புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முன்னேற்றத்துக்கு மூன்று சொற்கள் -ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்
Page 1 of 1 •
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் வாழ்க்கை, வேதனைகளும் சோதனைகளும் நிறைந்தது. ஆயினும் முன்னேற விரும்புகின்றவர்களுக்கு அவர் வாழ்க்கை ஒரு அருமையான பாடமாகும்.
ஒரு பெண்ணால் முன்னேற முடியுமா? வறுமை நிறைந்த தன் குடும்பத்தைக் காப்பாற்ற முடியுமா? அதுவும் இளமை ததும்பும் பருவத்தில் தன்னைக் காத்துக்கொண்டு தன் குடும்பத்தைக் காப்பாற்றமுடியுமா? என்றால் “முடியும்ணி என்று முன் உதாரணமாக நிற்கிறார் 30 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை புரிந்த இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்.
பதின்மூன்று வயதில் தன் தந்தையை இழந்த அவர், தன் இரண்டு சகோதரிகளையும் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றார். வறுமைதான் அவருக்கு பெரும் சொத்தாக அமைந்தது.
அவர் தந்தை ஒரு பாடகர், நடிகரும் கூட. சிறு வயதில் 7ஆம் வயதிலேயே அவரோடு மேடையில் பாடவும், சில சமயங்களில் நடிக்கவும் சென்றுள்ளார் சிறுமி லதா.
தந்தையின் இறப்புக்கு பிறகு எப்படியாவது குடும்பத்தைக் காப்பாற்றியாக வேண்டும் என்று ஒரு நாடகக் கம்பெனி விடாமல், ஸ்டுடியோ விடாமல் ஏறி இறங்கினார்: “”குரல் சரியில்லை” இசை யமைப்பாளர்கள் அளித்த பதில்.
அவர் அழகாக இருந்ததால் நடிக்கவே அழைத்தர்கள். ஆனால், லதாவுக்கு நடிப்பில் விருப்பமில்லை. இசையில்தான் பெரும் விருப்பம். அதனால் பாடுவதையே விரும்பினார்.
நடிப்பா? பாடலா? என்றமுடிவுக்கு வரவேண்டிய கட்டம். சலனத்திற்கு ஆளாகாமல் ஒன்றையே தேர்ந்தார். பாடல்தான் தனது வாழ்க்கை என்ற முடிவுக்கு வந்தார். இதுதான் அவரது வாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது.
ஒரு பட உரிமையாளர் வினாயக் என்பவர் பாட வாய்ப்பு நல்கினார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவர் மாரடைப்பில் இறந்து போனதும் மீண்டும் வாழ்வில் வறுமைப் புயல் வீசத் தொடங்கியது.
“வாழ்க்கை யில் ஒரு இலட்சியத்தை எடுத்துக்கொள். அதையே உன் உயிராகவும் உடம்பாகவும் போற்று. நாடி நரம்புகளில் எல்லாம் உன் இலட்சியம் எல்லாம் குருதியோடு கலந்து ஓடட்டும். மற்ற எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு, அது ஒன்றையே உன் கண்முன் நிறுத்திப் பாடுபடு. இது ஒன்றுதான் வெற்றிக்கு வழி என்ற விவேகானந்தரின் கருத்தை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தியவர் லதா மங்கேஷ்கர்.
ஒரு பெண்ணால் முன்னேற முடியுமா? வறுமை நிறைந்த தன் குடும்பத்தைக் காப்பாற்ற முடியுமா? அதுவும் இளமை ததும்பும் பருவத்தில் தன்னைக் காத்துக்கொண்டு தன் குடும்பத்தைக் காப்பாற்றமுடியுமா? என்றால் “முடியும்ணி என்று முன் உதாரணமாக நிற்கிறார் 30 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை புரிந்த இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்.
பதின்மூன்று வயதில் தன் தந்தையை இழந்த அவர், தன் இரண்டு சகோதரிகளையும் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றார். வறுமைதான் அவருக்கு பெரும் சொத்தாக அமைந்தது.
அவர் தந்தை ஒரு பாடகர், நடிகரும் கூட. சிறு வயதில் 7ஆம் வயதிலேயே அவரோடு மேடையில் பாடவும், சில சமயங்களில் நடிக்கவும் சென்றுள்ளார் சிறுமி லதா.
தந்தையின் இறப்புக்கு பிறகு எப்படியாவது குடும்பத்தைக் காப்பாற்றியாக வேண்டும் என்று ஒரு நாடகக் கம்பெனி விடாமல், ஸ்டுடியோ விடாமல் ஏறி இறங்கினார்: “”குரல் சரியில்லை” இசை யமைப்பாளர்கள் அளித்த பதில்.
அவர் அழகாக இருந்ததால் நடிக்கவே அழைத்தர்கள். ஆனால், லதாவுக்கு நடிப்பில் விருப்பமில்லை. இசையில்தான் பெரும் விருப்பம். அதனால் பாடுவதையே விரும்பினார்.
நடிப்பா? பாடலா? என்றமுடிவுக்கு வரவேண்டிய கட்டம். சலனத்திற்கு ஆளாகாமல் ஒன்றையே தேர்ந்தார். பாடல்தான் தனது வாழ்க்கை என்ற முடிவுக்கு வந்தார். இதுதான் அவரது வாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது.
ஒரு பட உரிமையாளர் வினாயக் என்பவர் பாட வாய்ப்பு நல்கினார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவர் மாரடைப்பில் இறந்து போனதும் மீண்டும் வாழ்வில் வறுமைப் புயல் வீசத் தொடங்கியது.
“வாழ்க்கை யில் ஒரு இலட்சியத்தை எடுத்துக்கொள். அதையே உன் உயிராகவும் உடம்பாகவும் போற்று. நாடி நரம்புகளில் எல்லாம் உன் இலட்சியம் எல்லாம் குருதியோடு கலந்து ஓடட்டும். மற்ற எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு, அது ஒன்றையே உன் கண்முன் நிறுத்திப் பாடுபடு. இது ஒன்றுதான் வெற்றிக்கு வழி என்ற விவேகானந்தரின் கருத்தை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தியவர் லதா மங்கேஷ்கர்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
இன்று 30 ஆயிரம் பாடல்களுக்குமேல் பாடி உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். நாம் எப்போதும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்பது, முன்னேற விரும்புகின்றவர்கள் மேற்கொள்ள வேண்டிய பாடம். லதா 24மணி நேரமும் வாய்ப்பை எதிர்நோக்கி தன்னைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டிருந்தார்.
ஒருநாள் வேலைதேடி சோர்ந்துபோய் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த பொழுது எதிர்பாராதவிதமாக ஒரு இசையமைப்பாளர் “குலாம் ஹைதர்” என்பவரைச் சந்தித்தார்.
லதாவின் குரல் வளத்தை அரிய விரும்பிய அவர் அந்த இடத்திலேயே கையிலிருந்த சிகரெட் தகரப் பெட்டியைக் கொடுத்த, அதிலேயே தாளம்போட்டு பாடச்சொன்னார். லதா அப்படியே பாடினார். அவர் நெடுநாள் தன்னை தயார் செய்து கொண்டிருந்த திறமைக்கு அன்று ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அந்தத் திறமையும் அவருக்கு கை கொடுத்தது. அன்றிலிருந்து அவர் படிப்படியாக வெற்றிப் படிகளில் ஏறத்தொடங்கினார்.
“திறமையான மாலுமிக்கு காற்று கூட அவன் சொல்லுகின்ற திசையில் வீசும் என்பார்கள். லதாவின் வாழ்வில் அது உண்மையாயிற்று.
லதா தன் வாழ்வை இசைக்காகவே அர்ப்பணித்துக் கொண்டார். திருமணம் செய்து கொள்ளவில்லை. சோகமாகட்டும், மகிழ்ச்சியாகட்டும், பக்தி யாகட்டும் ஒன்றிப் பாடுகின்ற தன்மையால் அந்த உணர்ச்சிகளைக் கேட்போர் உள்ளத்திலும் வரவழைத்து விடுவார். அதுதான் அவரது வெற்றியின் இரகசியமாகும்.
திரைப்படப் பாடல்கள் மட்டுமன்றி, கர்நாடக இசையிலும் தேர்ச்சி பெற்றார். இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமியைப் போன்று இன்று புகழ் பூத்து விளங்குகிறார். மராட்டிய மண்ணில் பிறந்த அவர், மராட்டிய வீரன் சிவாஜியைப் போல, மராட்டிய நாவலாசிரியர் காண்டேகரைப் போல, இசைக்குயில் லதா மகேஷ்கரும் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டார்.
அன்றைய அதே அடக்கம், அதே பணிவு, இன்றும் அவரோடு நிலைத்து நிற்பதால் புகழ் பூத்த பெண்மணியாக, சாதனை படைத்த பெண்மணியாகத் திகழ்கிறார். பெண்ணால் அதுவும் அழகான இளம் பெண்ணால் முடியுமா? என்று ஐயத்தை எழுப்புகின்றவர்களுக்கு லதா மங்கேஷ்கர் ஒரு விடையாகவே விளங்குகிறார்.
ஒருநாள் வேலைதேடி சோர்ந்துபோய் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த பொழுது எதிர்பாராதவிதமாக ஒரு இசையமைப்பாளர் “குலாம் ஹைதர்” என்பவரைச் சந்தித்தார்.
லதாவின் குரல் வளத்தை அரிய விரும்பிய அவர் அந்த இடத்திலேயே கையிலிருந்த சிகரெட் தகரப் பெட்டியைக் கொடுத்த, அதிலேயே தாளம்போட்டு பாடச்சொன்னார். லதா அப்படியே பாடினார். அவர் நெடுநாள் தன்னை தயார் செய்து கொண்டிருந்த திறமைக்கு அன்று ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அந்தத் திறமையும் அவருக்கு கை கொடுத்தது. அன்றிலிருந்து அவர் படிப்படியாக வெற்றிப் படிகளில் ஏறத்தொடங்கினார்.
“திறமையான மாலுமிக்கு காற்று கூட அவன் சொல்லுகின்ற திசையில் வீசும் என்பார்கள். லதாவின் வாழ்வில் அது உண்மையாயிற்று.
லதா தன் வாழ்வை இசைக்காகவே அர்ப்பணித்துக் கொண்டார். திருமணம் செய்து கொள்ளவில்லை. சோகமாகட்டும், மகிழ்ச்சியாகட்டும், பக்தி யாகட்டும் ஒன்றிப் பாடுகின்ற தன்மையால் அந்த உணர்ச்சிகளைக் கேட்போர் உள்ளத்திலும் வரவழைத்து விடுவார். அதுதான் அவரது வெற்றியின் இரகசியமாகும்.
திரைப்படப் பாடல்கள் மட்டுமன்றி, கர்நாடக இசையிலும் தேர்ச்சி பெற்றார். இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமியைப் போன்று இன்று புகழ் பூத்து விளங்குகிறார். மராட்டிய மண்ணில் பிறந்த அவர், மராட்டிய வீரன் சிவாஜியைப் போல, மராட்டிய நாவலாசிரியர் காண்டேகரைப் போல, இசைக்குயில் லதா மகேஷ்கரும் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டார்.
அன்றைய அதே அடக்கம், அதே பணிவு, இன்றும் அவரோடு நிலைத்து நிற்பதால் புகழ் பூத்த பெண்மணியாக, சாதனை படைத்த பெண்மணியாகத் திகழ்கிறார். பெண்ணால் அதுவும் அழகான இளம் பெண்ணால் முடியுமா? என்று ஐயத்தை எழுப்புகின்றவர்களுக்கு லதா மங்கேஷ்கர் ஒரு விடையாகவே விளங்குகிறார்.
தன்னம்பிக்கை ஆசிரியர் குழு
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
அவர்களின் வெற்றிக்கு பின் இவ்ளோ சோகங்களா எனக்கு உண்மையில் தெரியாது ,தெரியப் படுத்தியமைக்கு நன்றி
இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப்படும் இவருக்கு,
இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த
விருதான பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.
பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் லதாவும்
ஒருவர். இதுதவிர பத்ம பூஷன், பத்ம விபூஷன்,
தாதா சாகேப் பால்கே மற்றும் தேசிய விருதுகளும்
இவரது பெருமையை பறைசாற்றுகின்றன.
முழு நேர பாடகியாக கலைத்துறைக்கு தன்னை
அர்ப்பணம் செய்துகொண்ட லதா மங்கேஷ்கர்,
திருமணம் செய்துகொள்ளவில்லை.
பாடகி ஆஷா போஸ்லே இவரது சகோதரி என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த
விருதான பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.
பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் லதாவும்
ஒருவர். இதுதவிர பத்ம பூஷன், பத்ம விபூஷன்,
தாதா சாகேப் பால்கே மற்றும் தேசிய விருதுகளும்
இவரது பெருமையை பறைசாற்றுகின்றன.
முழு நேர பாடகியாக கலைத்துறைக்கு தன்னை
அர்ப்பணம் செய்துகொண்ட லதா மங்கேஷ்கர்,
திருமணம் செய்துகொள்ளவில்லை.
பாடகி ஆஷா போஸ்லே இவரது சகோதரி என்பது
குறிப்பிடத்தக்கது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான பதிவு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|