புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat May 18, 2024 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat May 18, 2024 7:37 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by heezulia Yesterday at 11:55 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat May 18, 2024 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat May 18, 2024 7:37 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Guna.D | ||||
Poomagi | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வியாபாரம் செய்வது அரசின் வேலையா?
Page 1 of 1 •
அரசு என்பது என்ன? அதன் பணிகள் என்ன? மக்கள் தங்கள் சொந்த தேவைகளை தங்களுடைய உழைப்பால் தேடிக் கொள்கின்றனர். அதே சமயம் மக்களுக்கான பொதுவான தேவைகளான குடிநீர், சுகாதாரம், கல்வி போன்றவைகளை யார் பூர்த்தி செய்வது? இதற்காக மெனக்கெடப் போவது யார்? இந்த கேள்விக்கு பதிலாக தோன்றியதுதான் அரசு.
மக்களுக்குத் தேவையான பொதுவான அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யவும், ஒட்டு மொத்த மக்களின் நலனை மேற்பார்வையிடுவதுமே அரசின் பிராதான பணி. அப்படி இருக்கும்போது அரசு வியாபாரத்தில் ஈடுபடலாமா? இந்த கேள்வியை எழுப்பி இருக்கிறார் ஒரு வாசகர்.
ராமேஸ்வரத்திலிருந்து தினமலர் வாசகர் ராமசுப்பிரமணி இ- மெயில் மூலம் அனுப்பிய கடிதம் வருமாறு: ஒருவனுடைய பசியைத் தீர்க்க, அவனுக்கு மீன் கொடுப்பதற்கு பதிலாக மீன்பிடிக்க கற்றுக்கொடு என்பது மேல்நாட்டு பழமொழி. அதேபோல் மக்கள் அனைத்து நலனும் பெற்று வாழத்தக்க சூழ்நிலையை உருவாக்கித் தரவேண்டியது அரசின் கடமை. சூழ்நிலையை உருவாக்கித் தருவதுதான் அரசின் பணி. அதைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டியது மக்களின் கடமை. உதாரணமாக ஏழை மக்கள் பசியின்றி இருக்க மலிவு விலையில் உணவுப் பொருட்களை வழங்கலாம். தாங்கள் சம்பாதிக்கும் சொற்ப பணத்தில், மலிவு விலையில் உணவுப்பொருட்களை வாங்கி, ஏழைகள் தங்களது பசியை தீர்த்துக்கொள்வர். தற்போது தமிழக அரசோ ஒரு படி மேலே சென்று, 25 கிலோ அரிசியை இலவசமாகவே வழங்கி வருகிறது. இந்த நிலையில் மலிவு விலை உணவை விற்கும் திட்டம் தேவையா? ஏழைகள் பசியின்றி வாழும் சூழ்நிலையை உருவாக்கும் வகையில், இலவச அரிசி திட்டத்தைக் கொண்டு வந்த அரசு, நேரடியாக மலிவு விலை உணவு விற்பனையில் ஈடுபடுவது சரியா? தேவையா?.
எதிர்காலம் எப்படி இருக்கும்?:
தற்போதுதான் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் இதே நிலையைத் தொடர முடியுமா? இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நன்கு தூய்மைப்படுத்தப்பட்ட தட்டுகள், உணவைத் தயாரிக்க இயந்திரங்கள் என்றெல்லாம் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதற்குப் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் பழுதுபட்டால் இதை சீர் செய்ய என்ன வழி? ஏற்கனவே மலிவு விலையில் உணவு வழங்குவதற்காக மான்யம் வழங்கி வரும் அரசு, இந்த செலவை எப்படி ஈடுகட்டும்? மேலும் இதில் உள்ள பணியாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, தங்களை நிரந்தரம் செய்யவோ, இதர அரசு ஊழியர்களின் சலுகைகளையோ எதிர்பார்த்தால் அதற்கான செலவை எப்படி ஈடு செய்வது? இன்று எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் எப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகும்? அதை எப்படி சமாளிப்பது என்றெல்லாம் சிந்திக்காமல் அரசு இதை நடத்துவது சரியாக இருக்குமா? உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசிடம் உள்ளது; ஓட்டல் பண்ட விலைகளை நிர்ணயிக்கும் பொறுப்பு அரசிடம் இருக்கிறது. இந்த அதிகாரத்தையும் பொறுப்பையும் பயன்படுத்தி, மலிவான விலைக்கு உணவுப்பொருள் மற்றும் உணவுப் பண்டங்கள் கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய இயலாதா? அதை விட்டு விட்டு நேரடியாக அரசே வியாபாரத்தில் இறங்க வேண்டுமா?
குடும்பங்களின் அவலம்:
ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவுப்பண்டம் தருவதை நான் குறை கூறவில்லை. ஆனால் அதனால் என்ன நடக்கிறது என்பதையும் அரசு கவனிக்க வேண்டும். தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் பெருகி இருக்கும் இன்றைய சூழ்நிலையில் அன்றாட கூலி பெறுபவர்கள், இதுவரை, கிடைக்கும் வருமானத்தில், குடிக்காக செலவிட்ட தொகை போக, குறைந்த பட்சம் தனது சாப்பாட்டிற்காகவாவது வீட்டில் ஒரு தொகையைக் கொடுத்து வந்தனர். இது குடும்பத்திற்கு மிகவும் உதவியாக இருந்தது. ஆனால் மலிவு விலை உணவு வந்த பிறகு இந்த அன்றாட தொழிலாளர்கள், மலிவு விலை உணவை சாப்பிட்டு விட்டு, தங்கள் வயிறு நிறைந்து விட்டதால், குடும்பத்தைப்பற்றி கவலைப்படாமல் மீதித் தொகையையும் குடித்தே சீரழிக்கின்றனர். இதனால் அவர்களுடைய குடும்பங்கள் நிலை மிகவும் மோசமாகி உள்ளது. அரசு ஒரு திட்டத்தைக் கொண்டு வரும்போது அது சமுதாயத்தில் ஏற்படுத்தும் விளைவுகளையும் சிந்தித்து பார்க்க வேண்டாமா?
தினமலர்
மக்களுக்குத் தேவையான பொதுவான அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யவும், ஒட்டு மொத்த மக்களின் நலனை மேற்பார்வையிடுவதுமே அரசின் பிராதான பணி. அப்படி இருக்கும்போது அரசு வியாபாரத்தில் ஈடுபடலாமா? இந்த கேள்வியை எழுப்பி இருக்கிறார் ஒரு வாசகர்.
ராமேஸ்வரத்திலிருந்து தினமலர் வாசகர் ராமசுப்பிரமணி இ- மெயில் மூலம் அனுப்பிய கடிதம் வருமாறு: ஒருவனுடைய பசியைத் தீர்க்க, அவனுக்கு மீன் கொடுப்பதற்கு பதிலாக மீன்பிடிக்க கற்றுக்கொடு என்பது மேல்நாட்டு பழமொழி. அதேபோல் மக்கள் அனைத்து நலனும் பெற்று வாழத்தக்க சூழ்நிலையை உருவாக்கித் தரவேண்டியது அரசின் கடமை. சூழ்நிலையை உருவாக்கித் தருவதுதான் அரசின் பணி. அதைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டியது மக்களின் கடமை. உதாரணமாக ஏழை மக்கள் பசியின்றி இருக்க மலிவு விலையில் உணவுப் பொருட்களை வழங்கலாம். தாங்கள் சம்பாதிக்கும் சொற்ப பணத்தில், மலிவு விலையில் உணவுப்பொருட்களை வாங்கி, ஏழைகள் தங்களது பசியை தீர்த்துக்கொள்வர். தற்போது தமிழக அரசோ ஒரு படி மேலே சென்று, 25 கிலோ அரிசியை இலவசமாகவே வழங்கி வருகிறது. இந்த நிலையில் மலிவு விலை உணவை விற்கும் திட்டம் தேவையா? ஏழைகள் பசியின்றி வாழும் சூழ்நிலையை உருவாக்கும் வகையில், இலவச அரிசி திட்டத்தைக் கொண்டு வந்த அரசு, நேரடியாக மலிவு விலை உணவு விற்பனையில் ஈடுபடுவது சரியா? தேவையா?.
எதிர்காலம் எப்படி இருக்கும்?:
தற்போதுதான் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் இதே நிலையைத் தொடர முடியுமா? இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நன்கு தூய்மைப்படுத்தப்பட்ட தட்டுகள், உணவைத் தயாரிக்க இயந்திரங்கள் என்றெல்லாம் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதற்குப் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் பழுதுபட்டால் இதை சீர் செய்ய என்ன வழி? ஏற்கனவே மலிவு விலையில் உணவு வழங்குவதற்காக மான்யம் வழங்கி வரும் அரசு, இந்த செலவை எப்படி ஈடுகட்டும்? மேலும் இதில் உள்ள பணியாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, தங்களை நிரந்தரம் செய்யவோ, இதர அரசு ஊழியர்களின் சலுகைகளையோ எதிர்பார்த்தால் அதற்கான செலவை எப்படி ஈடு செய்வது? இன்று எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் எப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகும்? அதை எப்படி சமாளிப்பது என்றெல்லாம் சிந்திக்காமல் அரசு இதை நடத்துவது சரியாக இருக்குமா? உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசிடம் உள்ளது; ஓட்டல் பண்ட விலைகளை நிர்ணயிக்கும் பொறுப்பு அரசிடம் இருக்கிறது. இந்த அதிகாரத்தையும் பொறுப்பையும் பயன்படுத்தி, மலிவான விலைக்கு உணவுப்பொருள் மற்றும் உணவுப் பண்டங்கள் கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய இயலாதா? அதை விட்டு விட்டு நேரடியாக அரசே வியாபாரத்தில் இறங்க வேண்டுமா?
குடும்பங்களின் அவலம்:
ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவுப்பண்டம் தருவதை நான் குறை கூறவில்லை. ஆனால் அதனால் என்ன நடக்கிறது என்பதையும் அரசு கவனிக்க வேண்டும். தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் பெருகி இருக்கும் இன்றைய சூழ்நிலையில் அன்றாட கூலி பெறுபவர்கள், இதுவரை, கிடைக்கும் வருமானத்தில், குடிக்காக செலவிட்ட தொகை போக, குறைந்த பட்சம் தனது சாப்பாட்டிற்காகவாவது வீட்டில் ஒரு தொகையைக் கொடுத்து வந்தனர். இது குடும்பத்திற்கு மிகவும் உதவியாக இருந்தது. ஆனால் மலிவு விலை உணவு வந்த பிறகு இந்த அன்றாட தொழிலாளர்கள், மலிவு விலை உணவை சாப்பிட்டு விட்டு, தங்கள் வயிறு நிறைந்து விட்டதால், குடும்பத்தைப்பற்றி கவலைப்படாமல் மீதித் தொகையையும் குடித்தே சீரழிக்கின்றனர். இதனால் அவர்களுடைய குடும்பங்கள் நிலை மிகவும் மோசமாகி உள்ளது. அரசு ஒரு திட்டத்தைக் கொண்டு வரும்போது அது சமுதாயத்தில் ஏற்படுத்தும் விளைவுகளையும் சிந்தித்து பார்க்க வேண்டாமா?
தினமலர்
- amirmaranஇளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
சரியான கேள்வி.. மலிவு விலை உணவு மட்டும் இல்லை... குடிநீர் வியாபாரம்.. சாராய வியாபாரம்... குடிநீர் மக்களின் அன்றாட தேவை... அதை மக்களுக்கு தரவேண்டியது அரசின் கடமை.... அதை விடுத்து குடிநீர் வியாபாரம்.. தேவையே இல்லாத tasmac... எனக்கு எனவோ சரியாய் படவில்லை
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
அதுவும் சரி தான்.சிவா wrote:ஆமா, அரசு பதில் சொல்லிவிட்டுத்தான் மறுவேலை செய்யும்!ஜாஹீதாபானு wrote:நல்லாத் தான் கேட்டிருக்கிறார் . அரசு என்ன பதில் சொல்லும்?
இவரை தூக்கி உள்ளே போடாமல் இருந்தால் சரி!
அறிவா கேள்வி கேக்குறவங்கள யாருக்குமே பிடிக்காதே.
- Sponsored content
Similar topics
» காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
» ஜெனீவாவில் மன்னிக்கவே முடியாத இந்திய அரசின் துரோகம் - சிங்கள அரசின் இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளி நிரூபணம் - வைக்கோ
» கம்ப்யூட்டரில் வேலையா கவனம் தேவை
» இந்தி படித்தால் வேலையா (பல்வேறு தளங்களின் பின்னூட்ட தொகுப்பு )
» கம்ப்யூட்டரில் வேலையா கவனம் தேவை
» ஜெனீவாவில் மன்னிக்கவே முடியாத இந்திய அரசின் துரோகம் - சிங்கள அரசின் இனக்கொலைக் கூட்டுக் குற்றவாளி நிரூபணம் - வைக்கோ
» கம்ப்யூட்டரில் வேலையா கவனம் தேவை
» இந்தி படித்தால் வேலையா (பல்வேறு தளங்களின் பின்னூட்ட தொகுப்பு )
» கம்ப்யூட்டரில் வேலையா கவனம் தேவை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|