புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_m10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10 
59 Posts - 50%
heezulia
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_m10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_m10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_m10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_m10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_m10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_m10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_m10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_m10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_m10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_m10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_m10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10 
12 Posts - 2%
prajai
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_m10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_m10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10 
9 Posts - 2%
jairam
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_m10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_m10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_m10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_m10இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Feb 18, 2014 8:21 am

எறிபத்த நாயன்மாரின் குருபூசை கும்பம் (மாசி) மாதம் கை (அஸ்தம்) நாண்மீனில் கொண்டாடப்படுகிறது.

இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்! GUpCOGDXRrut1i94fkCg+eripaththar

இமயத்தில் புலிக்கொடி ஏற்றிய கரிகாற் சோழன் முதல் அநபாயச் சோழன்வரை முடிசூட்டிக் கொள்ளும் சிறப்புக் கொண்டது கரூர்! அவ்வூரில் மணி மண்டபங்களும், மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும் நிறைந்து விளங்கின. அமராவதி என்னும் வற்றாத நதி ஒன்றும் வளம் கொழிக்க ஓடிக்கொண்டிருந்து. அந்நதியின் இருமருங்கிலும் பெருந்தவசிகள் ஆசிரமம் அமைத்து அருந்தவம் செய்து வந்தனர். இந்நகரத்தில் ஆனிலை என்னும் ஓர் கோவில் அமைந்திருந்தது. எம்பெருமானுக்கு ஆனிலையயுடைய மகாதேவர் என்னும் திருப்பெயர். இத்தலத்தில் எம்பெருமானைக் காமதேனு வழி பட்டமையால் இப்பெயர் ஏற்பட்டது என்பது வரலாறு.

ஆனிலைப் பெருமானை வழிபடும் அடியவர்கள் பலருள், எறிபத்தர் என்பவரும் ஒருவர். இவர் சிறந்த சிவ பக்தர். இவரது நெற்றியிலும், திருமேனியிலும், திருவெண்ணீரு எந்நேரமும் ஒளி வீசிக்கொண்டேயிருக்கும். ஜடா முடியிலும், கழுத்திலும், கைகளிலும், மார்பிலும், உருத்திராட்ச மாலைகள் எந்நேரமும் அணிந்திருப்பார். சிவனடியார்களுக்கு எவ்வித துயரமும் நேராவண்ணம் அவர்களைப் பாதுகாத்து வருவதைக் தமது குறிக்கோளாகக் கொண்டிருந்தார். அடியார் அதற்காக எந்நேரமும் ஒரு மழுவை ஆயுதமாக வைத்துக் கொண்டிருப்பார். தம்மிடமுள்ள மழுவாயுதத்தினால் அடியார்களுக்கு இடர் செய்யும் பகைவர் மீது எறிந்து, அடியார்கள் துயரத்தைப் போக்குவார். இது காரணம் பற்றியே அவருக்கு எறி பத்தர் என்னும் பெயர் ஏற்பட்டது.

காலப்போக்கில் அவரது காரணப் பெயர் வழக்கிலே வேரூன்றி அவருடைய இயற்பெயர் மறைந்து போனது. எறிபத்தர் பக்தியோடு நல்ல வீரத்தையும் பெற்றிருந்தார். அஞ்சா நெஞ்சம் கொண்டவர். கள்வர்க்கும் அஞ்சமாட்டார். நாட்டு மன்னனுக்கும் நடுங்க மாட்டார். அவர் பரமனுக்கும், பரமனது அன்பர்களுக்கும் மட்டும்தான் பயந்து வணங்கித் தலை குனிந்து நிற்பார்.

அவ்வூரில் இவரைப் போலவே ஆனிலை பெருமானிடம் பேரன்பு பூண்டிருந்த சிவகாமியாண்டார் என்றொரு பக்தர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர். முக்கண்ணணுக்கு, முத்துப்பனி தூங்கும் பூக்களால் மாலைகள் தொடுத்துச் சாத்தும் சிறந்த தொண்டினை தமக்கு விவரம் தெரிந்த நாள் முதற்கொண்டு தவறாது செய்து கொண்டிருந்தார். இச் சிவத்தொண்டர் வைகைறயில் எழுவார்; தூய நீராடுவார்; நெற்றியிலும், மேனியிலும் திருவெண்ணீற்றை சிவாகம முறைப்படிப் பூசிக் கொள்வார். வாசனை மிகுந்த மலர்களைக் கொய்து வர நந்தனம் செல்வார். மலர் கொய்யும் பொழுது, பூக்களின் மீது மூச்சுக் காற்று படாமல் இருப்பதற்காக தமது வாயைத் துணியால் கட்டிக் கொள்வார்.

இவர் ஐந்தெழுத்து மந்திரத்தை இடையறாது ஓதிய வண்ணம் மலரும் நிலையிலுள்ள வண்டுகள் தீண்டாத பூக்களை நிறையப் பறித்துக் கூடையில் நிரப்பிக் கொள்வார். எவ்வளவுதான் கூடை நிறையப் பூக்களைப் பறித்து நிரப்பிக் கொண்டபோதும், இவரது ஆசை மட்டும் ஒருபோதும் தணியவே தணியாது. இன்னும் நிரம்பப் பூக்கள் பறிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் தான் இவரது மனதிலே நிறைந்திருக்கும். இவர் கையிலே ஒரு கழி வைத்திருப்பார். அக்கழியிலே பூக்கூடையை மாட்டிக் கொண்டு, திருக்கோயிலுக்குப் புறப்படுவார்.

மலர்களை மாலையாக்கி, மகாதேவனது அரவமணிந்த மேனியில் அழகுறச் சாத்தச் செய்வார். அன்றைய தினம் புரட்டாசித் திங்கள் ! எண்மை (அஷ்டமி) திதி மகாதேவனுக்குத் திருவிழாவும் கூட ! அதனால் நகரமெங்கும் வாழை மரங்களும், கமுகுகளும், தென்னங்குருத்துத் தோரணங்களும் விதவிதமான அலங்காரத்துடன் காட்சியளித்தன. கடைகளும், வேடிக்கைப் பொருட் கூடங்களும் ஏராளமாக இருந்தன. மக்கள் கூட்டம் கடல் போல் வெளியூர்களில் எல்லாமிருந்து வந்து நிறைந்த வண்ணமாகவே இருந்தன. கைலாசமே கருவூருக்கு வந்தது போன்ற எழிற்காட்சி !

அந்த எண்மை திதியன்று - வைகறைப்பொழுது வழக்கம் போல் சிவகாமியாண்டார் பூக்களைக் கூடையில் நிரப்பிக் கொண்டு மன நிறைவோடு கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தார். அப்பொழுது அரண்மனைச் சேவகர்கள் அவ்வழியே பட்டத்து யானையை அமராவதி ஆற்றில் நீராட்டி அழைத்து வந்து கொண்டிருந்தனர். திடீரென்று பட்டத்து யானைக்கு எதனாலோ மதம் பிடித்துக் கொண்டது. யானை கட்டுக்கடங்காமல் ஓடத் தொடங்கியது.
(தொடரும்)

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Feb 18, 2014 9:57 am

சாமி அவர்களின் எறிபத்தர் வரலாறு படிக்கவேண்டியது ! அரிய வரலாற்றுப் பெட்டகம் இது !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக