புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
M. Priya | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Rutu | ||||
Jenila | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை ஆலப்பாக்கத்தில் நள்ளிரவில் கூலிப்படை உதவியுடன் கணவரை கொன்ற மனைவி
Page 1 of 1 •
மதுரவாயல் அருகே உள்ள ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் 17–வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 29). போரூரில் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி வித்யா (27). இவரும் அதே நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
வேலை செய்யும் இடத்தில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது . பெற்றோர் சம்மதத்துடன் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். 6 வயதில் தீபிகா என்ற பெண் குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பின் அஷ்டலட்சுமி நகரில் ஒரு மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர்.
இன்றுகாலை ராஜ்குமார் கொலை செய்யப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். காலையில் எழுந்த அவரது மனைவி வித்யா இதை பார்த்து கதறி அழுதார். தனது கணவரை கொள்ளையர்கள் கொன்று விட்டு அவர் அணிந்து இருந்த நகைகளை கொள்ளை அடித்து சென்று விட்ட தாக கூச்சல் போட்டார்.
இதற்கிடையே ஆலப்பாக்கம் சோதனை சாவடியில் இன்று காலை 4 பேர் நன்றாக மது குடித்து விட்டு 2 மோட்டார் சைக்கிளில் வந்தனர். மதுரவாயல் சப்–இன்ஸ்பெக்டர்கள் ஜெபஸ்டின், ஏழுமலை ஆகியோர் மோட்டார் சைக்கிளை மடக்கினர். அவர்களின் சட்டை முழுக்க ரத்தக்கரை இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
4 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது ‘‘அஷ்டலட்சுமி நகரில் ராஜ்குமாரை கொலை செய்து விட்டு வந்த அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். அவர்கள் கூலிப்படையை சேர்ந்தர்வர்கள் என்றும் ராஜ்குமாரை அவரது மனைவி வித்யாவே கொலை ஏற்பாடு செய்த திடுக்கிடும் தகவலும் தெரியவந்தது.
கொலையுண்ட ராஜ்குமாரின் சொந்த ஊர் காஞ்சீபுரம். மாமியார் வீட்டுக்கு கணவருடன் சென்ற போது வித்யாவுக்கு ஒரு பெண் தோழியாக கிடைத்தார். அவர் போரூரில் தனியாக குடியிருந்து வந்தார்.
வேலைக்கு செல்லும் போது வித்யா தோழி வீட்டுக்கு சென்று சந்தித்து வந்தார். தோழியின் ஒரே மகன் மணிகண்டன் (28) பெங்களூரில் ஒரு மருத்துவ மனையில் பணியாற்றி வருகிறார். தாயை பார்க்க வரும் போது வித்யா அறிமுகமானார். அப்போது இருவருக்கும் காதல் அரும்பியது. இருவரும் தனிமையில் சந்தித்து பேசி வந்தனர்.
இந்த விவகாரம் வித்யாவின் கணவர் ராஜ்குமாருக்கு தெரிய வந்தது, அவர் இருவரையும் கண்டித்தார். ஆனாலும் வித்யா மணிகண்டனுடன் உள்ள தொடர்பை விடவில்லை.
சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமாருக்கு உடல் நிலை சரியில்லாமல் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் 3 நாள் அனுமதிக்கப்பட்டார். அப்போது வித்யாவுடன் மணிகண்டன் தங்கி தேவையான உதவிகளை செய்து வந்தார். இது ராஜ்குமாருக்கு பிடிக்கவில்லை. மனைவியுடன் தகராறு செய்தார். கணவரின் தொல்லை பற்றி மணிகண்டனிடம் கூறி அழுதார்.
வித்யாவை ஆறுதல் படுத்திய மணிகண்டன் இந்த தொல்லைக்கு நிரந்தர தீர்வு ராஜ்குமாரை கொலை செய்வதுதான் என்று கூறினார். அதற்கு வித்யாவும் சம்மதித்தார்.
இதையடுத்து மணிகண்டன் செய்யாறைச் சேர்ந்த துரை என்பவரை அணுகினார். இவர் ஏற்கனவே பல கொலை வழக்கில் தொடர்புடையவர். ராஜ்குமாரை கொலை செய்ய அவருக்கு கூலி பேசப்பட்டது.
இதுபற்றி வில்லிவாக்கத்தில் குடியிருக்கும் கூட்டாளிகளுக்கு துரை தகவல் சொன்னார். உடனே கூலிப்படையைச் சேர்ந்த செந்தில், பெருமாள், ஸ்ரீதர், சரவணன் ஆகியோர் 2 மோட்டார் சைக்கிளில் நேற்று நள்ளிரவு ராஜ்குமார் வீட்டுக்கு சென்றனர். அவர்கள் வரும் தகவலை மணிகண்டன் வித்யாவுக்கு செல்போன் மூலம் மெசேஜ் அனுப்பினார். கூலிப்படை வீட்டுக்குள் நுழைவதற்கு வசதியாக வித்யா வீட்டுக் கதவை திறந்து வைத்து இருந்தார்.
கூலிப்படை வந்ததும் வித்யா கணவரின் காலை பிடித்துக் கொள்ள 4 பேரும் காய்கறி நறுக்கும் கத்தியால் ராஜ்குமார் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர் 4 பேரும் அவர் அணிந்து இருந்த 2 பவுன் நகையை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர். வித்யா படுக்கை அறையில் படுத்துக் கொண்டார்.
காலை எழுந்ததும் நகைக்காக கணவரை யாரோ கொலை செய்து விட்டார்கள் என்று கதை கட்ட வித்யா திட்டமிட்டார்.
உடனே போலீசார் இன்று ராஜ்குமார் வீட்டுக்கு சென்று பார்த்த போது. முன் அறையில் ராஜ்குமார் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். வித்யாவை போலீசார் தேடிய போது அவர் படுக்கை அறையில் இருந்து அப்போதுதான் விழித்து வருவது போல் வந்தார். கணவரின் உடலை பார்த்து கதறி துடிப்பது போல் நாடகமாடினார்.
கொலையாளிகள் சிக்கியதை போலீசார் தெரிவித்ததும் வித்யா வாயடைத்து போனார். வித்யாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை தொடர்பாக வித்யாவின் கள்ளக்காதலன் மணிகண்டனை தேடி போலீசார் பெங்களூர் விரைந்துள்ளனர். கூலிப்படை தலைவன் துரையையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
கணவனை கொன்று கொள்ளை நாடகமாட முயன்ற வித்யாவின் செயல் அந்த பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- maalaimalar
வேலை செய்யும் இடத்தில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது . பெற்றோர் சம்மதத்துடன் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். 6 வயதில் தீபிகா என்ற பெண் குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பின் அஷ்டலட்சுமி நகரில் ஒரு மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர்.
இன்றுகாலை ராஜ்குமார் கொலை செய்யப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். காலையில் எழுந்த அவரது மனைவி வித்யா இதை பார்த்து கதறி அழுதார். தனது கணவரை கொள்ளையர்கள் கொன்று விட்டு அவர் அணிந்து இருந்த நகைகளை கொள்ளை அடித்து சென்று விட்ட தாக கூச்சல் போட்டார்.
இதற்கிடையே ஆலப்பாக்கம் சோதனை சாவடியில் இன்று காலை 4 பேர் நன்றாக மது குடித்து விட்டு 2 மோட்டார் சைக்கிளில் வந்தனர். மதுரவாயல் சப்–இன்ஸ்பெக்டர்கள் ஜெபஸ்டின், ஏழுமலை ஆகியோர் மோட்டார் சைக்கிளை மடக்கினர். அவர்களின் சட்டை முழுக்க ரத்தக்கரை இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
4 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது ‘‘அஷ்டலட்சுமி நகரில் ராஜ்குமாரை கொலை செய்து விட்டு வந்த அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். அவர்கள் கூலிப்படையை சேர்ந்தர்வர்கள் என்றும் ராஜ்குமாரை அவரது மனைவி வித்யாவே கொலை ஏற்பாடு செய்த திடுக்கிடும் தகவலும் தெரியவந்தது.
கொலையுண்ட ராஜ்குமாரின் சொந்த ஊர் காஞ்சீபுரம். மாமியார் வீட்டுக்கு கணவருடன் சென்ற போது வித்யாவுக்கு ஒரு பெண் தோழியாக கிடைத்தார். அவர் போரூரில் தனியாக குடியிருந்து வந்தார்.
வேலைக்கு செல்லும் போது வித்யா தோழி வீட்டுக்கு சென்று சந்தித்து வந்தார். தோழியின் ஒரே மகன் மணிகண்டன் (28) பெங்களூரில் ஒரு மருத்துவ மனையில் பணியாற்றி வருகிறார். தாயை பார்க்க வரும் போது வித்யா அறிமுகமானார். அப்போது இருவருக்கும் காதல் அரும்பியது. இருவரும் தனிமையில் சந்தித்து பேசி வந்தனர்.
இந்த விவகாரம் வித்யாவின் கணவர் ராஜ்குமாருக்கு தெரிய வந்தது, அவர் இருவரையும் கண்டித்தார். ஆனாலும் வித்யா மணிகண்டனுடன் உள்ள தொடர்பை விடவில்லை.
சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமாருக்கு உடல் நிலை சரியில்லாமல் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் 3 நாள் அனுமதிக்கப்பட்டார். அப்போது வித்யாவுடன் மணிகண்டன் தங்கி தேவையான உதவிகளை செய்து வந்தார். இது ராஜ்குமாருக்கு பிடிக்கவில்லை. மனைவியுடன் தகராறு செய்தார். கணவரின் தொல்லை பற்றி மணிகண்டனிடம் கூறி அழுதார்.
வித்யாவை ஆறுதல் படுத்திய மணிகண்டன் இந்த தொல்லைக்கு நிரந்தர தீர்வு ராஜ்குமாரை கொலை செய்வதுதான் என்று கூறினார். அதற்கு வித்யாவும் சம்மதித்தார்.
இதையடுத்து மணிகண்டன் செய்யாறைச் சேர்ந்த துரை என்பவரை அணுகினார். இவர் ஏற்கனவே பல கொலை வழக்கில் தொடர்புடையவர். ராஜ்குமாரை கொலை செய்ய அவருக்கு கூலி பேசப்பட்டது.
இதுபற்றி வில்லிவாக்கத்தில் குடியிருக்கும் கூட்டாளிகளுக்கு துரை தகவல் சொன்னார். உடனே கூலிப்படையைச் சேர்ந்த செந்தில், பெருமாள், ஸ்ரீதர், சரவணன் ஆகியோர் 2 மோட்டார் சைக்கிளில் நேற்று நள்ளிரவு ராஜ்குமார் வீட்டுக்கு சென்றனர். அவர்கள் வரும் தகவலை மணிகண்டன் வித்யாவுக்கு செல்போன் மூலம் மெசேஜ் அனுப்பினார். கூலிப்படை வீட்டுக்குள் நுழைவதற்கு வசதியாக வித்யா வீட்டுக் கதவை திறந்து வைத்து இருந்தார்.
கூலிப்படை வந்ததும் வித்யா கணவரின் காலை பிடித்துக் கொள்ள 4 பேரும் காய்கறி நறுக்கும் கத்தியால் ராஜ்குமார் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர் 4 பேரும் அவர் அணிந்து இருந்த 2 பவுன் நகையை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர். வித்யா படுக்கை அறையில் படுத்துக் கொண்டார்.
காலை எழுந்ததும் நகைக்காக கணவரை யாரோ கொலை செய்து விட்டார்கள் என்று கதை கட்ட வித்யா திட்டமிட்டார்.
உடனே போலீசார் இன்று ராஜ்குமார் வீட்டுக்கு சென்று பார்த்த போது. முன் அறையில் ராஜ்குமார் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். வித்யாவை போலீசார் தேடிய போது அவர் படுக்கை அறையில் இருந்து அப்போதுதான் விழித்து வருவது போல் வந்தார். கணவரின் உடலை பார்த்து கதறி துடிப்பது போல் நாடகமாடினார்.
கொலையாளிகள் சிக்கியதை போலீசார் தெரிவித்ததும் வித்யா வாயடைத்து போனார். வித்யாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை தொடர்பாக வித்யாவின் கள்ளக்காதலன் மணிகண்டனை தேடி போலீசார் பெங்களூர் விரைந்துள்ளனர். கூலிப்படை தலைவன் துரையையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
கணவனை கொன்று கொள்ளை நாடகமாட முயன்ற வித்யாவின் செயல் அந்த பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- maalaimalar
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து வாங்கிகிட்டு எவன் கூட வேணுமின்னாலும் போவ வேண்டியது தானே இந்த நாய். தேவையில்லாமல் ஒரு உயிரை எடுத்துவிட்டு இப்ப மீதிகாலம் வரைக்கும் சிறையில் (என்ன நடக்கும் என்று ஓரளவிற்கு அனைவரூக்கும் தெரியும் என நினைக்கிறேன்) கழிக்கணும்.
இந்த நாயால் ஒரு 8 வயது பெண்குழந்தையின் எதிர்காலம் இப்போ கேள்விக்குறியாக ஆகிவிட்டது
இந்த நாயால் ஒரு 8 வயது பெண்குழந்தையின் எதிர்காலம் இப்போ கேள்விக்குறியாக ஆகிவிட்டது
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
என்னா மாமா அங்கள் நீங்களா இப்படி பதில் போடுரீங்க.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
கொலையும் செய்வாள் மனைவி என்றே அன்றே சொன்னார்கள்.
உடல் வேட்கை ,காமம் கண்ணை மறைக்க ,எதிர்காலத்தை எண்ணாது,
எடுத்திடும் அவசர செய்கைகள்.
நாட்டில் மேல் மட்டத்திலும், ஏன் பல மட்டங்களில், இப்படி பல நடக்கின்றன,
சமயோசிதமாய் மறைக்கப்படுகின்றன.
சலனமின்றி மறக்கப்படுகின்றன.
சபல புத்தி ஆண்கள் /பெண்கள் இருவருக்கும் பொது.
ரமணியன்
உடல் வேட்கை ,காமம் கண்ணை மறைக்க ,எதிர்காலத்தை எண்ணாது,
எடுத்திடும் அவசர செய்கைகள்.
நாட்டில் மேல் மட்டத்திலும், ஏன் பல மட்டங்களில், இப்படி பல நடக்கின்றன,
சமயோசிதமாய் மறைக்கப்படுகின்றன.
சலனமின்றி மறக்கப்படுகின்றன.
சபல புத்தி ஆண்கள் /பெண்கள் இருவருக்கும் பொது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011
T.N.Balasubramanian wrote:கொலையும் செய்வாள் மனைவி என்றே அன்றே சொன்னார்கள்.
உடல் வேட்கை ,காமம் கண்ணை மறைக்க ,எதிர்காலத்தை எண்ணாது,
எடுத்திடும் அவசர செய்கைகள்.
நாட்டில் மேல் மட்டத்திலும், ஏன் பல மட்டங்களில், இப்படி பல நடக்கின்றன,
சமயோசிதமாய் மறைக்கப்படுகின்றன.
சலனமின்றி மறக்கப்படுகின்றன.
சபல புத்தி ஆண்கள் /பெண்கள் இருவருக்கும் பொது.
ரமணியன்
அந்தப் பிள்ளையின் கதி
- ஈகரையன்இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
அடி கொலகாரி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|