புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_m10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10 
48 Posts - 45%
heezulia
மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_m10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_m10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_m10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_m10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10 
3 Posts - 3%
jairam
மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_m10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10 
2 Posts - 2%
சிவா
மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_m10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10 
1 Post - 1%
Manimegala
மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_m10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_m10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_m10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_m10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10 
14 Posts - 4%
prajai
மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_m10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_m10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10 
6 Posts - 2%
jairam
மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_m10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10 
4 Posts - 1%
Jenila
மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_m10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10 
4 Posts - 1%
Rutu
மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_m10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_m10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_m10மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 18, 2014 10:25 pm

கோடைக் காலம் தொடங்கினாலே வெயிலும் குடிநீர்த் தட்டுப்பாடும் பெரும் பிரச்சினைகள். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலையைவிட இப்போது தமிழ்நாட்டின் கிணறுகளில் நீர்மட்டம் மேலும் கீழே போய்விட்டது என்று அரசின் நிலத்தடி நீர் தகவல் மையம் அதிர்ச்சியூட்டியிருக்கிறது.

22 மாவட்டங்களில் முன்பிருந்ததைவிட இரண்டு மீட்டருக்கும் மேல் நீர்மட்டம் இறங்கிவிட்டது. சேலம், கோயம்புத்தூர், திண்டுக்கல் மாவட்டங்களில் 6 மீட்டர் முதல் 7 மீ்ட்டர் வரை நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. எந்த மாவட்டத்திலும் நீர்மட்டம் உயரவேயில்லை. இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் தென்மேற்குப் பருவமழை நன்கு பெய்தால்தான் காவிரி டெல்டாவுக்கும் மேற்கு மாவட்டங்களுக்கும் தண்ணீர் அதிகம் கிடைக்கும்.

தண்ணீருக்குக் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுவிடவில்லை என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும், பெரும்பாலான மாநகராட்சிகளிலும் நகராட்சிகளிலும் குடிநீரைத் தினசரி வழங்குவதை நிறுத்திவிட்டார்கள். சேலம் மாவட்டம் ஆத்தூரிலும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலும் 10 அல்லது 12 நாள்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விடப்படுகிறது. வேலூர் மாநகராட்சியிலோ வாரத்துக்கு ஒரு முறைதான். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டினாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. சென்னை மாநகரில் ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் விடப்படுகிறது.

அ.தி.மு.க. தொடங்கிய திட்டங்களையெல்லாம் அப்படியே அமல்செய்ததாகக் கூறும் தி.மு.க., மழை நீர் சேகரிப்புத் திட்டத்தில் காட்டிய அக்கறை அனைவருக்கும் தெரியும். சென்னை நகருக்கு வீராணம் குடிநீரைக் கொண்டுவருவதில் வெற்றி கண்ட முதல்வர் ஜெயலலிதா, மழைநீர் சேகரிப்புத் திட்டத்தில் தற்போது அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்.

ஒவ்வொருவருக்கும் ஒரு ஆண்டில் கிடைக்க வேண்டிய தண்ணீர் என்று ஐ.நா. வரையறுத்திருக்கும் அளவு 1,000 கனமீட்டர்கள். இதற்குக் கீழே இருந்தால் தட்டுப்பாடு நிலை என்று கருதப்படும். தமிழகத்தில் கிடைப்பதோ சராசரியாக 750 கனமீட்டர்கள் மட்டுமே. ஆக, தண்ணீர்தான் தமிழகத்தின் தலையாய பிரச்சினையாக ஒருசில ஆண்டுகளில் உருவெடுத்து நிற்கும். ஆனால், தமிழக அரசு அதைப் பற்றித் துளியும் அக்கறை கொள்வதாகத் தெரியவில்லை.

அரசு செய்ய வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள குளம், குட்டைகள் போன்ற அனைத்தையும் மீட்டுத் தூர்வாரி, ஆழப்படுத்தும் செயல்திட்டத்தை எல்லா மாவட்டங்களிலும் உடனே தொடங்க வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தை முழுக்க முழுக்க இதற்குப் பயன்படுத்த வேண்டும். அத்துடன் நதிக்கரைகளைச் சீரமைத்து, நதிகளில் சாக்கடை கலப்பதையும் தடுக்க வேண்டும். ஏரிகளை ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டுவது, ஏரிகளின் கரைகளை உடைப்பது ஆகிய செயல்களும் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும்.

தமிழகம் இன்னொரு ராஜஸ்தானாக ஆவதைத் தடுக்க வேண்டுமென்றால், மழைநீர் சேகரிப்பு, நீர்நிலைகள் பராமரிப்பு, வனங்களைப் பெருக்குதல் போன்ற சீரிய திட்டங்களை அரசு முன்னுரிமை கொடுத்துச் செயல்படுத்தியே ஆக வேண்டும்.

#மழைநீர் #சேகரிப்பு #ஆளுங்கட்சி #எதிர்கட்சி #திமுக #அதிமுக #ஜெயலலிதா #கருணாநிதி
[thanks]தி இந்து [/thanks]

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Apr 18, 2014 10:42 pm

பயனுள்ள, தற்போதைய நிலைமையை சொல்லும் பதிவு. நிச்சயம் மழை நீர் சேகரிப்பு வேண்டும், இல்லையேல் தமிழ்நாடு அடுத்த ராஜஸ்தான் என்பதில் சந்தேகமில்லை.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Apr 19, 2014 4:00 pm

மக்களிடத்தில் போதிய விழிப்புணர்வு வேண்டும் பிறகு ஆழ் துளாய் கிணறுகள் குழிப்பதை தடுக்க வேண்டும்  (காரணம் தண்ணீரின் அருமை இவர்களுக்கு புரிவதில்லை )




மழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Mமழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Uமழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Tமழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Hமழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Uமழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Mமழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Oமழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Hமழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Aமழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Mமழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? Eமழைநீர் சேகரிப்பை மறந்தது ஏன் முதல்வரே? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக