புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
3 Posts - 3%
prajai
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
2 Posts - 2%
manikavi
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
2 Posts - 2%
Pampu
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
216 Posts - 42%
heezulia
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
18 Posts - 3%
sugumaran
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
6 Posts - 1%
manikavi
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
4 Posts - 1%
prajai
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_m10சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை   Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தான கரணி ( சதையை ஒட்டி காயத்தை சரி செய்யும்) அதிசய மூலிகை


   
   
rajasekar123
rajasekar123
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 26/01/2014

Postrajasekar123 Sun Jan 26, 2014 6:44 pm


வால்மீகி ராமாயணத்தில் போர்க்காண்டத்தில் ராமனும்,அவரது தம்பி இலக்குவனும் நாக பாசத்தால் கட்டுண்டு வீழ்ந்திருக்கையில் அவர்களை,நாகபாசக் கட்டிலிருந்து விடுவிக்க இராமனுடைய படையில் இருந்த பலர் பலவிதமான ஆலோசனைகளை சொல்லிய வண்ணம் உள்ளனர்.அப்போது சுக்ரீவனுடைய மாமனான சுஷேணன் என்பவன் “தேவாசுர யுத்தத்தில் முன்பு தேவர்களுக்கு இங்ஙணம் மரணம் நிகழ்ந்த போது, தேவ குருவான பிருகஸ்பதி ஔஷதாதிகளைக் (விசால்யகரணி, சாவர்ண்ய கரணி, சஞ்சீவகரணி , ஸந்தான கரணி) கொண்டு உயிர்ப்பித்தார்.ஆதலால் அந்த ஔஷதங்கள் சந்திரம், த்ரோணம் என்ற மலைகளில் இருக்கும்,அந்த ஔஷதங்களை அனுமன் கொண்டு வரட்டும்.“என்று சொல்வார்.
அதையே கம்ப ராமாயணத்தில் அனுமனுக்கு அங்கதன் “அனுமனே சில மூலிகைகளை சஞ்சீவி மலையில் இருந்து கொண்டு வா!முதலாவது அமிர்த சஞ்சீவி. இது மாண்டவர்களை உயிர்ப்பிக்கும் தன்மை உடையது.அடுத்தது சந்தான கரணி. போரில்- விபத்தில் காய முற்றுச் சேத மடைந்த உடல் உறுப்புகளை ஒட்டுவித்துச் சேர்ப்பது.முற்றும் அழிந்தபின் பழையபடி உருவத்தைத் தருவது சமனி கரணி.உடம்பிற்குள் புகுந்துள்ள ஆயுதத் துகள் களை அப்புறப்படுத்தக்கூடியது சல்லிய கரணி.“என்று கூறுவதாக காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.
இப்படி அனுமார் கொண்டு வந்து, திரும்ப தமிழ் நாட்டின் வழியே கொண்டு வரும்போது விழுந்த துண்டுகள்தான் பல மூலிகைகள் உள்ள சஞ்சீவி மலைகள் என்று அழைக்கப்படுகின்றன என்று செவி வழிக் கதைகள் கூறுகின்றன.இவை மேற்கு தொடர்ச்சி மலையில் பல இடங்களில் காணப்படுகின்றன.பதிவின் மேல் பகுதியில் உள்ள படம் சதுரகிரியில் உள்ள முலிகைகள் அடர்ந்துள்ள சஞ்சீவி வனம் என்பதாகும்.
அதற்கான கம்ப ராமாயண முழுப் பாடல் நினைவுக்கு வரவில்லை. அதில் ஒரு வரி, நமக்குத் தேவையான வரி மட்டும் ஞாபகத்தில் உள்ளது.அது“எலும்புகள் சந்துர புல்லுவதொன்று “.
அதாவது சந்தான கரணி என்ற மூலிகை போரில்- விபத்தில் காய முற்றுச் சேத மடைந்த உடல் உறுப்புகளை (எலும்பையும் சேர்த்து)ஒட்டுவித்துச் சேர்ப்பது என்பதே இதன் பொருள் .



Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 26, 2014 8:57 pm

ராஜசேகரனின் மூலிகைச் செய்தி தள்ளத்தக்கதல்ல! ஆழ்ந்த ஆராய்ச்சிக்கு வித்து இது ! எனது புராண ஆய்வுகளை இங்கு இஅணைத்துப் பார்க்கலாம் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக