புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_c10ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_m10ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_c10 
37 Posts - 47%
heezulia
ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_c10ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_m10ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_c10 
36 Posts - 46%
ஜாஹீதாபானு
ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_c10ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_m10ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_c10ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_m10ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_c10ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_m10ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_c10ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_m10ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_c10ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_m10ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_c10 
319 Posts - 46%
ayyasamy ram
ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_c10ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_m10ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_c10ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_m10ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_c10ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_m10ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_c10 
17 Posts - 2%
prajai
ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_c10ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_m10ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_c10ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_m10ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_c10ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_m10ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_c10 
5 Posts - 1%
Jenila
ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_c10ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_m10ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_c10ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_m10ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_c10 
4 Posts - 1%
jairam
ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_c10ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_m10ஆறுமுகன் அருளும் பெரும்பேறு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறுமுகன் அருளும் பெரும்பேறு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82286
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 20, 2014 9:50 am


ஆறுமுகன் அருளும் பெரும்பேறு XxRZWY0Qz2Am6P9oA90g+aaru
-
சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் அச்சரப்பாக்கத்தை அடுத்து, தொழுப்பேடு அருகில் சாலையின் வலது பக்கம் உள்ள சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்.

இவ்வூர் பெரும்பேறுகண்டிகை என அழைக்கப்படுகிறது. சென்னையிலிருந்து 100 கி.மீ. தொலைவிலும், அச்சரப்பாக்கத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் இவ்வூர் அமைந்துள்ளது. பெரும்பேறு தொன்மையான ஊர். இங்கு நடைபெற்ற தொல்லியல் ஆய்வில் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய கால தொல்பொருள்கள் பல கிடைத்துள்ளன. இனி கோயிலைக் காணச் செல்வோம்:
-
கோயில் அமைந்துள்ள குன்று "சஞ்சீவிமலை' என்றும், மகாமேரு மலைத்தொடரின் ஒரு பகுதி என்றும் அறியப்படுகிறது. மலையின் அடிவாரத்தில் சக்தி வாய்ந்த எல்லையம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் இப்பகுதி மக்களால் சிறப்பாகப் போற்றி வழிபடப்படுகிறது. பலருக்கு குலதெய்வமாகவும் விளங்குகிறது. இதன் அருகில் உள்ள குளம் "சஞ்சீவி தீர்த்தம்' என அழைக்கப்படுகிறது.
-
மலைக்குச் செல்வதற்கு முன்னர் பாறையில் செதுக்கப்பட்டு புடைப்பு சிற்ப வடிவில் விளங்கும் பிள்ளையாரையும், நவகிரக சந்நிதியையும் வழிபடலாம். சிறிய குன்றுதான். 100 படிகள் உள்ளன. படிகளில் ஏற முடியாதவர்கள் வாகனத்தில் திருக்கோயில் வரை செல்ல பாதை அமைத்துத் தந்துள்ளனர். திருக்கோயில் திருச்சுற்றில் தென்மேற்கிலும், வடமேற்கிலும் பிள்ளையார் சந்நிதிகள் உள்ளன.
-
கருவறையில் சுப்ரமணியர் வள்ளி - தெய்வானையுடன் காட்சி தந்து அருள்புரிகின்றார். திருச்செந்தூரில் சூரசம்காரம் முடிந்து முருகப்பெருமான் இங்கே எழுந்தருளியதாக புராண வரலாறு கூறுகிறது. முருகப்பெருமான் தேவியர்களுடன் தெற்கு நோக்கி எழுந்தருள்வது சிறப்பு. அகத்தியர் பெருமானுக்காக தெற்கு நோக்கியுள்ளதாக தல வரலாறு கூறுகிறது.
-
இத்தலத்தை அருணகிரிநாதர் பெருமான் தமது திருப்புகழில் "பேடை மடவோதி மங்கள் கூடி விளையாடுகின்ற பேறை நகர் வாழ வந்த பெருமாளே'' என்று போற்றுகின்றார். பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் இத்தலத்தைப் போற்றி "பெரும்பேறு பதிகம்' பாடியுள்ளார். எனவே இத்தலம் பேறை நகர், பெரும்பேறு என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வூரில் உள்ள தான்தோன்றீசுவரர் கோயில் கல்வெட்டில் பெரும்பேறூர் என்றும், ""திரிபுவனநல்லூர்'' என்றும் சிறப்புடன் பொறிக்கப்பட்டுள்ளது.
-
கருவறை விமானத்தில், முருகன் கோயில் கொண்டு விளங்கும் அறுபடை வீடு தொடர்பான நிகழ்ச்சிகள் சுதை சிற்பமாக உள்ளன. அதன் பெயர்களும் எழுதப்பட்டுள்ளது சிறப்பு. இயற்கை சூழலுடன் காட்சி தரும் இக்கோயிலில் சித்ரா பௌர்ணமி, படிவிழா, அகத்தியருக்கு திருமணக் காட்சி கொடுக்கும் வைபவம், வைகாசி விசாகம், கார்த்திகை தீபத் திருவிழா, மாசி கார்த்திகையில் பால் குடம், மாசி மகம், கந்த சஷ்டி, தைப்பூசம் போன்ற விழாக்கள் சிறப்புற நடைபெறுகின்றன.
-
புன்னகை தவழும் ஆறுமுகங்களுடன் சுப்ரமணியர், வள்ளி - தெய்வானையுடன் காட்சி தந்து அருள்புரியும் "பெரும்பேறு' திருக்கோயிலுக்குச் சென்று வழிபட வாழ்வில் அனைத்துப் பேறுகளையும் அடையலாம்!
-
----------------------------
நன்றி:
கி.ஸ்ரீதரன் - தினமணி (வெள்ளி மணி)

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 21, 2014 11:12 am

பகிர்வுக்கு மிக்க நன்றி சாமி அவர்களே , முருகபெருமான் அருள் அனைவருக்கும் கிடைக்க மனமுருகி வேண்டுகிறேன்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jan 21, 2014 1:45 pm

ஆறுமுகன் அருளும் பெரும்பேறு 103459460  ஆறுபடை வாழ் முருகன் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக