புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_m10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10 
60 Posts - 48%
heezulia
பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_m10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_m10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_m10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_m10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_m10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_m10பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை! ......


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Feb 05, 2014 2:30 pm

""காதுல, கழுத்துல இருக்குற நகை, இடுப்புல இருக்குற குழந்தை, குழந்தைகள் அணிந்திருக்கும் தங்கத் தாயத்து, தங்கசெயின், கால் கொலுசு இவற்றை ஜாக்கிரதையாகவும்,பத்திரமாகவும் வைத்துக் கொள்ளுங்கள். பெண்கள் முந்தானையால் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளை மூடிக் கொள்ளுங்கள். புகார்கள் இருந்தால் புறக்காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். பொதுமக்களுக்கு உதவுவதற்காகவே காவல்துறை, உதவி செய்யக் காத்திருக்கிறோம். காவல்துறை உங்கள் நண்பன்'' என்ற அறிவிப்பினை தொடர்ந்து 50 ஆண்டுகளாக கோவில் திருவிழாக்களின் போது செய்து வருகிறார் மைக் மூர்த்தி.
இவரது சிம்மக்குரலை ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கேட்டிராதவரே இருந்திருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்குப் பிரபலமானவர். 64 வயதைத் தொட்டு விட்ட மைக் மூர்த்தி தனது வசீகரக் குரலால் காவல்துறையின் அறிவிப்பாளராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
குரல் வளத்துக்காகவும், இவரது சேவைக்காகவும் இவரைப் பாராட்டாத காவல்துறை உயர் அதிகாரிகளே இல்லை எனலாம். இவரது செயலைப் பாராட்டி ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழாக்களில் விருதுகளையும் வழங்கி கௌரவித்திருக்கிறது. திருவிழா நாட்கள் தவிர மற்ற நாட்களில் விவசாய கூலித் தொழிலாளியாக இருந்து வரும் இவரது சொந்த ஊர் ராமநாதபுரத்திலிருந்து 16 கி.மீ.தொலைவில் உள்ள ஆலப்புழி எனும் குக்கிராமம். இனி அவரிடம் பேசுவோம்:

"" ராமேசுவரத்தில் ஒரு ஹோட்டலில் 1964இல் ஒருநாள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, எனக்குப் பக்கத்துல இருந்த சொர்ண கணபதின்னு ஒரு எஸ்.ஐ., ஆடி அமாவாசைக்கு காவல்துறை மூலமா அறிவிப்பு செய்ய வர்றீங்களான்னு கேட்டார். நானும் சரின்னு சொல்லி அறிவிப்பு செய்தேன். அப்ப ராமேசுவரம் வந்திருந்த ஐ.ஜி.அருள் என்னோட குரல் வளத்தைப் பாராட்டி ரூ.100 பரிசாகக் கொடுத்தாரு. அப்ப எஸ்.பி.யா இருந்த மோகன்தாசும் என்னைப் பாராட்டினார். அன்று முதல் இன்று வரை என்னோட அறிவிப்பு சேவையும் தொடர்ந்துக்கிட்டே இருக்கு.
1964ல் ராமேசுவரத்துக்கு பஸ் பாலம் இல்லை. அப்ப நான் அறிவிப்பு செய்யிறதுக்காகவே கமுதியில் இருந்து போலீஸ் ஜீப் மண்டபம் வந்து ராமேசுவரத்துக்கு ரயிலில் வரும். எனது குரல் தான் எனக்கு பலம். கோவில் திருவிழாவிற்கு வரும் எவரும் என்னோட குரலை கேட்காம இருந்திருக்க முடியாது. படிச்சிருக்கிறது பத்தாம் வகுப்பா இருந்தாலும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் அறிவிப்பு செய்வேன். திருவிழாவிற்கு வருவோர் தங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளாமல் தவறவிட்ட பின்னர் பதற்றத்துடன் வந்து என்னிடம் சொல்வார்கள். எனது அறிவிப்பைக் கேட்ட பக்தர்கள் குழந்தையைத் தேடிக் கொண்டு வந்து என்னிடம் ஒப்படைத்து விடுவார்கள். பெற்றோரைத் தவற விட்ட குழந்தை எங்காவது தனியாக அழுது கொண்டிருந்தாலும் பக்தர்களோ அல்லது பாதுகாப்பு பணியில் இருப்பவர்களோ என்னிடம் வந்து ஒப்படைப்பார்கள். நான் குழந்தையின் பெயர், நிறம்,உடை,உடலமைப்பு ஆகியனவற்றை மைக்கில் சொல்லுவேன். தவறவிட்ட பெற்றோர்களும் எனது அறிவிப்பைக் கேட்டு என்னிடம் வந்து குழந்தையைப் பெற்றுக்கொண்டு மனதார வாழ்த்துவார்கள்.
இது போன்று 1964 முதல் 2014 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 50 வருடங்களில் சுமார் நூற்றுக்கணக்கான குழந்தைகள் எனது அறிவிப்பால் மீட்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டைக்கு பஸ்ஸில் சென்ற போது ஏற்பட்ட விபத்து ஒன்றில் எனது பற்கள் முழுவதும் விழுந்து விட்டன. இறைவன் அருளால் குரல் வளம் மட்டும் குறையவே இல்லை. பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை என்ற பழமொழியும் எனக்காகத்தான் வந்ததோ என்று நினைக்கத் தோன்றுகிறது. நான் இதுவரை இந்த சேவையை இலவசமாகவே செய்து வருகிறேன். தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன்'' என்றார்.

dinamani


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Feb 05, 2014 2:49 pm

வாழ்த்துக்கள் அவருக்கும் அவரது சேவைக்கும்



ஈகரை தமிழ் களஞ்சியம் பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை!  ...... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Wed Feb 05, 2014 8:55 pm

வாழ்த்துக்கள் அவருக்கும் அவரது சேவைக்கும்



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Feb 05, 2014 9:25 pm

நல்லது செய்கிறார், பாராட்டுக்கள்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 06, 2014 1:54 pm

பாராட்டுகள்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக