புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_c10 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_m10 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_c10 
27 Posts - 69%
ayyasamy ram
 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_c10 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_m10 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_c10 
10 Posts - 26%
Ammu Swarnalatha
 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_c10 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_m10 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_c10 
1 Post - 3%
M. Priya
 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_c10 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_m10 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_c10 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_m10 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_c10 
71 Posts - 72%
ayyasamy ram
 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_c10 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_m10 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_c10 
10 Posts - 10%
mohamed nizamudeen
 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_c10 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_m10 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_c10 
4 Posts - 4%
Rutu
 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_c10 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_m10 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_c10 
3 Posts - 3%
Jenila
 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_c10 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_m10 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_c10 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_m10 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_c10 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_m10 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_c10 
2 Posts - 2%
prajai
 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_c10 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_m10 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_c10 
2 Posts - 2%
manikavi
 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_c10 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_m10 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_c10 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_m10 சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தைக்கடையாக மாறிவிட்ட சட்டசபைகள்; ஜனநாயகத்திற்கு பெரும் சவால்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 3:50 pm

புதுடில்லி : உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இன்று ராஜ்யசபா, உ.பி., மற்றும் காஷ்மீர் சட்டசபைகளில் மக்கள் பிரதிநிதிகள் நடந்து கொண்ட விதம், இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. தெலுங்கானா விவகாரம் தொடர்பாக ராஜ்யசபாவில், ராஜ்யசபா பொது செயலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதே போன்று உ.பி., சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் 2 பேர் சட்டை அணியாமல் சட்டசபைக்குள் வந்து போராட்டம் நடத்தினர். காஷ்மீர் சட்டசபையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் ஒருவரை ஒருவர் மாறி மாறி அடித்துக் கொண்டனர். சட்டசபையின் மார்ஷலை தாக்கிய எம்.எல்.ஏ., மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். ஒரே நாளில் நடைபெற்றுள்ள இந்த 3 சம்பவங்களால் மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகள், இந்திய பார்லிமென்ட் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளது.

ராஜ்யசபாவில் கடும் வாக்குவாதம் :

லோக்சபாவில் தெலுங்கானா மசோதா நிறைவேறியதை அடுத்து இன்று ராஜ்யசபாவில் அது தாக்கலானது. முன்னதாக தெலுங்கானா மசோதா தாக்கலானதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி உள்ளிட்ட 50 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பதவியை ராஜினாமா செய்ததுடன் கட்சியில் இருந்தும் விலகினர். இந்நிலையில் இன்று ராஜ்யசபா கூடியதும், நேற்று லோக்சபா டிவி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது தொடர்பாக அரசு விளக்கம் தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது தெலுங்கானா மசோதாவை ராஜ்யசபா பொதுச் செயலாளர் வாசித்தார். அவர் மசோதாவை படிக்க விடாமல், தெலுங்கு தேச கட்சி எம்.பி., ஒருவர் மசோதா பேப்பரை பறிக்க முயன்றார். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பொதுசெயலாளரின் முகத்தில், எம்.பி., குத்தினார். இதனால், அவை ஒத்திவைக்கப்பட்டது. பகல் 2 மணிக்கு மீண்டும் அவை துவங்கிய போதும் மோதல் தொடர்ந்தது. மத்திய அமைச்சர்கள் சிலரே துணை தலைவர் முன் நின்று கூச்சலிட்டனர்.

இதையடுத்து, சபையை அமைதிப்படுத்திவிட்டு, அதன் பின்னர் கூட்டத்தை நடத்துங்கள் என, துணை தலைவரை பா.ஜ.,வைச் சேர்ந்த வெங்கயநாயுடு கேட்டுக் கொண்டார். இதையடுத்து, வெங்கையநாயுடுவுடன் ரகளை எம்.பி.,க்கள் வாக்குவாதம் செய்தனர். இந்நிலையில், துணைத் தலைவரால், தன் முன் கோஷமிட்டுக் கொண்டிருந்தவர்களை அமைதிப்படுத்த முடியவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த அவை துணை தலைவர் குரியன், மக்களவை அமைச்சர்கள் இங்கு இருக்க கூடாது. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வெளியேறுங்கள் என்றார். அப்போது, துணைத் தலைவரை ராஜினாமா செய்யும்படி கூறி, சில அமைச்சர்கள் கோஷமிட்டனர். இதனால், நேற்று பலமுறை ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது. கடந்த வாரம் லோக்சபாவில், எம்.பி., ஒருவர் மிளகுபொடி தூவி ரகளையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

சட்டையின்றி வந்த எம்.எல்.ஏ.,க்கள் :

உ.பி.,யில் ராஷ்டிரிய லோக் தள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களான சுரேஷ் சர்மாவும், வீர் பால் ரதியும் இன்று சட்டசபைக்கு சட்டடையின்றி வந்தனர். சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரையாற்றிக் கொண்டிருந்த போது எம்.எல்.ஏ.,க்கள் இரண்டு பேரும் மேஜை மீது ஏறி நின்று முதல்வர் அகிலேஷ் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். கரும்பு விவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி இவர்கள் போராட்டம் நடத்தினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்ளும் முழக்கமிட்டதால் சட்டசபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் வெறுத்துப் போன கவர்னர், தனது உரையை பாதியிலேயே நிறுத்தி விட்டு, அவையில் இருந்து வெளியேறினார்.

உறுப்பினர்களுக்கு அடி உதை :

பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்த விவாகாரம் தொடர்பாக பதவியிழந்த காஷ்மீர் முன்னாள் அமைச்சர் சபீர்கான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனநாயக மக்கள் கட்சி உறுப்பினர் சையது பசீர் அகமது, முதல்வர் உமர் அப்துல்லாவிடம் சட்டசபையில் கேள்வி எழுப்பினார். மேலும் சில விவகாரங்கள் தொடர்பாகவும், சபீர் கானுக்கு காஷ்மீர் ஐகோர்ட் ஜாமின் வழங்கியது தொடர்பாகவும் சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது. அவைக்கு இடையூறு செய்யும் உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டதை அடுத்து காவலர்கள் அவர்களை வெளியேற்ற முயற்சித்தனர். இதில் ஜனநாயக மக்கள் கட்சி உறுப்பினர் சையது பசீர் அகமது, பாதுகாப்பு அதிகாரி ஒருவரை 3 முறை அறைந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தன் செயலுக்கு பாதுகாப்பு அதிகாரியிடம் மன்னிப்பு கேட்கவும் சையது பசீர் மறுத்துள்ளார். தொடர்ந்து நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள், பார்லிமென்ட் ஜனநாயகம் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைவை ஏற்படுத்தி உள்ளது.

மாநகராட்சி கூட்டத்தில் செருப்பு வீச்சு :

சென்னை மாநகராட்சி கூட்டத்தில் இன்று பட்ஜெட் உரை வசிக்கப்பட்டது. இதில் அம்மா உணவகம் போன்று அம்மா தியேட்டர், அம்மா சந்தை உள்ளிட்டவைகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள் பட்ஜெட் உரையை கிழித்து எறிந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அதிமுக உறுப்பினர் ஒருவர், திமுக உறுப்பினர்கள் மீது செருப்பை எடுத்து எறிந்தார். இது தொடர்பாக இருதரப்பினருக்குமிடையே மோதல் முற்றியது. இதனால் மாநகராட்சி கூட்டம் அரங்கே போர்க்களம் போல் காட்சி அளித்தது.

பார்லி., அவை துவங்கி, மாநில சட்டசபை, மாநகராட்சி கூட்டம் வரை மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் அராஜக போக்கில் ஈடுபட்டு வருவது வழக்கமாகி வருகிறது. ஜனநாயகம் காக்கப்பட வேண்டிய இடங்களில், அது நசுக்கப்பட்டு வருகிறது. இது ஜனநாயக முறையையே கேள்விக் குறியாக்கி உள்ளது.

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக