புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மாற்றம் செய்த நாள்
18ஜன
2014
01:33
பதிவு செய்த நாள்
ஜன 18,2014 01:08
புதுடில்லி: மத்திய அமைச்சர் சசி தரூர் மனைவி சுனந்தா, டில்லி நட்சத்திர ஓட்டலில் இறந்து கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர் தற்கொலை செய்திருக்கலாம்' என்று, போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் சசி தரூர். கேரளாவை சேர்ந்த இவர், திருவனந்தபுரத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர். ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து செய்த சசி தரூருக்கும், காஷ்மீரை சேர்ந்த சுனந்தாவுக்கும், கடந்த மூன்று ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. சுனந்தாவும் ஏற்கனவே திருமணம் ஆனவர். கணவர், விபத்தில் இறந்து விட்டதால் தனியாக இருந்த சுனந்தாவும், மனைவியை விவாகரத்து செய்து தனியாக இருந்த சசி தரூரும், காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில், சசி தரூருக்கும், பாகிஸ்தானை சேர்ந்த பெண் நிருபர் மெஹர் தரார் என்பவருக்கும், கள்ளத்தொடர்பு இருப்பதாக, சுனந்தாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சசி தரூருக்கும், மெஹருக்கும் இடையிலான ட்விட்டர் உரையாடல்கள் பலவற்றை, சுனந்தா வெளியிட்டார்.தன் கணவரின் ட்விட்டர் கணக்கில் இருந்து, மெஹருக்கு தாறுமாறான செய்திகளை சுனந்தா அனுப்பியதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த சசி தரூர், தன்னுடைய ட்விட்டர் கணக்கை யாரோ கைப்பற்றி விட்டதாக கூறி, நிலைமையை சமாளிக்க முயன்றார். ஆனால், அதற்குள், தன் கணவரை, மெஹர் தரார் பறிக்க நினைப்பதாக, சுனந்தா பேட்டியளித்து, சசி தரூருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினார். "மெஹர் ஒரு ஐ.எஸ்.ஐ., உளவாளி. அவரால் தன் கணவர் உயிருக்கு "ஆபத்து ஏற்படக்கூடும். அவர், மற்றொரு பெண்ணின் கணவரை கைப்பற்ற முயற்சிக்கிறார்' என்றெல்லாம், சுனந்தா புகார் கூறியிருந்தார். இதற்கு மெஹர் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், விவகாரம் குறித்து ஒரு சில நிருபர்களிடம் பேசிய சுனந்தா, தான் சசி தரூரை விவாக ரத்து செய்யப் போவதாகவும் கூறியிருந்தார்.இது தொடர்பாக, கணவன், மனைவிக்குள் பிரச்னை ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்றிரவு, டில்லி லீலா பேலஸ் ஐந்து நட்சத்திர ஓட்டல் அறையில் இறந்த நிலையில் சுனந்தா கிடந்தார். பாகிஸ்தான் பெண் நிருபர் தொடர்பு குறித்து, தன் கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்
என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.சுனந்தா மரணம் எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை என கூறிய டில்லி போலீசார், பிரேத பரிசோதனை ஆர்.டி.ஓ., முன்னிலையில் நடைபெறும் என்று
நேற்றிரவு தெரிவித்தனர்.
சர்ச்சைகளின் நாயகன் சசி தரூர்:
இந்தியாவில் "ட்விட்டர்' சமூக வலைதளத்தை பயன்படுத்துபவர்களில் முன்னணியில் இருப்பவர் சசி தரூர். ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி, ட்விட்டரில் செய்தி வெளியிட்டுக் கொண்டே இருப்பவர் என்பதால், அவரை ஏராளமான பேர் பின்தொடர்கின்றனர். 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர், அவரை பின்தொடர்வதாக, ட்விட்டர் விவரம் தெரிவிக்கிறது.விமானத்தில், குறைந்த கட்டண வகுப்பு பயணத்தை, "கால்நடை வகுப்பு' என்று கூறியதாலும், தேசிய கீதம் பாடும்போது அமெரிக்க நடைமுறைப்படி, நெஞ்சு மீது கை வைத்து உறுதி கூறும்படி தெரிவித்ததாலும், சர்ச்சையில் சிக்கினார். ஐ.பி.எல்., கிரிக்கெட் அணி தொடர்பாக, அப்போதைய ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடியுடன் மோதல், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் மோதல் என, அடுத்தடுத்து பல்வேறு பிரச்னைகளில் சிக்கியவர் சசி தரூர்.
தற்போது மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளதால், சசி தரூரின் அரசியல் வாழ்வுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
பதவி பறிபோக காரணமான சுனந்தா!
சசி தரூர், ஐ.நா., சபையில் உதவி பொதுச்செயலாளராக பதவி வகித்தவர். இந்தியா சார்பில், ஐ.நா., பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட அவர், அதில் தோல்வியுற்றதால் தாயகம் திரும்பினார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர், மத்திய அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.இந்நிலையில், அவருக்கும், பெண் தொழிலதிபரான சுனந்தாவுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மணமான சில மாதங்களிலேயே, கேரளாவுக்கான ஐ.பி.எல்., கிரிக்கெட் அணியில், சுனந்தாவுக்கு பங்கு வாங்கிய சர்ச்சை வெடித்தது.முறைகேடான வழியில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வாங்கியதாக, சுனந்தா மீதும், அதற்கு உதவியாக இருந்ததாக சசி தரூர் மீதும் புகார் கிளம்பியது. இதையடுத்து, சசி தரூரை, ராஜினாமா செய்யும்படி, காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டது. பதவி இழந்த சசி தரூர், தொடர்ந்து அரசியலில் நீடித்தார். சில மாதங்களுக்கு முன் விஸ்தரிக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில், அவருக்கு மீண்டும் இடம் அளிக்கப்பட்டது. முந்தைய திருமணங்கள் மூலம் சசி தரூருக்கு இரு மகன்கள் உள்ளனர். முதல் திருமணத்தின் மூலம் சுனந்தாவுக்கு, ஷிவ் மேனன் என்ற மகன் இருக்கிறார்.
பாக்., பெண் நிருபர் அதிர்ச்சி:
சாவதற்கு முன் ட்விட்டரில் செய்தி அனுப்பியுள்ள சுனந்தா, "எது நடக்கவேண்டுமோ, அது நடந்தே தீரும். அதை சிரித்துக்கொண்டே ஏற்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்."என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை ஏன் தலைப்பு செய்தியாக வேண்டும்' என்று கேள்வி எழுப்பியுள்ள சுனந்தா, பாகிஸ்தான் பெண் நிருபர் மெஹர், பொய் சொல்வதாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
சுனந்தா மரணத்திற்கு பிரதமர் மன்மோகன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரச்னைக்கு காரணமான பாக்., பெண் நிருபர் மெஹர், தான் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக, தெரிவித்துள்ளார்.
நன்றி தினமலர்
நேற்றுதான் பாக். நிருபர் மெஹர் -சஷி தாரூர் தொடர்பு -ட்வீடர் தகராறு வெளியாயிற்று .
சில பெண்களை /சில ஆண்களை நினைக்கையில் எப்படியெல்லாம் வாழ்க்கை அமைகிறது என்று ஆச்சர்யம் மேலிடுகிறது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப அநியாயம் ! புகார் சொன்ன அடுத்தநாளே இப்படி.........மேலும் இவ்வளவு சிக்கிரம் போஸ்ட் மார்ட்டம், இவ்வளவு சீக்கிரம் எரிச்சாச்சு ..................................
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
krishnaamma wrote:ரொம்ப அநியாயம் ! புகார் சொன்ன அடுத்தநாளே இப்படி.........மேலும் இவ்வளவு சிக்கிரம் போஸ்ட் மார்ட்டம், இவ்வளவு சீக்கிரம் எரிச்சாச்சு ..................................
பெரிய இடத்து சமாசாரம் .
அரசியல் கலந்தது.
அயல் நாட்டு சம்பந்தம்.
எந்த புற்றில் என்ன பாம்போ?
எது எப்படி இருப்பினும், ஆழ்ந்த அனுதாபமே மனதில் எழுகிறது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் ஐயா ரொம்ப பாவம் !T.N.Balasubramanian wrote:krishnaamma wrote:ரொம்ப அநியாயம் ! புகார் சொன்ன அடுத்தநாளே இப்படி.........மேலும் இவ்வளவு சிக்கிரம் போஸ்ட் மார்ட்டம், இவ்வளவு சீக்கிரம் எரிச்சாச்சு ..................................
பெரிய இடத்து சமாசாரம் .
அரசியல் கலந்தது.
அயல் நாட்டு சம்பந்தம்.
எந்த புற்றில் என்ன பாம்போ?
எது எப்படி இருப்பினும், ஆழ்ந்த அனுதாபமே மனதில் எழுகிறது.
ரமணியன்
- Sponsored content
Similar topics
» சுனந்தா என் வருங்கால மனைவி-சசி தரூர் ஒப்புதல்
» சுனந்தா புஷ்கருடன் சசி தரூர் ஆஜ்மீர் தர்காவில் பிரார்த்தனை
» மத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா !
» கர்நாடகாவில் கார் விபத்து மத்திய அமைச்சர் படுகாயம்: மனைவி, உதவியாளர் பலி
» காங்கிரசை உதற தயாராகி வரும், முன்னாள் மத்திய அமைச்சர் வாசனுக்கு, தமிழக பா.ஜ., தரப்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூது விட்டுள்ளார்.
» சுனந்தா புஷ்கருடன் சசி தரூர் ஆஜ்மீர் தர்காவில் பிரார்த்தனை
» மத்திய அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா !
» கர்நாடகாவில் கார் விபத்து மத்திய அமைச்சர் படுகாயம்: மனைவி, உதவியாளர் பலி
» காங்கிரசை உதற தயாராகி வரும், முன்னாள் மத்திய அமைச்சர் வாசனுக்கு, தமிழக பா.ஜ., தரப்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூது விட்டுள்ளார்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|