புதிய பதிவுகள்
» வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள்
by சிவா Today at 0:43
» ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்
by சிவா Today at 0:31
» நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia
by சிவா Today at 0:23
» பைபிளில் ஆபாசம், வன்முறை - பள்ளிகளில் தடை விதித்த அமெரிக்க மாகாணம்
by சிவா Today at 0:17
» ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து
by சிவா Yesterday at 23:49
» மைக்ரோபிளாஸ்டிக்ஸ் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?
by சிவா Yesterday at 23:48
» பெண் காவலரின் கடமை உணர்வு.
by T.N.Balasubramanian Yesterday at 21:17
» அகண்ட பாரதம்
by T.N.Balasubramanian Yesterday at 20:15
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (39)
by T.N.Balasubramanian Yesterday at 20:05
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:04
» இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:42
» கருத்துப்படம் 04/06/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 15:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:29
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 14:41
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat 3 Jun 2023 - 21:59
» இந்த 5 வெள்ளை நிற உணவுகள் வெள்ளை விஷயங்கள் என்று கூறப்படுகிறது
by T.N.Balasubramanian Sat 3 Jun 2023 - 20:48
» காதில் பூ சுற்றும் வேலை; ஸ்டாலினின் சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுலா ஃபெயிலியர்
by T.N.Balasubramanian Sat 3 Jun 2023 - 20:20
» கிருஷ்ணர் ஆட்சி செய்த 'துவாரகை' – கடலில் மூழ்கிய ஒரு நகரத்தின் தேடல்
by T.N.Balasubramanian Sat 3 Jun 2023 - 19:55
» லேப்டாப் எப்படி தேர்ந்தெடுப்பது? என்ஜினியரிங் மாணவர்களுக்கான சிறந்த லேப்டாப்கள்
by சிவா Sat 3 Jun 2023 - 0:47
» முஸ்லீம் லீக் ‘மதச்சார்பற்ற’ கட்சி என ராகுல் பேச்சு; காங்கிரஸ்- பா.ஜ.க இடையே வார்த்தைப் போர்
by சிவா Sat 3 Jun 2023 - 0:45
» சந்திரயான்-3
by சிவா Sat 3 Jun 2023 - 0:40
» கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்
by சிவா Sat 3 Jun 2023 - 0:37
» கருணாநிதி 100
by சிவா Sat 3 Jun 2023 - 0:29
» ஷேப்வேர்' பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - Body Shapers
by சிவா Sat 3 Jun 2023 - 0:13
» இறைவழிபாட்டிற்கு உகந்த வைகாசி மாதம் பற்றிய 25 அரிய தகவல்கள்
by சிவா Fri 2 Jun 2023 - 23:28
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Fri 2 Jun 2023 - 23:12
» திரிபலா சூரணம்
by சிவா Fri 2 Jun 2023 - 23:08
» வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..?
by சிவா Fri 2 Jun 2023 - 23:04
» ‘உஷார்! இந்தியாவில் தயாராகும் தரமற்ற மருந்துகள்’
by சிவா Fri 2 Jun 2023 - 23:02
» உங்கள் நண்பர் வைரமுத்து மீது எப்போது நடவடிக்கை எடுப்பீங்க... முதல்வருக்கு பாடகி சின்மயி வேண்டுகோள்
by Dr.S.Soundarapandian Fri 2 Jun 2023 - 14:59
» என்.கணேசனின் புதிய நாவல்கள்
by shivi Fri 2 Jun 2023 - 9:18
» இன்று (ஜூன் 2, 2023) வைகாசி விசாகம்
by சிவா Fri 2 Jun 2023 - 4:26
» சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு அதை விடுவது ஏன் கடினமாக உள்ளது?
by சிவா Fri 2 Jun 2023 - 4:19
» தமிழக செய்திகள்
by சிவா Fri 2 Jun 2023 - 4:11
» போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த புதிய திட்டம்: சென்னை காவல்துறை அறிமுகம்
by சிவா Fri 2 Jun 2023 - 4:08
» மீண்டும் தலைதூக்கும் மின்வெட்டு... சுதாரிக்குமா தி.மு.க அரசு?
by சிவா Fri 2 Jun 2023 - 4:06
» தொடரும் கோடை... பாதிப்பைத் தவிர்ப்பது எப்படி?
by சிவா Fri 2 Jun 2023 - 4:03
» கிறுக்கு ராஜாக்களின் கதை - முகில்
by சிவா Fri 2 Jun 2023 - 3:47
» சாரைப்பருப்பு - சாரபருப்பு - chironji seeds
by சிவா Fri 2 Jun 2023 - 2:36
» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by சிவா Fri 2 Jun 2023 - 2:25
» ‘ஜூலை 9ம் தேதி தி.மு.க அரசின் 2வது ஊழல் பட்டியல் வெளியிடப்படும்’ - அண்ணாமலை
by சிவா Fri 2 Jun 2023 - 2:02
» நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.
by சிவா Fri 2 Jun 2023 - 1:58
» ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
by rockdeen Thu 1 Jun 2023 - 23:53
» "விடமாட்டேன்" என்கிறது.
by T.N.Balasubramanian Thu 1 Jun 2023 - 21:44
» சிராஜூ நிஷா நாவல்கள் வேண்டும்
by M. Priya Thu 1 Jun 2023 - 21:07
» நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர்
by சிவா Thu 1 Jun 2023 - 18:11
» ரத்தப் பரிசோதனையில் எனக்கு உடலுக்குத் தேவையான உப்பு சத்துக்கள் குறைவாக இருப்பதை அறிகிறேன். அவற்றை நன்கு பெற வழி என்ன?
by சிவா Thu 1 Jun 2023 - 18:05
» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Thu 1 Jun 2023 - 18:05
» புலம்பெயரும் விலங்குகள் மற்றும் பறவைகள்
by சிவா Thu 1 Jun 2023 - 17:58
» இந்தியாவில் 150+ மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கின்றனவா? - என்ன பிரச்னை?
by சிவா Thu 1 Jun 2023 - 17:44
by சிவா Today at 0:43
» ஆளுநர் ஆர்.என்.ரவி - செய்தித் தொகுப்புகள்
by சிவா Today at 0:31
» நெக்ரோபிலியா என்றால் என்ன? - Necrophilia
by சிவா Today at 0:23
» பைபிளில் ஆபாசம், வன்முறை - பள்ளிகளில் தடை விதித்த அமெரிக்க மாகாணம்
by சிவா Today at 0:17
» ஒடிசாவில் சென்னை கோரமண்டல் ரயில் விபத்து
by சிவா Yesterday at 23:49
» மைக்ரோபிளாஸ்டிக்ஸ் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?
by சிவா Yesterday at 23:48
» பெண் காவலரின் கடமை உணர்வு.
by T.N.Balasubramanian Yesterday at 21:17
» அகண்ட பாரதம்
by T.N.Balasubramanian Yesterday at 20:15
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (39)
by T.N.Balasubramanian Yesterday at 20:05
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:04
» இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:42
» கருத்துப்படம் 04/06/2023
by Dr.S.Soundarapandian Yesterday at 15:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:29
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 14:41
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat 3 Jun 2023 - 21:59
» இந்த 5 வெள்ளை நிற உணவுகள் வெள்ளை விஷயங்கள் என்று கூறப்படுகிறது
by T.N.Balasubramanian Sat 3 Jun 2023 - 20:48
» காதில் பூ சுற்றும் வேலை; ஸ்டாலினின் சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுலா ஃபெயிலியர்
by T.N.Balasubramanian Sat 3 Jun 2023 - 20:20
» கிருஷ்ணர் ஆட்சி செய்த 'துவாரகை' – கடலில் மூழ்கிய ஒரு நகரத்தின் தேடல்
by T.N.Balasubramanian Sat 3 Jun 2023 - 19:55
» லேப்டாப் எப்படி தேர்ந்தெடுப்பது? என்ஜினியரிங் மாணவர்களுக்கான சிறந்த லேப்டாப்கள்
by சிவா Sat 3 Jun 2023 - 0:47
» முஸ்லீம் லீக் ‘மதச்சார்பற்ற’ கட்சி என ராகுல் பேச்சு; காங்கிரஸ்- பா.ஜ.க இடையே வார்த்தைப் போர்
by சிவா Sat 3 Jun 2023 - 0:45
» சந்திரயான்-3
by சிவா Sat 3 Jun 2023 - 0:40
» கழுவேத்தி மூர்க்கன் - சினிமா விமர்சனம்
by சிவா Sat 3 Jun 2023 - 0:37
» கருணாநிதி 100
by சிவா Sat 3 Jun 2023 - 0:29
» ஷேப்வேர்' பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - Body Shapers
by சிவா Sat 3 Jun 2023 - 0:13
» இறைவழிபாட்டிற்கு உகந்த வைகாசி மாதம் பற்றிய 25 அரிய தகவல்கள்
by சிவா Fri 2 Jun 2023 - 23:28
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Fri 2 Jun 2023 - 23:12
» திரிபலா சூரணம்
by சிவா Fri 2 Jun 2023 - 23:08
» வருமான வரித் துறைக்கு சோதனைக் காலம்..?
by சிவா Fri 2 Jun 2023 - 23:04
» ‘உஷார்! இந்தியாவில் தயாராகும் தரமற்ற மருந்துகள்’
by சிவா Fri 2 Jun 2023 - 23:02
» உங்கள் நண்பர் வைரமுத்து மீது எப்போது நடவடிக்கை எடுப்பீங்க... முதல்வருக்கு பாடகி சின்மயி வேண்டுகோள்
by Dr.S.Soundarapandian Fri 2 Jun 2023 - 14:59
» என்.கணேசனின் புதிய நாவல்கள்
by shivi Fri 2 Jun 2023 - 9:18
» இன்று (ஜூன் 2, 2023) வைகாசி விசாகம்
by சிவா Fri 2 Jun 2023 - 4:26
» சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு அதை விடுவது ஏன் கடினமாக உள்ளது?
by சிவா Fri 2 Jun 2023 - 4:19
» தமிழக செய்திகள்
by சிவா Fri 2 Jun 2023 - 4:11
» போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த புதிய திட்டம்: சென்னை காவல்துறை அறிமுகம்
by சிவா Fri 2 Jun 2023 - 4:08
» மீண்டும் தலைதூக்கும் மின்வெட்டு... சுதாரிக்குமா தி.மு.க அரசு?
by சிவா Fri 2 Jun 2023 - 4:06
» தொடரும் கோடை... பாதிப்பைத் தவிர்ப்பது எப்படி?
by சிவா Fri 2 Jun 2023 - 4:03
» கிறுக்கு ராஜாக்களின் கதை - முகில்
by சிவா Fri 2 Jun 2023 - 3:47
» சாரைப்பருப்பு - சாரபருப்பு - chironji seeds
by சிவா Fri 2 Jun 2023 - 2:36
» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by சிவா Fri 2 Jun 2023 - 2:25
» ‘ஜூலை 9ம் தேதி தி.மு.க அரசின் 2வது ஊழல் பட்டியல் வெளியிடப்படும்’ - அண்ணாமலை
by சிவா Fri 2 Jun 2023 - 2:02
» நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.
by சிவா Fri 2 Jun 2023 - 1:58
» ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
by rockdeen Thu 1 Jun 2023 - 23:53
» "விடமாட்டேன்" என்கிறது.
by T.N.Balasubramanian Thu 1 Jun 2023 - 21:44
» சிராஜூ நிஷா நாவல்கள் வேண்டும்
by M. Priya Thu 1 Jun 2023 - 21:07
» நந்தி செங்கோல் ஏந்தும் நடேசர்
by சிவா Thu 1 Jun 2023 - 18:11
» ரத்தப் பரிசோதனையில் எனக்கு உடலுக்குத் தேவையான உப்பு சத்துக்கள் குறைவாக இருப்பதை அறிகிறேன். அவற்றை நன்கு பெற வழி என்ன?
by சிவா Thu 1 Jun 2023 - 18:05
» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Thu 1 Jun 2023 - 18:05
» புலம்பெயரும் விலங்குகள் மற்றும் பறவைகள்
by சிவா Thu 1 Jun 2023 - 17:58
» இந்தியாவில் 150+ மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கின்றனவா? - என்ன பிரச்னை?
by சிவா Thu 1 Jun 2023 - 17:44
இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
திருமதி.திவாகரன் |
| |||
E KUMARAN |
| |||
Balaurushya |
| |||
rockdeen |
| |||
shivi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
திருமதி.திவாகரன் |
| |||
shivi |
| |||
M. Priya |
| |||
rockdeen |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
நித்திய கல்யாணி - புற்று நோய் மருந்து
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஜெர்மானிய மருந்தாய்வு நிறுவனம் கத்தரிச் செடி வேர்களின் மருத்துவக் குணங்களைச் சோதிக்க விரும்பி இந்தியாவிலிருந்து அவற்றை இறக்குமதி செய்தது.
வழக்கப்படியே இந்திய ஏற்றுமதியாளர் கத்தரிச் செடி வேர்களுடன் கையிலகப்பட்ட காட்டுச் செடிகளின் வேர்களையும் கலப்படம் செய்து அனுப்பினர்.
ஜெர்மானிய நிறுவனம் ஏற்றுமதியாளர்கள் அனுப்பிய கலப்பட வேர்களில் புற்று நோயைத் தடுக்கும் மருந்துகள் இருப்பதைக் கண்டு கத்தரிச் செடி வேர் வேண்டாம். கலப்பட வேர்களை மட்டும் நிறையத் திரட்டி அனுப்பும்படி மறுபடியும் கோரியது. இவ்வாறுதான் ரயில் பாதைகளில் கேட்பாரற்று மண்டிக்கிடந்த "நித்திய கல்யாணி' செடியின் மகத்துவம் கண்டுபிடிக்கப்பட்டது.
வரலாற்றில் கலப்படத்தால் ஏற்பட்ட ஒரே நன்மை இதுவொன்றே என்று கூறலாம்.
நித்திய கல்யாணி
நித்தியக கல்யாணி அல்லது பட்டிப்பூ என்றும் சுடுகாட்டுப்பூ (பூச்செடி) என்று அழைக்கப்படும் செடி, மடகாசுக்கரில் மட்டுமே காணப்பட்ட ஒருவகைச் செடியாக இருந்தது. பின்னர் இது வெப்பமண்டலப் பகுதிகளுக்கும், மென்வெப்பமண்டலப் படுதிகளுக்கும் பரவியது. இச்செடியின் பூ வெள்ளை நிறத்திலோ, இளஞ்சிவப்பு நிறத்திலோ காணப்படும். பூவிதழ்கள் கூடும் நடுப்பகுதியில் அடர்ந்த சிவப்பு நிறமாகக் காணப்படும். இதன் உயிரியல் வகைப்பாட்டுப் பெயர் காத்தராந்தசு ரோசியசு (Catharanthus roseus) என்பதாகும். இப்பூச்செடியில் இருந்து இரத்தப் புற்றுநோய் (லூக்கேமியா) போன்ற நோய்களுக்கான மருந்துகள் படைக்கப்படுவதால். அதிகம் அறியப்படுகின்றது. குறிப்பாக வின்பிளாசிட்டீன், வின்க்கிரிசுட்டீன் போன்ற உயிர்வேதிப் பொருள்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
மடகாசுக்கரில் இயற்கையில் காணப்படும் வகையான இச்செடி இன்றசியற்கைச் சூழலில் அருகிவருகின்றது. இதற்கான காரணம் காடுகளை வெட்டியும் எரித்தும் வேளாண்மை செய்யும் முறையால் இயற்கைச் சூழிடங்கள் அழிகின்றன.
இம்மருந்துச்செடி ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரம் வளரும். இதன் இலைகள் நீள்வட்ட வடிவில் 2.5 – 9 செ.மீ நீளமும் 1 – 3.5 செ.மீ அகலமும் கொண்டதாக இருக்கும். அகலமான இந்த இலைகளின் மேற்பரப்பு பளபளப்பாகவும், நுண்மயிர்கள் இல்லாமலும் இருக்கும். இலைகள் எதிரெதிராக அமைந்திருக்கும். இலைக்காம்பு 1 - 1.8 செ.மீ நீளம் இருக்கும். இலையின் நடு நரம்பு வெளிறிய பச்சை நிறத்தில் இருக்கும்.
நித்தியக கல்யாணி அல்லது பட்டிப்பூ என்றும் சுடுகாட்டுப்பூ (பூச்செடி) என்று அழைக்கப்படும் செடி, மடகாசுக்கரில் மட்டுமே காணப்பட்ட ஒருவகைச் செடியாக இருந்தது. பின்னர் இது வெப்பமண்டலப் பகுதிகளுக்கும், மென்வெப்பமண்டலப் படுதிகளுக்கும் பரவியது. இச்செடியின் பூ வெள்ளை நிறத்திலோ, இளஞ்சிவப்பு நிறத்திலோ காணப்படும். பூவிதழ்கள் கூடும் நடுப்பகுதியில் அடர்ந்த சிவப்பு நிறமாகக் காணப்படும். இதன் உயிரியல் வகைப்பாட்டுப் பெயர் காத்தராந்தசு ரோசியசு (Catharanthus roseus) என்பதாகும். இப்பூச்செடியில் இருந்து இரத்தப் புற்றுநோய் (லூக்கேமியா) போன்ற நோய்களுக்கான மருந்துகள் படைக்கப்படுவதால். அதிகம் அறியப்படுகின்றது. குறிப்பாக வின்பிளாசிட்டீன், வின்க்கிரிசுட்டீன் போன்ற உயிர்வேதிப் பொருள்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
மடகாசுக்கரில் இயற்கையில் காணப்படும் வகையான இச்செடி இன்றசியற்கைச் சூழலில் அருகிவருகின்றது. இதற்கான காரணம் காடுகளை வெட்டியும் எரித்தும் வேளாண்மை செய்யும் முறையால் இயற்கைச் சூழிடங்கள் அழிகின்றன.
இம்மருந்துச்செடி ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரம் வளரும். இதன் இலைகள் நீள்வட்ட வடிவில் 2.5 – 9 செ.மீ நீளமும் 1 – 3.5 செ.மீ அகலமும் கொண்டதாக இருக்கும். அகலமான இந்த இலைகளின் மேற்பரப்பு பளபளப்பாகவும், நுண்மயிர்கள் இல்லாமலும் இருக்கும். இலைகள் எதிரெதிராக அமைந்திருக்கும். இலைக்காம்பு 1 - 1.8 செ.மீ நீளம் இருக்கும். இலையின் நடு நரம்பு வெளிறிய பச்சை நிறத்தில் இருக்கும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33967
இணைந்தது : 04/02/2010
பிணப்பூ என்றும் இதை கூறுவார்களோ ?
குஜராதில் பாராமாசி என்ரும் இதை கூருவார்கள்.
ரமணியந்.
(Difficult to type, SIVA. Rqst to change )
குஜராதில் பாராமாசி என்ரும் இதை கூருவார்கள்.
ரமணியந்.
(Difficult to type, SIVA. Rqst to change )

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
முன்பெல்லாம் நிறைய இருந்த்து, இப்பொழுது மருந்துக்குக்கூட பார்க்க முடியவில்லை. தேடிப்பார்க்கிறேன், கிடைத்தும் நட்டு பாதுகாத்து வைக்கிறேன். தகவலுக்கு நன்றி.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இதை எப்படி பதப்படுத்தி மருந்து தயாரிப்பது என்பதை அன்பு மாமா அங்கள் அவர்கள் தெளிவு படுத்துவார்களாக.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33967
இணைந்தது : 04/02/2010
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நnறி தம்பி...
இந்தப்பூ அஜகுக்காக வீடுகளில் வளர்க்கிறாரக்ள்
ஈகரையிந் மனோரமா--பாநு
(இந்த தமிழுக்கு நான் பொருப்பு அல்ல.)
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33967
இணைந்தது : 04/02/2010
தவறாக நினைக்க வேண்டாம் , சிவா.
இதில் எழுதுவதில் உள்ள சுகம் , வேகம் , அதில் இல்லை.
நன்றி
ரமணியன்
இதில் எழுதுவதில் உள்ள சுகம் , வேகம் , அதில் இல்லை.
நன்றி
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33967
இணைந்தது : 04/02/2010
குஜராத்தில் இதை பாரா மாசி ( பாரா --12 , மாசி -மாதங்களிலும் பூக்கும் பூ)
இதை வீட்டில் வளர்த்தால் "லக்ஷ்மி கடாக்ஷம் " என்பர்.
எலெக்ட்ரிசிட்டி போர்டில் வேலை செய்த தோட்டக்காரர், வீட்டிற்கு வந்து ,தொட்டியில் நட்டு வைத்து , வீட்டில் லக்ஷ்மி எப்போதும் இருப்பார் என்று கூறி சென்றார்.அவருடைய innocence இன்றும் மனதில் அழிக்கமுடியாமல் இருக்கிறது.
இதை எப்படி உபயோகித்தால் , புற்று நோயிலிருந்து விடுபடலாம்?
ரமணியன்

இதை வீட்டில் வளர்த்தால் "லக்ஷ்மி கடாக்ஷம் " என்பர்.
எலெக்ட்ரிசிட்டி போர்டில் வேலை செய்த தோட்டக்காரர், வீட்டிற்கு வந்து ,தொட்டியில் நட்டு வைத்து , வீட்டில் லக்ஷ்மி எப்போதும் இருப்பார் என்று கூறி சென்றார்.அவருடைய innocence இன்றும் மனதில் அழிக்கமுடியாமல் இருக்கிறது.
இதை எப்படி உபயோகித்தால் , புற்று நோயிலிருந்து விடுபடலாம்?
ரமணியன்

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2