புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள் Poll_c10தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள் Poll_m10தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள் Poll_c10தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள் Poll_m10தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள் Poll_c10தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள் Poll_m10தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள் Poll_c10 
11 Posts - 4%
prajai
தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள் Poll_c10தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள் Poll_m10தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள் Poll_c10 
9 Posts - 4%
Jenila
தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள் Poll_c10தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள் Poll_m10தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள் Poll_c10தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள் Poll_m10தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள் Poll_c10தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள் Poll_m10தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள் Poll_c10 
2 Posts - 1%
jairam
தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள் Poll_c10தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள் Poll_m10தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள் Poll_c10தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள் Poll_m10தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள் Poll_c10தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள் Poll_m10தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெற்கு சூடானில் 2,000 பேரை எதிர்த்துப் போரிட்ட 43 இந்திய வீரர்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 24, 2013 3:29 am

தெற்கு சூடானில் ஐ.நா. முகாம் மீது அரசு எதிர்ப்புப் படையினர் 2,000 பேர் அண்மையில் தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கு பணியில் இருந்த ஐ.நா. அமைதிப் படையைச் சேர்ந்த 43 இந்திய வீரர்கள் தீரத்துடன் போரிட்டதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக ஐ.நா. சபை அதிகாரி புகழாரம் சூட்டியுள்ளார்.

தெற்கு சூடானில் அதிபர் சல்வா கிர்க், முன்னாள் துணை அதிபர் ரிக் மசார் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி உள்நாட்டுப் போராக வெடித்துள்ளது.

அதிபர் சல்வா கிர்க், திங்கா என்ற பெரும்பான்மை பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். ரிக் மசார், நியூர் என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். கடந்த 15-ம் தேதி முதல் இரு பிரிவினரும் பயங்கரமாக மோதி வருகின்றனர். தெற்கு சூடான் ராணுவத்திலேயே இனரீதியாக பிளவு ஏற்பட்டுள்ளது. நியூர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த தளபதி ஜெனரல் பீட்டர் கேடட் தலைமையில் அரசு எதிர்ப்புப் படையினர் அணிதிரண்டு போரிட்டு வருகின்றனர். முக்கிய எண்ணெய் வயல்கள், சில நகரங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்நிலையில் கடந்த 19-ம் தேதி தெற்கு சூடானின் அகோபா நகரில் உள்ள ஐ.நா. முகாமை சுமார் 2000-க்கும் மேற்பட்ட அரசு எதிர்ப்புப் படை வீரர்கள் சுற்றி வளைத்தனர். அந்த முகாமில் திங்கா பழங்குடி இனத்தைச் சேர்ந்த அகதிகள் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

திடீரென முகாமை சுற்றி வளைத்த எதிர்ப்புப் படையினர் நாலாபுறமும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அப்போது ஐ.நா. அமைதிப் படையைச் சேர்ந்த 43 இந்திய வீரர்கள் மட்டுமே முகாமில் பாதுகாப்புப் பணியில் இருந்தனர்.

சுமார் 2,000 பேர் முகாமை சுற்றி வளைத்தபோதும் அஞ்சாத 43 இந்திய வீரர்களும் நெஞ்சுறுதியுடன் இறுதிவரை போரிட்டனர். இதில் தர்மேஷ் சங்வான், குமார் பால் சிங் ஆகியோர் உயிரிழந்தனர். மண்டல் சாபுல் என்பவர் நெஞ்சில் குண்டுபாய்ந்து படுகாயமடைந்தார். 11 அகதிகள் உயிரிழந்தனர். சண்டை நடந்தபோது முகாமில் நூற்றுக்கணக்கான அகதிகளும் ஐ.நா. சபை ஊழியர்களும் இருந்தனர். அவர்களைப் பாதுகாக்க இந்திய வீரர்கள் உயிரைப் பணயம் வைத்து போரிட்டனர். இதனால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

உயிரிழந்த ஐ.நா. அமைதிப் படை வீரர்களுக்காக தெற்கு சூடானின் ஜூபா நகரில் சனிக்கிழமை அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய ஐ.நா. தூதர் ஹிட்லி ஜான்சன், இந்திய வீரர்களின் தியாகத்தை வெகுவாகப் புகழ்ந்தார். இந்திய வீரர்கள் தீரத்துடன் போரிடாவிட்டால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என்று அவர் கூறினார்.

தி இந்து

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 24, 2013 3:30 am

தெற்கு சூடான் கலவரம்: ஓ.என்.ஜி.சி ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றம்

தெற்கு சூடானில், கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் இருக்கும் எண்ணெய் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த ஊழியர்கள், பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். சூடானில் வளர்ந்து பெருகி வரும் வன்முறையால் அந்நிறுவனமும் மூட்டப்பட்டுள்ளது.

நைல் எண்ணெய் திட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த 11 ஊழியர்களும் மீட்கப்பட்டனர் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு குழுக்களாக இந்த வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அனைத்து ஊழியர்களும் பத்திரமாக இந்தியா திரும்பினர்.

அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர், அங்கிருந்த இந்திய நிர்வாகிகள், கடைசி வேலையாக, எண்ணெய் வயல்களை மூடினர்.

இந்தியாவின் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் வெளிநாட்டு பிரிவான ஓ.என்.ஜி.சி விதேஷ் நிறுவத்தில், இந்தியாவிலிருந்து 11 ஊழியர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். அங்கு நைல் எண்ணெய் திட்டத்திலும், 5ஏ பிளாக்கிலும் இந்திய ஊழியர்கள் வேலை செய்து வந்தனர்.

சூடானில் நடந்து வரும் கலவரத்தில், பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் துணை அதிபர் ரெய்க் மேகர் ஆதரவு போராட்டக்காரர்கள், எண்ணெய் வயல்கள் அதிகம் இருக்கும் பகுதியைக் கைப்பற்றியுள்ளனர். இதைத் தொடர்ந்தே இந்திய ஊழியர்களின் வெளியேற்றம் திட்டமிடப்பட்டது.

ஓ.வி.எல் நிறுவனம், நைல் எண்ணெய் திட்டத்தில் 25 சதவித பங்குகளைக் கொண்டுள்ளளது. ஒரு நாளைக்கு 40,000 எண்ணெய் பேரல்கள் இத்திட்டத்தில் தயாரிக்கப்படுகிறது. 5000 பேரல்கள் தயாரிக்கப்படும் பிளாக் 5 ஏ-விலும் ஓ.வி.எல் நிறுவனத்திற்கு 24.125 சதவித பங்கு உள்ளது. இத்திட்டத்தில் பங்கு கொண்டுள்ள சீனாவின் சி.என்.பி.சி மற்றும் மலேசியாவின் பெட்ரோனஸ் நிறுவனங்களும், தங்கள் ஊழியர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிசம்பர் 15-ஆம் தேதி தெற்கு சூடானில் ஆரம்பித்த கலவரத்தால் 500 பேர் பலியாகியுள்ளனர். இதில் ஐ.நாவின் அமைத்திப்படையில் உள்ள இந்திய வீரர்களும் அடக்கம். போராட்டக்காரர்கள் ஓ.வி.எல்-இன் எண்ணெய் வயல்களை இன்னும் கைப்பற்றவில்லையென்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவை மூடப்பட்டுவிட்டன.

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Dec 24, 2013 8:21 am

Rest In Peace my fellow Soldiers



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக