புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் சுயவிபரம் அடங்கிய காகிதம் (bio-data) Poll_c10என் சுயவிபரம் அடங்கிய காகிதம் (bio-data) Poll_m10என் சுயவிபரம் அடங்கிய காகிதம் (bio-data) Poll_c10 
62 Posts - 49%
heezulia
என் சுயவிபரம் அடங்கிய காகிதம் (bio-data) Poll_c10என் சுயவிபரம் அடங்கிய காகிதம் (bio-data) Poll_m10என் சுயவிபரம் அடங்கிய காகிதம் (bio-data) Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
என் சுயவிபரம் அடங்கிய காகிதம் (bio-data) Poll_c10என் சுயவிபரம் அடங்கிய காகிதம் (bio-data) Poll_m10என் சுயவிபரம் அடங்கிய காகிதம் (bio-data) Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
என் சுயவிபரம் அடங்கிய காகிதம் (bio-data) Poll_c10என் சுயவிபரம் அடங்கிய காகிதம் (bio-data) Poll_m10என் சுயவிபரம் அடங்கிய காகிதம் (bio-data) Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
என் சுயவிபரம் அடங்கிய காகிதம் (bio-data) Poll_c10என் சுயவிபரம் அடங்கிய காகிதம் (bio-data) Poll_m10என் சுயவிபரம் அடங்கிய காகிதம் (bio-data) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என் சுயவிபரம் அடங்கிய காகிதம் (bio-data) Poll_c10என் சுயவிபரம் அடங்கிய காகிதம் (bio-data) Poll_m10என் சுயவிபரம் அடங்கிய காகிதம் (bio-data) Poll_c10 
1 Post - 1%
rajuselvam
என் சுயவிபரம் அடங்கிய காகிதம் (bio-data) Poll_c10என் சுயவிபரம் அடங்கிய காகிதம் (bio-data) Poll_m10என் சுயவிபரம் அடங்கிய காகிதம் (bio-data) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் சுயவிபரம் அடங்கிய காகிதம் (bio-data) Poll_c10என் சுயவிபரம் அடங்கிய காகிதம் (bio-data) Poll_m10என் சுயவிபரம் அடங்கிய காகிதம் (bio-data) Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் சுயவிபரம் அடங்கிய காகிதம் (bio-data)


   
   
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Thu 27 Feb 2014 - 23:26

இந்த தாள்கள் எனக்கு
வாய்ப்பளிக்க பயன்படாவிட்டாலும் பரவாயில்லை;
அலுவலக நொருக்குத்தீனிகளுக்கு
அடியில் வைத்து பரிமாற பயன்படட்டும்".

மூலையில் போட்டுவிடாதீர்கள்  முனுமுனுத்துக்கொண்டே இருக்கும்,
முடிந்தால்
முழுதாய் உபயோகித்துவிட்டு குப்பையில்  வீசிவிடுங்கள்.
புன்னகையுடன் விடைபெற்றுவிடும்.

இப்படிக்கு
நானும் என் சுயவிபரம் அடங்கிய தாளும்.



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 28 Feb 2014 - 15:31

சூப்பர் மகேந்திரன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 28 Feb 2014 - 18:07

கலங்கிய மனதுடன்
கலந்த கருத்துக்கள்
அருமை  அன்பு மலர் 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Sat 1 Mar 2014 - 1:00

நன்றி ஜாஹீதாபானு madam & ரமணியன் sir



www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat 1 Mar 2014 - 21:29

மகேந்திரன் கவிதை நன்று ! ‘தாள்’ என்றதும் ஒரு இந்தித் திரப்படப் பாடல் என் நினைவுக்கு வந்தது ! அது -

       “ என் வாழ்க்கை ஒரு வெள்ளத் தாள் !
       அது வெள்ளையாகவே நின்றுவிட்டது !
        நான் அதில் என்ன எழுதினேனோ
        அதெல்லாம் என் கண்ணீர் பட்டே அழிந்துவிட்டது !  ”



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Sun 9 Mar 2014 - 16:43

நன்றி Dr.S . Soundarapandian sir..

என்
வாழ்க்கை ஒரு வெள்ளத்
தாள் !
அது வெள்ளையாகவே நின்றுவிட்டது !
நான் அதில் என்ன
எழுதினேனோ
அதெல்லாம் என் கண்ணீர்
பட்டே அழிந்துவிட்டது ! ”
#
அருமை. இந்த வரிகள் சாதாரணமான ஒருவனுக்கு பிறந்திருக்க வாய்ப்பில்லை. இப்பொழுதான் இந்த வரிகளையும் படத்தையும் கேள்விப்படுகிறேன்.
நன்றி sir



www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 10 Mar 2014 - 15:13

Dr.S.Soundarapandian wrote:மகேந்திரன் கவிதை நன்று ! ‘தாள்’ என்றதும் ஒரு இந்தித் திரப்படப் பாடல் என் நினைவுக்கு வந்தது ! அது -

       “ என் வாழ்க்கை ஒரு வெள்ளத் தாள் !
       அது வெள்ளையாகவே நின்றுவிட்டது !
        நான் அதில் என்ன எழுதினேனோ
        அதெல்லாம் என் கண்ணீர் பட்டே அழிந்துவிட்டது !  ”

 என் சுயவிபரம் அடங்கிய காகிதம் (bio-data) 3838410834 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Mon 10 Mar 2014 - 20:35

என் சுயவிபரம் அடங்கிய காகிதம் (bio-data) 3838410834 என் சுயவிபரம் அடங்கிய காகிதம் (bio-data) 3838410834 

செந்தில் முருகன்
செந்தில் முருகன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 26/12/2011

Postசெந்தில் முருகன் Mon 10 Mar 2014 - 20:39

அருமை



மெய் பொருள் காண்பது அறிவு.............
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 11 Mar 2014 - 10:04

கவிதை அருமை...
-
இதோ ஒரு கவிதை (சுட்டதுதான்)
-

உண்மை மனமிருந்தால்
வாழ்த்து சொல்ல
ஏட்டில் எழுத்தெதற்கு
வெள்ளை தாள் சொல்லாதோ ஆயிரம் கவி..........!


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக