புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம் Poll_c10பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம் Poll_m10பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம் Poll_c10பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம் Poll_m10பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம் Poll_c10பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம் Poll_m10பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம் Poll_c10பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம் Poll_m10பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம் Poll_c10 
17 Posts - 4%
prajai
பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம் Poll_c10பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம் Poll_m10பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம் Poll_c10பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம் Poll_m10பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம் Poll_c10பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம் Poll_m10பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம் Poll_c10 
8 Posts - 2%
jairam
பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம் Poll_c10பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம் Poll_m10பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம் Poll_c10பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம் Poll_m10பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம் Poll_c10பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம் Poll_m10பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம் Poll_c10பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம் Poll_m10பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழவேற்காடில் மீன்பிடி தகராறு: கிராமம் தீக்கிரை : 60 ஆண்டு விரோதம் கலவரமாக வெடித்ததால் பதற்றம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 14, 2014 2:51 am

தமிழக - ஆந்திர மாநில எல்லையில், 60 ஆண்டுகளாக நிலவி வந்த மீன்பிடி தகராறு, நேற்று, கலவரமாக வெடித்தது. பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்த ஒரு கிராமத்தினர் மீது ஆத்திரம் கொண்ட, தமிழக - ஆந்திர மாநில கூட்டு மீன்பிடி சங்கத்தினர், அவர்கள் கிராமத்தில், பெட்ரோல் குண்டு வீசி, தீக்கிரையாக்கினர். தாக்குதலைத் தடுத்த, போலீஸ் அதிகாரிகள் உட்பட மூன்று பேர், உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. #திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, பழவேற்காடு ஏரி, 250 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. பழவேற்காடு கிராமத்தில் இருந்து, ஆந்திர மாநிலத்தின் ஒரு பகுதி வரை பரந்து விரிந்துள்ள இந்த ஏரியில், இரு மாநில மீனவர்கள் தங்களுக்கு எல்லை வகுத்து, மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். இதில், கும்மிடிப்பூண்டி அடுத்த, ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள தமிழக பகுதிகளான, நொச்சிகுப்பம், பாட்டைகுப்பம், வெங்கடேச பெருமாள் நகர் உள்ளிட்ட, எட்டு மீனவ கிராமத்தினரும், ஆந்திர மாநிலத்தின், 16 குப்பத்தைச் சேர்ந்த மீனவர்களும் இணைந்து, தமிழக- - ஆந்திர மாநில கூட்டு மீன்பிடி சங்கம் அமைத்து, பழவேற்காடு ஏரியில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

தமிழக எல்லைக்கு உட்பட்ட எட்டு கிராம மீனவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மீன்பிடிப்பு பகுதி போதுமானதாக இல்லை; கூடுதலாக இடம் ஒதுக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக, அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால், அருகில் உள்ள சின்ன மாங்கோடு, பெரிய மாங்கோடு, புதுக்குப்பம் உள்ளிட்ட, சங்கத்தில் சாராத, மற்ற ஒன்பது மீனவ கிராமங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மீன் பிடிப்பது வழக்கம். அந்த நேரத்திலெல்லாம், வாக்குவாதம், தகராறு ஏற்படுவது, பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.கடந்த 8ம் தேதி, நொச்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 30 பேர், ஒன்பது படகுகளில், பழவேற்காடு ஏரியில் உள்ள குருவிதிட்டு பகுதியில், மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

தகவல் அறிந்த #மாங்கோடு தரப்பு மீனவர்கள், 300 பேர், 75 படகுகளில், அங்கு சென்று தகராறு செய்தனர். அவர்கள் தாக்கியதில், #நொச்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த, ஏழு பேர் காயமடைந்தனர்.

300 படகுகளில் முற்றுகை :

இதனால், கோபம் அடைந்த நொச்சிக்குப்பம் தரப்பு மீனவர்களும், ஆந்திர மாநில மீனவர்கள், 1,000க்கும் மேற்பட்டோர், 300 படகுகளில், ஈட்டி, வேல் கம்பு, பெட்ரோல் வெடிகுண்டு உள்ளிட்ட, ஆயுதங்களுடன், நேற்று காலை, சின்ன மாங்கோடு மீனவ கிராமத்தை முற்றுகையிட்டனர்.

இந்த தகவலை அறிந்து, திருவள்ளூர் கூடுதல் எஸ்.பி., ஸ்டாலின் தலைமையிலான, 250 போலீசார், சின்ன மாங்கோடு கிராமத்தில் குவிக்கப்பட்டனர். நொச்சிக்குப்பம் தரப்பு மீனவர்கள் ஊடுருவுவதை கண்டதும், சின்ன மாங்கோடு மீனவர்கள் வீடுகளை பூட்டி, ஓட்டம் பிடித்தனர். அவர்களை தாக்க, நொச்சிக்குப்பம் மீனவர்கள் வந்தனர். அவர்களை தடுத்து, எச்சரிக்கும் வகையில், போலீஸ் அதிகாரி ஒருவர், துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டார். பதிலுக்கு அவர்கள், பெட்ரோல் வெடிகுண்டை, போலீசார் மீது வீசி, முன்னேறினர்.

இதில், ஏ.டி.எஸ்.பி., ஸ்டாலின், ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட், ஆயுதப்படை காவலர் ராமமூர்த்தி ஆகியோருக்கு, பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும், சென்னை அப்பல்லோ மற்றும் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இவர்களை தவிர, மேலும் சில போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. மேலும், போலீசாரின் மூன்று கார், இரண்டு இரு சக்கர வாகனம் ஆகியவற்றை, அடித்து உடைத்து, அவற்றின் மீது பெட்ரோல் குண்டு வீசினர்.

வீடுகள், படகுகள் மீது வெடிகுண்டு :

கூட்டத்தை கட்டுப்படுத்த, போலீசாரால் முடியாத நிலையில், சின்ன மாங்கோடு கிராமத்திற்கு புகுந்த நொச்சிக்குப்பம் தரப்பு மீனவர்கள், படகுகள் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசினர். இதில், அவை எரிந்தன. பின், ஊருக்குள் சென்று, வீடுகளை சூறையாடி, தீயிட்டு கொளுத்தினர். இதனால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது. இதில், 50 வீடுகள், 60 படகுகள் மற்றும் வீட்டில் இருந்த, மின்னணு மற்றும் மின்சாதனப் பொருட்கள் சேதமடைந்தன.அருகில் உள்ள கிராமத்தினர், அச்சத்தில் வீடுகளை காலி செய்து வெளியேறினர். பதற்றமாக சூழல் நிலவுவதால், மேற்கண்ட மீனவர்கள் பகுதியில், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

#பழவேற்காடு #மீன்பிடி #தகராறு  #கிராமம் #தீக்கிரை  #விரோதம் #பதற்றம்


[thanks]தினமலர்[/thanks]

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 14, 2014 11:07 am

இந்தியாவிற்குள் தானே இருக்கிறது இந்த கிராமங்கள் ?!!


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக