புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:05

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 18:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 18:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:32

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 18:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:55

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:47

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 13:55

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 13:12

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 3:01

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
43 Posts - 54%
ayyasamy ram
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
26 Posts - 33%
mohamed nizamudeen
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
3 Posts - 4%
prajai
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
3 Posts - 4%
Jenila
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
86 Posts - 62%
ayyasamy ram
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
26 Posts - 19%
mohamed nizamudeen
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
7 Posts - 5%
prajai
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
6 Posts - 4%
Jenila
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
4 Posts - 3%
Baarushree
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
3 Posts - 2%
Rutu
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
1 Post - 1%
manikavi
இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_m10இறைவன் எழுதிய திருமுகம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் எழுதிய திருமுகம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun 24 Nov 2013 - 12:47

'கடிதம்' என்பதற்கு முடங்கல், திருமுகம், மடங்கல், ஓலை எனப் பல பெயர்கள் உண்டு. எந்தக் கடிதத்திற்கும் மூன்று முக்கிய பகுதிகள் இருக்க வேண்டும். முதலில் கடிதம் எங்கிருந்து (ஊழ்ர்ம்) என்பதையும், அடுத்து, இக்கடிதம் இன்னாருக்கு (பர்) எழுதப்படுகிறது என்பதையும், அதன் பின்னர் செய்திகளையும் அறிவிக்க வேண்டும். "இக்கடித முறை மேனாட்டு அறிஞர்களின் போக்கைத் தழுவியது' எனச் சிலர் கூறுவர். ஆனால், பண்டைத் தமிழர்கள் இம்முறைப்படியே கடிதம் எழுதினர் என்பதை பதினோராம் திருமுறையில் உள்ள திருவாலவாயுடையாரின் திருமுகப் பாசுரத்திலிருந்து அறியலாம். இத்திருமுகப் பாசுரம் கடித இலக்கியத்தின் முன்னோடியாகத் திகழ்கிறது.

"இன்ன தன்மையன்' என யாராலும் உணரமுடியாத இறைவன், தன்னை இன்னிசையாற் போற்றிய பாணபத்திரனது வறுமைத் துயரை நீங்கிப் பெருஞ் செல்வம் வழங்குதற் பொருட்டும், தன்னை இடைவிடாது வழிபடும் சேரமான் பெருமாளுடைய வரையா ஈகையினையும், சிவபக்தியினையும் விளக்குதற்பொருட்டும், தண்ணார்த் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டில், தானும் ஒரு தமிழ்ப் புலவனாகத் திருமேனி தாங்கி, "மதிமலிபுரிசை' எனத் தொடங்கும் திருமுகப் பாசுரத்தைப் பாடியருளினான்.

மதிமலி புரிசை மாடக் கூடல்
பதிமிசை நிலவும் பால்நிற வரிச்சிற
அன்னம் பயில்பொழில் ஆல வாயின்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்
கொருமையின் உரிமையின் உதவி, ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்கும் சேரலன் காண்க
பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்
தன்போல் என்பால் அன்பன்; தன்பாற்
காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே
(பா. 1)


"திங்கள் தங்கிய மதிலாற் சூழப்பெற்ற மாடங்களையும், கூடல் நகரத்திலே நிலைபெற்ற பால்போலும் வெண்ணிறச் சிறகுகளையுடைய அன்னங்கள் பயின்று வாழும் நீர்நிலையோடு கூடிய சோலை சூழ்ந்த திருவாலவாயென்னும் திருக்கோயிலிலே நிலைபெற வீற்றிருக்கும் இறைவனாகிய "யான்' வரைந்த மொழி.

இதனை, பருவக்காலத்து மேகத்தை ஒப்பப் பாவன்மையுடைய பெரும் புலவர்களுக்கு அன்புரிமையினால் தன்பாலுள்ள பெரும்பொருளை அவர்கள் போதுமென மறுக்கவும், உரிமையோடு நிறையக் கொடுத்துப் புகழொளி பரவ நிறந்தங்கிய திங்களையொத்து விளங்கும் வெண்கொற்றக்குடை நிழற்கீழ்ப் போர்ப்பரி செலுத்தும் ஆற்றல் மிக்க சேரலன் காண்பானாக!

பக்கத்தார் இயல்பறிந்து பழகும் இனிய பண்பினோடு யாழினை வாசிக்கவல்ல பாணபத்திரனென்பான் சேரமானாகிய தன்னைப் போல் என்பாற் பெருகிய அன்புடையான். வேந்தர் பெருமானாகிய தன்னைக் காணவேண்டுமென்னும் பேரார்வத்தால் அங்கு வருகின்றான். ஈவோனும் ஏற்போனுமாகிய நும்மிருவர் மாண்பினை நோக்கி அம்மாண்புக்குத்தக்க பெரும் பொருளைக் கொடுத்து அவனை என்பால் வரும்படி விடுத்தல் செய்யத்தகுதலாம்.'

மேற்கூறிய பொருளில் முதல் நான்கு அடிகளில் இன்னாரிடமிருந்து இது வருகிறது; அடுத்த நான்கு அடிகளில் இன்னாருக்கு எழுதப்படுகிறது; நிறைவு நான்கு அடிகளில் எழுதப்படும் செய்தி இன்னது என அழகாக எடுத்துரைக்கப் பெற்றுள்ளது.

இறைவன் எழுதிய இத்திருமுகப்பாசுரம் வாயிலாக, கடித இலக்கியத்திற்குரிய இலக்கணத்தையும், கடிதம் எழுதும் முறை தமிழர்களுக்குப் புதிதல்ல என்பதையும் நன்கு அறிய முடிகிறது.

பேரா. ஜா.திரிபுரசூடாமணி - தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக