புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_m10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_m10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_m10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_m10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_m10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 
1 Post - 1%
Kavithas
 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_m10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 
1 Post - 1%
bala_t
 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_m10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 
1 Post - 1%
prajai
 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_m10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_m10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 
280 Posts - 42%
heezulia
 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_m10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_m10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_m10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 
25 Posts - 4%
sugumaran
 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_m10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_m10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 
6 Posts - 1%
prajai
 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_m10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_m10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_m10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 
4 Posts - 1%
manikavi
 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_m10 நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவீன தொல்காப்பியன்/இளங்கோவடிகள் குறித்து...


   
   
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Sat Dec 21, 2013 6:38 pm

நண்பர்களே ,
நான் கீழே தந்துள்ளது குறித்து பலமுறை கவலையுடன் யோசித்திருக்கிறேன்...
இதை ஒரு நாளிதழில் எழுதியவரும் உண்மையில் யாரைச் சொல்லை வேண்டுமோ அவரை நேரிடையாகச் சொல்லாமல் ...
ம் ... ம்...ம் ...எல்லோருக்கும் தயக்கமாய்த்தான் இருக்கிறது...

" .........
பட்டங்களை மேலோட்டமாகப் பார்வையிட்டாலே தமிழில் எத்தனை உலக மகா கவிஞர்களும் அகிலத்தின் சிறந்த எழுத்தாளர்களும் பிரபஞ்ச சிந்தனையாளர்களும் உலகப் பெரும் அறிஞர்களும் இருக்கிறார்கள் என்பதை அறியலாம். இப்படி ஆயிரக்கணக்கான கவிஞர்கள், புலவர்கள், அறிஞர்கள் வாழ்கிற நாட்டில், மொழி எப்படி வளம் பெற்றிருக்க வேண்டும்? ஆனால், மொழியும் மொழி அறிவும் சிறுமைப்பட்டுப் போனதுதான் கடைசியில் நடந்திருக்கிறது.

..............

பாரதி தன் பெயருக்கு முன்னால் ‘மகாகவி’ என்று போட்டுக்கொண்டாரா? பாரதிதாசன் ‘புரட்சிக் கவிஞர்’ என்று போட்டுக்கொண்டாரா? பட்டங்கள் மக்கள் தருவது, காலம் தருவது. நமக்கு நாமே சூடிக்கொள்வதில்லை. துதிபாடிகளால் தரப்படுவதில்லை. அன்றாடம் பயன்படுத்தும் சொற்களுக்கு மீறி அடுத்த சொல்லைத் தேடவோ பயன்படுத்தவோ உருவாக்கவோ இயலாத பலர் இன்று பெரும் கவிஞர்களாக உலாவருகிறார்கள்.

.....சினிமாவுக்குச் சில பாடல்கள் எழுதியவர் நமக்கு அற்புதமான கவிஞர் என்றால், ஐம்பெரும் காப்பியங்களைத் தந்தவர்களுக்கு என்ன பெயர்? எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைத் தந்தவர்களுக்கு என்ன பெயர்? ஐவகை நிலங்களைப் பிரித்து, கூடுதல், பிரிதல், காத்திருத்தல், பதற்றமடைதல், வருத்தப்படுதல் என்று ஐவகை உணர்ச்சிகளாகப் பிரித்து மனித வாழ்வின் தமிழ்மொழியின் வற்றாத ஆச்சரியங்களாக உருவாக்கித் தந்துவிட்டுப் போனவர்களுக்கு என்ன பெயர்?
...........

பிழைப்பு நடத்த பி.ஏ. தமிழ் படித்தவரும், ஒரு கட்டுரையைப் பிழையின்றி எழுதத் தெரியாதவரும் ‘புலவர்’ என்றால், கணியன்பூங்குன்றன், நக்கீரர், பரணர் போன்றவர்கள் யார்? ஒரே ஒரு நூலை மட்டும் அதுவும் முழுமையாக உள்வாங்காமல் படித்துவிட்டு வழிகாட்டி ஆசிரியரிடம் ஐந்தாயிரம் பத்தாயிரம் என்று கொடுத்துவிட்டு , ஆய்வேடு என்ற குப்பையில் கையெழுத்து வாங்கி பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்துப் பட்டம் பெறுகிறவர் ஆய்வியல் நிறைஞர் நமக்கு.

.................. "

தமிழ் பற்றிய கூரறிவு இல்லாவிடினும் தமிழ் மீது தணியாத காதலால்தான் இவ்விடுகை ... எனக்கு உள்ள பெரும் வருத்தமெல்லாம் மிகப் படித்தோர் என்போர்கூட தமிழை சரியாக உச்சரிப்பதில்லை... உச்சரிக்க முயல்வதில்லை ...இதனால் அவர்கள் குழந்தைகளும் நெடுக அவ்வாறே பேசுகின்றனர்..
இப்போது உள்ள பல தமிழாசிரியர்களுக்கு இது பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலையில்லை ...??!!
எனக்கும் இப்படி எழுதுவது வருத்தமே ...ஆனால் தமிழகத்தில் நிலை இதுதான்..
' வெள்ளிக் கிழமை ' என்று பலருக்கு சொல்ல வராது ...அது ' வெல்லிக் கிலமை' தான் ...
இதுபற்றி நாம் ஏதும் அவமானமோ / அக்கறையோ படுவதில்லை...
இங்கு ஒரு கவிதாயினி தொ(ல்)லைக் காட்சி நிகழ்ச்சிகளில் ' இந்தாருங்கல் , பியுங்கல் , உங்கல் பரிசை ' என்பார்...

யாரேனும் சிலர் இதனைப் படித்து இது பற்றி சிந்த்தித்தாலும் இவ்விடுகைப் பலன் தந்தது ஆகும் !

அன்புடன்,
சுந்தரம்

பி.கு : இது பொதுவில் இடம் பெறும் என நினைத்து இட்டேன் ...எப்படி ' சித்த மருத்துவம் ' எனும் பிரிவில்
வருகிறது என்பதை அறியேன் ...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 22, 2013 11:50 am

இன்று இந்த நவீன தமிழ் தொல்லைகாம்பியர்களுக்கு தான் வாழ்வு - என்ன செய்வது?




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக