புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழும் வரை போராடு Poll_c10வாழும் வரை போராடு Poll_m10வாழும் வரை போராடு Poll_c10 
95 Posts - 52%
heezulia
வாழும் வரை போராடு Poll_c10வாழும் வரை போராடு Poll_m10வாழும் வரை போராடு Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
வாழும் வரை போராடு Poll_c10வாழும் வரை போராடு Poll_m10வாழும் வரை போராடு Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
வாழும் வரை போராடு Poll_c10வாழும் வரை போராடு Poll_m10வாழும் வரை போராடு Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
வாழும் வரை போராடு Poll_c10வாழும் வரை போராடு Poll_m10வாழும் வரை போராடு Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வாழும் வரை போராடு Poll_c10வாழும் வரை போராடு Poll_m10வாழும் வரை போராடு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வாழும் வரை போராடு Poll_c10வாழும் வரை போராடு Poll_m10வாழும் வரை போராடு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழும் வரை போராடு Poll_c10வாழும் வரை போராடு Poll_m10வாழும் வரை போராடு Poll_c10 
35 Posts - 58%
heezulia
வாழும் வரை போராடு Poll_c10வாழும் வரை போராடு Poll_m10வாழும் வரை போராடு Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
வாழும் வரை போராடு Poll_c10வாழும் வரை போராடு Poll_m10வாழும் வரை போராடு Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
வாழும் வரை போராடு Poll_c10வாழும் வரை போராடு Poll_m10வாழும் வரை போராடு Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழும் வரை போராடு


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sat Oct 31, 2009 8:22 am






summary_noimg = 430;
summary_img = 340;
img_thumb_height = 100;
img_thumb_width = 120;



வாழும் வரை போராடு As_The_Crow_Flies
கோமங்கலம் புதூர் கிராமம் பொள்ளாச்சியில் இருந்து உடுமலை செல்லும் வழியில் இருக்கிறது. ஓரளவு பெரிய கிராமம். பகல் நேரத்தில் நின்று செல்லும் மப்சல் பேருந்துகள் இரவில் நிறபதில்லை. ஒரு அவசர வேலையாக வெளியூர் சென்று நள்ளிரவில் திரும்பும் நீங்கள் பொள்ளச்சியில் ஏறி கோமங்கலம்புதூரில் இறங்க வேண்டுமென டிக்கட் கேட்கிறீர்கள். நடத்துனர் அதற்கு கோமங்கலம் நிற்காது எனக் கறாராகச் சொல்லி உடுமலை டிக்கட் கொடுத்து உங்களை உடுமலையில் இறக்கி விட்டுச் செல்கிறார்.

இந்தச் சூழ்நிலையில் உங்கள் எதிர் விளைவு என்னவாக இருக்கும்?

இரவு முழுவதும் உடுமலை பேருந்து நிலையத்தில் காத்திருந்து அதிகாலை முதல் பேருந்தைப் பிடித்து வீடு வந்து சேருவீர்கள்; மனதிற்குள் அந்த நடத்துனரை திட்டியவாறே. சில நாட்களில் இதை மறந்துவிட்டு வேறு வேலைகளில் ஈடுபடுவீர்கள்.

ஆனால் கோமங்கலத்தைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் ராஜு வித்தியாசமானவர். அவருக்கு நேர்ந்த இச்சம்பவத்தை நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்து நடத்துனருக்கு அபராதம் விதிக்குமாறு செய்திருக்கிறார்.

இதிலென்ன இருக்கு? அவருக்கு வேறு வேலை இல்லை. எனக்கு எவ்வளவோ முக்கியமான வேலைகள் இருக்கு என்கிறீர்களா? நீங்கள் சொல்லுவதும் ஒரு விதத்தில் ஞாயம்தான். அவருக்கு வேறு வேலை எதுவும் இல்லை.

ஏனெனில் அவர் கோவைச் சிறையில் ஆயுள் கைதி. 6 நாட்கள் பரோல் லீவில் ஊருக்கு போனபோது நேர்ந்ததுதான் இது. பரோல் முடிந்து அவர் மீண்டும் சிறைக்கு வந்ததும் கோவை நுகர்வோர் நீதி மன்றத்திற்கு ஒரு கடிதம் எழுதுகிறார். தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல், உடல் நலக் குறைவு போன்றவற்றைச் சொல்லி 10,000 ரூபாய் இழப்பீடும் கேட்கிறார்.

அந்தக் கடிதத்தையே பிராதாக எடுத்துக் கொண்டு நீதிபதி நடத்துனர் முருகனுக்கு சம்மன் அனுப்புகிறார். முருகன் ஆஜரானதும் நீதிபதி முன்பாக சமரசம் செய்து கொண்டு 10,000 க்குப் பதிலாக 3,000 என பைசல் ஆகிறது.

அபராதத் தொகையை கோவையிலுள்ள உடல் ஊனமுற்றோர் விடுதிக்கு நன்கொடையாக அளித்துவிட்டு மீண்டும் சிறைக்குத் திரும்புகிறார் ராஜு.

எத்தனை படிப்பினைகள் இவ்வொரு சம்பவத்தில்.

1. போராடும் குணத்தை எந்தச் சூழலிலும் விடக்கூடாது. ஆயுள் கைதியாக இருந்தாலும்கூட.
2. எந்தச் சூழலிலும் தாழ்வு மனப்பான்மை கூடாது. தானொரு ஆயுள் கைதி என்ற தாழ்வு மனப்பான்மையுடன் அவர் இதை அணுகவில்லை.
3. நீதி எல்லோருக்கும் பொதுவானது. ஆயுள் கைதி கொடுக்கும் பிராதெல்லாம் முக்கியமா என அதை உதாசீனப்படுத்தாமல், வெறும் கடித்ததை வைத்தே வழக்கை நடத்தி தீர்ப்பு வழங்கிய நீதிபதி.
4. தவறை ஒத்துக் கொள்வது. செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு தன்னைத் திருத்திக் கொண்ட நடத்துனர்.
5. உதவி செய்ய சூழ்நிலை ஒரு தடையல்ல. கிடைத்தவரை லாபம் என எண்ணாமல் பணத்தை நன்கொடையாக அளித்த ராஜு ஒரு பாடம்.


தண்டவாளக் கற்களுக்கிடையே கிளர்ந்தெழுந்த செடி மொட்டு விட்டு மலர்வதைப் போன்ற இவ்வித நிகழ்வுகள் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவதோடு வாழ்க்கையின் மீதான் நம்பிக்கையை முன்னெடுத்துச் செல்ல உதவுகிறதல்லவா?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக