்து
அனுப்பப்பட்டவர்களில் பலரை வேறு இடங்களில் வைத்துக் கைது செய்து எங்கோ
கொண்டு சென்று விடுகின்றனர்.

பொதுவாக தமிழர்களை வறண்ட பூமியில்
தான் குடியமர்த்துகின்றனர். சிங்களர்களை வளமான பூமியில்
குடியமர்த்துகின்றனர். இது என்ன கொடுமை. எம் மக்களுக்கு வறண்ட பூமி.
சிங்களவர்களுக்கு வளமான பூமியா?.

அதிகம் நெல் விளைந்த பூமி
கிளிநொச்சி. அங்கே எம் மக்களை இன்னும் குடியமர்த்தவில்லை. கண்ணிவெடி
அகற்றுகிறோம் என்கிற பெயரில் நாடகமாடுகிறார்கள். கிளிநொச்சியில் கண்ணி
வெடி என்பதே இல்லை. இருந்தால்தானே அகற்றுவதற்கு....

அரசியல் இயக்கமாக மாற்றும் நோக்கில்தான் நாம் தமிழர் இயக்கத்தை ஆரம்பித்து செயல்பட்டு வருகிறோம்.

2011ம்
ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டோம். 2014ல் வரும் உள்ளாட்சி
தேர்தலில் போட்டியிடுவோம். இயக்கத்தை பலப்படுத்துவதே முதல் நோக்கம். அது
சட்டமன்ற தேர்தலுக்குள் முடியாது என்பதால்தான் உள்ளாட்சி தேர்தலில்
போட்டியிட முடிவு செய்துள்ளோம்.

நாங்கள் தேர்தலில் போட்டியிட
முடிவு செய்தது இரண்டு காரணங்களுக்காக. ஒன்று காங்கிரசை தோல்வியடையச்
செய்ய வேண்டும். இரண்டாவது, தமிழனை தனித்துப் பிரிக்க வேண்டும்.
இதனால்தான் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம்.

இந்த தேர்தலின் மூலம் தமிழன் இருக்கிறானா? இல்லையா? என்பது தெரிந்து விடும்.

காமராஜர்தான்
உண்மையான காங்கிஸ்காரர். அவர் காலத்தில் நாங்கள் வளர்ந்தோம். காமராஜரை
பார்க்காத இப்போதிருக்கும் காங்கிரஸகாரர்கள் காமாராஜரா?அது யார் என்று
கேட்கிறார்கள்.

காமராஜரோடு காங்கிரஸ் அழிந்துவிட்டது. காங்கிரஸ்
மீண்டும் வர வேண்டுமானால் காங்கிரஸ்காரர்கள் எல்லோரும் காமராஜர் ஆனால்தான்
உண்டு. ஆனால் இது நடப்பது சாத்தியமில்லை.

காங்கிரஸ்காரர்களுக்கு
காமராஜர் பெயரைக்கூட சொல்ல தகுயில்லை. ஒரு முறை தேசிய கீதம் பாடிக்
கொண்டிருக்கையில் ஒரு குழுந்தை ஆற்றில் விழுந்திருக்கிறது. உடனே காமராஜர்
தேசியை கீதத்தை நிறுத்தச் சொல்லிவிட்டு குழந்தையைக் காப்பாற்றினார்.


உயிருக்கு
பிறகு தான் தேசியகீதம் என்கிறார். ஆனால், இலங்கையில் எத்தனை உறவுகள்
மடிகின்றன. தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று
பாடினான் பாரதி. இன்று ஒரு இனமே அரை வயிறு சோற்றுக்காக கையேந்தி
நிற்கிறதே. என்ன கொடுமை.

இலங்கை சென்று வந்த எம்.பி.க்கள் குழுவில்
காங்கிரஸ் எம்.பி. அழகிரி, ’இலங்கையில் அமைதி நிலவுகிறது. தமிழர்கள்
அமைதியாக வாழ்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். ஆமாம், அமைதியாகத்தான்
இருக்கிறார்கள். சுடுகாடு எப்போதும் அமைதியாகத்தானே இருக்கும் என்றார்
சீமான்.


ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் 34_seeman+new



தமிழனைதேடிக் கொண்டிருக்கிறேன்: ராமதாஸ்




ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் 478275375_1eed2c7606





"டாஸ்மாக்
கடையிலும், சினிமா தியேட்டரிலும் இளைஞர்கள் முடங்கி விட்டனர். சில
இளைஞர்கள் சினிமா நடிகர்களின் பின்னார் செல்கின்றனர். பெண்களை டி.வி.
கட்டிப்போட்டு விட்டது....
"



திண்டிவனத்தில்
ஈழ தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது,
‘’கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து ஈழபிரச்சினைக்காக இந்த இயக்கம் பல
போராட்டங்களை நடத்தி வந்துள்ளது. ஒரு ஆண்டாக நாம் போராடியபோதும் தமிழர்கள்
ஒத்த குரல் எழுப்பவில்லை. தமிழனை தேட வேண்டியுள்ளது.

டாஸ்மாக்
கடையிலும், சினிமா தியேட்டரிலும் இளைஞர்கள் முடங்கி விட்டனர். சில
இளைஞர்கள் சினிமா நடிகர்களின் பின்னார் செல்கின்றனர். பெண்களை டி.வி.
கட்டிப்போட்டு விட்டது. தமிழனை நான் தேடி கொண்டிருக்கிறேன்.

தாய் தமிழ்நாடே என்ன செய்கிறாய்? என உலகத் தமிழர்கள் கேட்கின்றனர். மேலும் அவர்கள் உங்களைத்தான் நம்பியுள்ளோம் என்கின்றனர்.

ஒவ்வெரு
முறையும் நான் கடிதம் எழுதிய பிறகுதான் முதலமைச்சர் கருணாநிதி நடவடிக்கை
எடுத்தார். டெல்லிக்கு தாங்கள் சென்று திரும்பியபின் இன்று வரை தலையை
தாழ்த்தி கொண்டிருக்கிறோம். ஒன்றுமே நடக்க வில்லை என்பதால் தான் மக்களிடம்
பிரச்சினையை கொண்டு செல்கிறோம்.

இலங்கை பிரச்சினைக்காக 16 பேர் தீக்குளித்தனர். ஆனால் 7 கோடி தமிழர்களிடம் எந்த சலனமும் எழ வில்லை.

விடுதலைப்புலிகளை
தீவிரவாதிகள் என்று கூறுவது தவறு. விடுதலை போராட்டம் நடத்துபவர்கள்
பயங்கரவாதிகள் கிடையாது. பிரபாகரன் தீவிரவாதி கிடையாது.

இலங்கை
பிரச்சினையில் தமிழக அரசு எதுவும் செய்ய வில்லை. எம்.ஜி.ஆர். முதல்வராக
இருந்தபோது எதிர் கட்சியாக இருந்த தி.மு.க., இலங்கை பிரச்சினைக்காக
எப்படியெல்லாம் முழங்கியது? பேரணிகள் நடத்தியது? ஆனால் இன்றைய நிலை என்ன?

விடுதலைப்போர் என்றைக்கும் முடிவுக்கு வராது. அரசியல் தீர்வுக்கு தயாராக இல்லை.

தமிழர்களிடையே
ஒற்றுமை கிடையாது. பீகாரை சேர்ந்த ஒருவன் மும்பையில் தாக்கப்பட்டால்
பீகார் தலைவர்கள் ஒன்று சேர்ந்து போராடுகிறார்கள். அதே போல்தான் பல
மாநிலங்களை சேர்ந்தவர்களும் உள்ளனர்.

விரைவில் இலங்கை மண்ணில் தனிநாடு உருவாகும். அதற்காக நாம் பாடுபடுவோம்’’என்று தெரிவித்தார். ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Mann




மீனுக்கும்
மீனவனுக்கும்




ஒரே பாடை....
படகு!


_கவிஞர் தாமரை




ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Thamarai201






ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் Eelam

ராஜபக்சே; நீ செத்திருப்பாய்‏-சீமான் UN







ஓடும் நதி.....!

http://odumnathi.blogspot.com/2009/10/blog-post_27.html#links

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Oct 29, 2009 9:48 am

இன்று ஐ.நா.தினம் என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள் அக்கா...........

ராஜபக்ஷே மிரட்டினால் திருமாவளவன் பயந்து ஓடி வந்து விட்டாரா பெரிதாக மீசை மட்டும் வைத்தால் போதுமா

மனதில் வீரம் வேண்டாமா மிரட்டுபவர்களை மிரள வைக்க வேண்டாமா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Oct 29, 2009 9:51 am

வணக்கம்
இது சுட்டிடப் பட்டது (சுட்டு இடப் பட்டது)
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக