புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_c10கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_m10கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_c10 
30 Posts - 55%
heezulia
கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_c10கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_m10கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_c10 
21 Posts - 38%
ஜாஹீதாபானு
கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_c10கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_m10கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_c10 
1 Post - 2%
jairam
கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_c10கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_m10கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_c10 
1 Post - 2%
Manimegala
கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_c10கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_m10கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_c10கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_m10கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_c10கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_m10கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_c10கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_m10கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_c10கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_m10கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_c10 
12 Posts - 4%
prajai
கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_c10கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_m10கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_c10 
9 Posts - 3%
Jenila
கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_c10கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_m10கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_c10 
4 Posts - 1%
Rutu
கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_c10கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_m10கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_c10 
3 Posts - 1%
jairam
கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_c10கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_m10கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_c10 
3 Posts - 1%
Baarushree
கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_c10கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_m10கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_c10 
2 Posts - 1%
Barushree
கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_c10கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_m10கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_c10கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_m10கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் .......


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Feb 28, 2014 9:07 pm

செழுமையான செம்மண் பூமி. சிவந்த பழங்களுடன் தக்காளித் தோட்டம், பருத்த கிழங்குகளுடன் அறுவடைக்குத் தயாராகப் பீட்ரூட், பளிச் என வெள்ளை நிறத்தில் சிரிக்கும் முள்ளங்கிகள். நெல் வயல்கள், செங்கரும்பு, மக்காச் சோளம், அவரை, கொத்தவரை, பீன்ஸ், கத்தரி, மிளகாய் என ஒவ்வொரு காய்கறி, தானிய வகைக்கும் தனித்தனித் தோட்டங்கள். இன்னும் நெல்லி மரங்கள், கறிவேப்பிலை மரங்கள், குட்டை ரகத் தென்னைகள் என 35 ஏக்கர் பரப்பளவில் பசுமைப் போர்வை போலப் படர்ந்திருக்கும் விதவிதமான தோட்டங்கள். அத்துடன் இரண்டு மீன் வளர்ப்பு குளங்களும் உண்டு.

அது விவசாயப் பல்கலைக்கழக வளாகமோ, வேளாண் பண்ணையோ அல்ல. நம்பித்தான் ஆக வேண்டும், அது திருச்சி மத்தியச் சிறை வளாகம். சிறை வளாகத்தில் இப்படி வகைவகையான தோட்டங்களா என வியப்படைந்த நேரத்தில், இந்தத் தோட்டங்கள் அனைத்துமே இயற்கை விவசாய முறையில் பராமரிக்கப்படுகின்றன என்று சிறை அதிகாரிகள் கூறிய தகவல் மேலும் வியப்பைத் தருகிறது.

மறந்துபோனது

“ஆயுள் தண்டனை பெற்று 9 ஆண்டுகளாகச் சிறையில் உள்ளேன். நான் விவசாயக் கூலித் தொழிலாளியாக இருந்தவன். இவ்வளவு காலம் சிறை அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். தற்போது இந்தத் தோட்டத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. பகல்பொழுதில் பெரும்பகுதி தோட்டத்திலேயே கழிந்து விடுகிறது. பகலில் கடுமையாக உழைப்பதால் இரவு நன்றாகத் தூங்குகிறேன். மறுநாள் காலை மீண்டும் தோட்டத்துக்கு வந்துவிடுகிறேன். இதனால் சிறையில் இருக்கிறோம் என்ற உணர்வே என்னிடம் மறைந்துவிட்டது” என்கிறார் சிறைத் தோட்டங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த சி. கிருஷ்ணமூர்த்தி.

இவரைப் போலவே தோட்டத்தில் பணியாற்றும் எல்லாக் கைதிகளுமே மனஉளைச்சல் அற்றவர்களாக, உறவுகளைப் பிரிந்திருக்கும் சோகத்தை மறந்தவர்களாக, அவரவர் சொந்தத் தோட்டத்தில் உழைப்பதைப் போன்ற நிறைவான மனநிலையில் பணியாற்றுவதை உணர முடிந்தது.

“விவசாயத்தையே முக்கியத் தொழிலாகக் கொண்ட திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இந்தச் சிறையில் பெரும்பாலும் உள்ளனர். இயல்பாகவே விவசாய நுட்பங்களை அறிந்தவர்கள் அவர்கள். அவர்களின் திறன்களைப் பயன்படுத்திக்கொள்ளச் சிறை வளாகத்தில் உள்ள இந்த இயற்கை வேளாண் தோட்டங்கள் பெரும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளன” என்கிறார் வழக்கறிஞர் வீ.கண்ணதாசன்.

எப்படிச் சாத்தியமானது?

சிறை வளாகத்தில் இது எப்படிச் சாத்தியமானது?

“சிறை வளாகம் கைதிகளை அடைத்து வைத்திருக்கும் கொட்டடி அல்ல. மறுவாழ்வைத் தேடித் தர வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா புதிய திட்டங்களை அறிவித்தார். அதன்படி கைதிகளிடையே திறன் வளர்ப்பு பயிற்சிகள், திறன் படைத்த கைதிகளைக்கொண்டு பொருள் உற்பத்தி, அவற்றைச் சந்தைப்படுத்தும் சிறை அங்காடிகள் போன்றவற்றை உருவாக்க முதல்வர் உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து சிறைத் துறையின் ஏ.டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, தலைமையில் டி.ஐ.ஜி. ஏ.ஜி.மௌரியா ஆகியோர் அளித்த ஊக்கம் காரணமாகத் திருச்சி சிறை வளாகத்தில் இயற்கை வேளாண் பண்ணையை உருவாக்க முனைந்தோம்.

சுமார் 180 ஏக்கர் பரப்பளவு கொண்ட திருச்சிச் சிறை வளாகத்தில் பெரும்பகுதி சீமைக் கருவேல மரங்கள் நிறைந்த முட்புதர்கள்தான். அந்தச் சீமைக் கருவேல மரங்களை அழித்து, இந்தச் சாகுபடித் தோட்டங்களை உருவாக்க எங்களுக்குப் பல மாதங்கள் தேவைப்பட்டன.” என்கிறார் திருச்சி சரகச் சிறைத் துறை டி.ஐ.ஜி. ஆர்.துரைசாமி. இயற்கையைச் சிதைக்காமல் வேளாண்மை செய்ய, இங்கே மண்புழு உரமும் தயாரிக்கப்படுகிறது. இதுவரை 5 டன் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது நாளொன்றுக்குச் சுமார் 100 கிலோ தக்காளியும், 70 கிலோ வரை பீட்ரூட், முள்ளங்கி, அவரை, பீன்ஸ், கத்தரி உள்ளிட்ட காய்கறிகளும் கிடைக்கின்றன. சிறை பயன்பாடு போக எஞ்சியவற்றை விற்பனை செய்யச் சிறை வாசலிலேயே அங்காடி திறக்கப்பட்டுள்ளது. ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தாமல் உற்பத்தி செய்யப்பட்ட ஊட்டம் மிகுந்த காய்கறிகள் என்பதால், இந்த அங்காடிக்குப் பொதுமக்களிடம் அமோக வரவேற்பு.

சிறைக் கண்காணிப்பாளர் த.பழனி, மற்றொரு கண்காணிப்பாளர் கே.ஜெயபாரதி, கூடுதல் கண்காணிப்பாளர் மா.செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சிறை நிர்வாகம் தவிர்த்து, இயற்கை வேளாண் நுட்பங்களிலும் தேர்ந்த அனுபவம் பெற்றிருப்பதன் காரணமாகவே இவை அனைத்தும் சாத்தியப்பட்டுள்ளன.

சிறைக்குள் மனித வளத்துக்குப் பஞ்சமில்லை. சிறை அறைகளுக்கு வெளியே வளம் மிகுந்த செம்மண்ணும், நிறைந்திருக்கும் நீர் வளமும் உள்ளன. இந்த வளங்களை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தியதன் காரணமாகத் திருச்சி மத்தியச் சிறை வளாகம், இன்றைக்கு இயற்கை வேளாண்மையின் பெருமைமிகு அடையாளமாக மாறியிருக்கிறது.

the hindu

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 01, 2014 11:22 am

கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... 3838410834 கம்பிகளுக்குப் பின்னே துளிர்ந்த இயற்கை விவசாயம் ....... 3838410834 அருமையான முயற்சி அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் கைதிகளுக்கும் வாழ்த்துகள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 01, 2014 11:29 am

வாழ்த்துகள்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக