புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_m10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10 
39 Posts - 48%
heezulia
எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_m10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10 
32 Posts - 40%
mohamed nizamudeen
எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_m10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_m10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10 
3 Posts - 4%
jairam
எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_m10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_m10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10 
1 Post - 1%
சிவா
எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_m10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_m10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_m10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_m10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10 
14 Posts - 4%
prajai
எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_m10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10 
9 Posts - 3%
Jenila
எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_m10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10 
4 Posts - 1%
jairam
எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_m10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_m10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10 
3 Posts - 1%
Rutu
எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_m10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_m10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_m10எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 20, 2014 1:49 am

எந்த மதத்தினரிடமும் பா.ஜ.,வுக்காக ஆதரவு கேட்க மாட்டேன்: இந்தியர் அனைவரும் ஒரு தாய் மக்கள் Tamil_News_large_957600

புதுடில்லி:''எந்த மதத்தினரிடமும், பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்க மாட்டேன். தேர்தல் ஆதாயத்திற்காக, மதத்தின் அடிப்படையில் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் செயல்களை ஏற்க முடியாது. இங்கு வாழும், 125 கோடி மக்களும், ஒரு தாய் மக்களே,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி கூறியுள்ளார்.

வட மாநில தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியதாவது: மத்தியில், பா.ஜ., தலைமையிலான அரசு, ஆட்சிக்கு வந்தால், ஊழலை ஒழிப்பதற்காக, 24 மணி நேரமும் பாடுபடுவோம். பழைய ஊழல் குப்பைகளை கிளறி நேரத்தை வீணடிப்பதை விட, புதிய ஊழல்கள் நடைபெறாமல் இருப்பதில் கவனம் செலுத்தப்படும். ஏற்கனவே நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்கவும் வழிவகை செய்யப்படும்.

விசாரணைக்கு தயார் :

நான் பிரதமரான பின், என் மீது எந்த விதமான குற்றச்சாட்டு எழுப்பப்பட்டாலும், அதுகுறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். ஊழல், மிகக் கொடிய நோய். அதை வேரறுக்க, பா.ஜ., பாடுபடும்.எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க, புதிய நடைமுறைகள் உருவாக்கப்படும்.காங்கிரஸ் தலைவர் சோனியா, டில்லியில் முஸ்லிம் தலைவர்களை சந்தித்தது குறித்து கேட்கப்படுகிறது.நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் வாழும், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் ஆகியோரை நேரில் சென்று சந்திப்பதில் தவறில்லை. இது, ஜனநாயக நாடு; யாரும் யாரையும் சந்திக்கலாம். ஆனால், ஒரு குறிப்பிட்ட மதத்தினரை, ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக ஓட்டளிக்கக் கூறுவது தவறு; கண்டிக்கத்தக்கது.

ஒரு தாய் மக்கள்:

தேர்தல் ஆதாயத்திற்காக, நாட்டின் எந்த ஒரு மதத்தினரிடமும், பா.ஜ.,வுக்கு ஆதரவாக நான் ஓட்டு கேட்க மாட்டேன். சகோதர, சகோதரிகளாக வாழும் மக்களிடையே, மத அடிப்படையில் பிளவை ஏற்படுத்தும் முயற்சிகள் கண்டிக்கத்தக்கவை; இதை ஒரு போதும் ஏற்க முடியாது.நாட்டில் வாழும், 125 கோடி மக்களும் பாரதத் தாயின் வயிற்றில் பிறந்தவர்களே; அனைவரும் ஒரு தாய் மக்களே. இவர்களிடையே மத அடிப்படையில் பிளவை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்களை ஏற்க முடியாது. நான் இதுபோன்ற செயல்களில் ஒருநாளும் ஈடுபடமாட்டேன்.

ஜி.எஸ்.டி.,:

மத்தியில், பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்படும். இது, அனைத்து மாநிலங்களின் ஒத்துழைப்புடன், நாட்டு நலனையும் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும்.இதன் மூலம், எந்த ஒரு மாநிலத்திற்கும் வருவாய் இழப்பு ஏற்படாது; மாறாக நாட்டின் வரி வருவாய் உயரும்.நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, தேவையான துறைகளில் மட்டும் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்போம். கூடிய வரையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவோம். உள்நாட்டு உற்பத்தி அதிரிப்பதன் மூலம், இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும். நவீன தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன், நாட்டின் வளர்ச்சி உறுதி செய்யப்படும். நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் பெருக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

சொந்த ஊரில் முலாயமுக்கு பளீர் :

உத்தர பிரதேச மாநிலம் சைபை என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ''பாலியல் பலாத்கார குற்றவாளிகளிடமும் கருணை காட்டும், சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங், முசாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொண்டார். இதுதான் அவரின் உண்மை முகம்,'' என்றார்.முலாயமின் சொந்த ஊரான சைபையில், மோடி அவரை கடுமையாக தாக்கிப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#பாஜக #மோடி #ஆதரவு #மதம்

[thanks] தினமலர் [/thanks]

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun Apr 20, 2014 5:14 am

.

ஆனால், ஒரு குறிப்பிட்ட மதத்தினரை, ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக ஓட்டளிக்கக் கூறுவது தவறு; கண்டிக்கத்தக்கது.


உண்மை தான் ..ஆனால் இங்கு குமரி மாவட்டத்தில் நடப்பது மிக பயங்கரம் ...கிறிஸ்தவர்களை நேரடியாகவே குறிவைத்து மதவாதத்தை வைத்தே பிரச்சாரம் பண்ணுகிறார்கள் ..யாரும் பிஜேபிக்கு ஒட்டு போடாமலும் அதே நேரத்தில் கிறிஸ்தவர்கள் ஓட்டுகள் பிரியாமலும் இருக்கவும் வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்கிறார்கள் ..

இது மேலும் மேலும் சகோதரத்துவத்தை பாழ்படுத்தும் செயல் ..தேர்தல் ஆணையம் கூட இந்த மத பிரிவினை பிரசாரத்தை கண்டு கொள்வது இல்லை

இதை பற்றி விரிவாக எழுதவேண்டும் என்று நினைக்கிறன் .. ஒரு வேளை பார்போம்
SajeevJino
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SajeevJino



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 20, 2014 5:31 am

ஓய்வு நேரம் கிடைக்கும் பொழுது நிச்சயம் எழுதுவீர்கள் என நம்புகிறேன் திரு சஜீவ்!  நன்றி 

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun Apr 20, 2014 5:57 am

சிவா wrote:[link="/t109554-topic#1059040"]ஓய்வு நேரம் கிடைக்கும் பொழுது நிச்சயம் எழுதுவீர்கள் என நம்புகிறேன் திரு சஜீவ்!  நன்றி 

நன்றி .....

அதிக பட்சம் முயற்சி செய்கிறேன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 20, 2014 7:54 am

SajeevJino wrote:[link="/t109554-topic#1059037"].

ஆனால், ஒரு குறிப்பிட்ட மதத்தினரை, ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக ஓட்டளிக்கக் கூறுவது தவறு; கண்டிக்கத்தக்கது.


உண்மை தான் ..ஆனால் இங்கு குமரி மாவட்டத்தில் நடப்பது மிக பயங்கரம் ...கிறிஸ்தவர்களை நேரடியாகவே குறிவைத்து மதவாதத்தை வைத்தே பிரச்சாரம் பண்ணுகிறார்கள் ..யாரும் பிஜேபிக்கு ஒட்டு போடாமலும் அதே நேரத்தில் கிறிஸ்தவர்கள் ஓட்டுகள் பிரியாமலும் இருக்கவும் வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்கிறார்கள் ..

இது மேலும் மேலும் சகோதரத்துவத்தை பாழ்படுத்தும் செயல் ..தேர்தல் ஆணையம் கூட இந்த மத பிரிவினை பிரசாரத்தை கண்டு கொள்வது இல்லை

இதை பற்றி விரிவாக எழுதவேண்டும் என்று நினைக்கிறன் .. ஒரு வேளை பார்போம்

நம் நாட்டு அரசியலில் நடக்கும் கேலி கூத்திற்கு அளவே இல்லை.
தேவர்கள் அதிகம் உள்ள இடத்திற்கு தேவர்களை நிறுத்துவதும்
வன்னியர்கள் அதிகம் உள்ள இடத்திற்கு வன்னியர்களை நிறுத்துவதும்,
இது போல் சாதிவழி சாதியினரை நிறுத்துவது கண்டிக்கத்தக்கது.
பெரும்பான்மையினர் உள்ள இடங்களில் ,அவர்களை தவிர்த்து மற்றவரை நிறுத்தி ,
மூன்று ஆண்டுகளில் , சிறப்பாக செயல்படாத போது, அவருடைய உறுப்பினர் பதவியை தற்காலிகமாக நிறுத்தி வைத்து,அந்த மூன்று ஆண்டுகளில் அவர் பெற்ற சலுகைகள், வரும்படிகளை திரும்பபெற்று, அடுத்து வரும் தேர்தலில் அவரோ அவரை சார்ந்த உறவினரோ போட்டி இடா வண்ணம் ஒரு சட்டம் வந்தால் , நன்றாக இருக்கும்.
அரசியல்வாதிகள் அப்பவாவது திருந்தினால் நலம்.
ரமணியன்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Apr 20, 2014 11:04 pm

T.N.Balasubramanian wrote:[link="/t109554-topic#1059051"]
SajeevJino wrote:[link="/t109554-topic#1059037"].

ஆனால், ஒரு குறிப்பிட்ட மதத்தினரை, ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக ஓட்டளிக்கக் கூறுவது தவறு; கண்டிக்கத்தக்கது.


உண்மை தான் ..ஆனால் இங்கு குமரி மாவட்டத்தில் நடப்பது மிக பயங்கரம் ...கிறிஸ்தவர்களை நேரடியாகவே குறிவைத்து மதவாதத்தை வைத்தே பிரச்சாரம் பண்ணுகிறார்கள் ..யாரும் பிஜேபிக்கு ஒட்டு போடாமலும் அதே நேரத்தில் கிறிஸ்தவர்கள் ஓட்டுகள் பிரியாமலும் இருக்கவும் வெளிப்படையாகவே பிரச்சாரம் செய்கிறார்கள் ..

இது மேலும் மேலும் சகோதரத்துவத்தை பாழ்படுத்தும் செயல் ..தேர்தல் ஆணையம் கூட இந்த மத பிரிவினை பிரசாரத்தை கண்டு கொள்வது இல்லை

இதை பற்றி விரிவாக எழுதவேண்டும் என்று நினைக்கிறன் .. ஒரு வேளை பார்போம்

நம் நாட்டு அரசியலில் நடக்கும் கேலி கூத்திற்கு அளவே இல்லை.
தேவர்கள் அதிகம் உள்ள இடத்திற்கு தேவர்களை நிறுத்துவதும்
வன்னியர்கள் அதிகம் உள்ள இடத்திற்கு வன்னியர்களை நிறுத்துவதும்,
இது போல் சாதிவழி சாதியினரை நிறுத்துவது கண்டிக்கத்தக்கது.
பெரும்பான்மையினர் உள்ள இடங்களில் ,அவர்களை தவிர்த்து மற்றவரை நிறுத்தி ,
மூன்று ஆண்டுகளில் , சிறப்பாக செயல்படாத போது, அவருடைய உறுப்பினர் பதவியை தற்காலிகமாக நிறுத்தி வைத்து,அந்த மூன்று ஆண்டுகளில் அவர் பெற்ற சலுகைகள், வரும்படிகளை திரும்பபெற்று, அடுத்து வரும் தேர்தலில் அவரோ அவரை சார்ந்த உறவினரோ போட்டி இடா வண்ணம் ஒரு சட்டம் வந்தால் , நன்றாக இருக்கும்.
அரசியல்வாதிகள் அப்பவாவது திருந்தினால் நலம்.
ரமணியன்

நல்ல யோசனை தான் தேர்தல் ஆணையமே இவ்வாறு ஒரு சட்டத்தை கொண்டுவந்தாலும் நமது அரசியல் வியாதிகள் இதை நிறைவேற்ற விடமாட்டார்கள் அநியாயம்அநியாயம்அநியாயம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக