புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_m10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_m10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10 
83 Posts - 43%
mohamed nizamudeen
ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_m10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10 
7 Posts - 4%
prajai
ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_m10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10 
7 Posts - 4%
jairam
ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_m10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_m10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_m10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_m10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10 
2 Posts - 1%
Jenila
ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_m10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_m10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_m10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_m10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_m10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10 
11 Posts - 4%
prajai
ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_m10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_m10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_m10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_m10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_m10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_m10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_m10ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜய' ஆண்டு நமக்கு தரட்டும்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 14, 2014 2:26 pm

ஜய' ஆண்டு நமக்கு தரட்டும்.


ஏப்ரல் - 14 தமிழ் புத்தாண்டு

தமிழ் புத்தாண்டான, 'ஜய' வருஷம், ஏப்ரல் - 14 பிறக்கிறது. தமிழ் ஆண்டுகள் மொத்தம், 60; கடந்த, 1954ம் ஆண்டிற்கு பிறகு, 'ஜய' வருஷம் மீண்டும் பிறக்கிறது. 'ஜய' என்றால், வெற்றி; இந்த ஆண்டின் தன்மை குறித்து, அக்காலத்திலேயே வெண்பா ஒன்றை எழுதி வைத்துள்ளனர். அது, 'செய வருடந் தன்னிலே செய்புனங்களெல்லாம்
வியனுறவே பைங்கூழ் விளையும் - நயமுடனே அஃகம் பெரிதாம் அளவில் சுகம் பெருகும் வெஃகுவார் மன்னரிறை மேல்.'
இந்த ஆண்டில், நல்ல மழை பெய்யும்; புன்செய் பயிர்கள் நன்றாக விளையும்; தொழில்கள் வளரும்; சுகம் பெருகும்; ஆட்சியாளர்கள் மக்களுக்கு பெரிய அளவில் நன்மை செய்வர் என்பது இதன் பொருள்.
இந்த வெண்பாவின் கடைசி வரி, நமக்கு ஆறுதலைத் தருவதாக இருக்கிறது. மக்கள் இன்று விரும்புவது ஒரு நல்ல ஆட்சியை! அப்படி ஒரு ஆட்சியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இன்னும் பத்து நாட்களில், நம் கைக்கு வரப் போகிறது. 'ஜய' ஆண்டில் நல்லாட்சி அமையுமென, நம் முன்னோர் கணித்துள்ளனர். அதற்கு தகுந்தாற்போல், ஆட்சி அமைய ஓட்டளிப்பது, நமது கடமை.
ஆட்சியாளர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருக்க வேண்டும் என்பதற்கு, ஒரு கதை உள்ளது. ராஜா ஒருவர், தனக்குப் பின், வல்லவன் என்பவனே அரசனாக வேண்டுமென சொல்லி, இறந்து போனார். வல்லவனை ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினர் அதிகாரிகள். வல்லவனோ, 'நான் பதவியேற்க வேண்டுமென்றால், ஒரு நிபந்தனை. நன்மை செய்தால், நீங்கள் எனக்கு ஆதரவளிக்க வேண்டும். அதே நேரம், தவறு செய்தால், தட்டி கேட்க வேண்டும். இதற்கு ஒத்துக் கொண்டால் தான் பதவியேற்பேன்...' என்றார்.
மக்கள் மகிழ்ச்சியுடன் சம்மதித்தனர். வல்லவன் பொறுப்பேற்று அரண்மனை வாசலுக்கு வந்தார். அங்கே ஆயிரக்கணக்கான வீரர்கள் அணிவகுத்து நின்றனர்.
'இவர்கள் இங்கே ஏன் நிற்கின்றனர்?' என்று கேட்டார் வல்லவன்.
'உங்கள் பாதுகாப்புக்கு...' என்றனர் அதிகாரிகள்.
'ஒரு அரசனை பாதுகாக்க மக்களின் அன்பு மட்டும் போதும்; இவர்கள் தேவையில்லை. நாட்டுக்கு தான் பாதுகாப்பு வேண்டும்; எனக்கல்ல, இவர்கள் நாட்டின் பாதுகாப்பை கவனிக்கட்டும்...' என்றார். பின், அரண்மனைக்குள் சென்றார். அங்கே நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கூடி நின்றனர்.
'இவர்கள் இங்கே ஏன் நிற்கின்றனர்?' என்று கேட்டார்.
'இவர்கள் அரண்மனை பணியாளர்கள். தாங்கள் இடும் வேலைகளைச் செய்ய...' என்றனர்.
'தேவையில்லை... என் பணிகளைக் கவனிக்க என் மனைவி, குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களை வேறு பணிக்கு மாற்றுங்கள்...' என்றார்.
குண்டு துளைக்காத கூண்டுக்குள் நின்று உரையாற்றும் தலைவர்கள் நமக்கு தேவையில்லை. மக்களோடு கலந்து, அவர்களின் தேவைகளைக் கவனிப்பவர்களே தேவை. அவர்களை, 'ஜய' ஆண்டு நமக்கு தரட்டும்.

தி.செல்லப்பா

நன்றி , தினமலர் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக