புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
68 Posts - 45%
heezulia
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
5 Posts - 3%
prajai
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
4 Posts - 3%
Jenila
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
2 Posts - 1%
jairam
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
2 Posts - 1%
kargan86
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
1 Post - 1%
Guna.D
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
9 Posts - 4%
prajai
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
6 Posts - 3%
Jenila
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
4 Posts - 2%
Rutu
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
2 Posts - 1%
jairam
கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_m10கவிதை அல்ல விதை  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் * Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அல்ல விதை நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர் *


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Apr 18, 2014 8:07 pm

கவிதை அல்ல விதை
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி. மேலூர்
***** புத்தகத்தைப் படித்தேன் மிகவும் அருமை.
புவனத்தில் விடுபட்ட தலைவர்களை எல்லாம் புத்தகத்தில் நிரப்பி விட்டார் கவிஞர். இந்தக் கணினி யுகத்திலும் கூட காந்தியைக் கூட காகித நோட்டுக்களில் வருபவராகத்தாகத் தான் பலர் கணித்து வைத்திருக்கிறார்கள்.
வல்லிக் கண்ணன், நேதாஜி போன்றோரெல்லாம் பலரின் பார்வைக்கு தலைமறைவு! காமராஜர் முதல் கலாம் வரை அனைவரின் பெருமையையும் கவிஞர் கூறியிருப்பது இந்நூலின் சிறப்பு! அதிலும் நேதாஜியை நினைவு கூறுவது.
இந்தியாவில் நீ பிறக்கவில்லை என்றால்
இந்தியாவிற்கு விடுதலை இல்லை
என்ற வரிகள் மாவீரன் நேதாஜிக்கு மிகை வரிகள் அல்ல! மிகச் சரியான வரிகள்.
எரிமலை வெடிப்புகளிலும் ஏறி வர நினைப்பார்கள் ஆனால் பித்த வெடிப்புகளுக்கே பொத்தென்று விழுவார்கள்!
ஒருவரின் எண்ணம் செயல் வடிவம் பெறுவதற்குள் அதன் உறுதித்தன்மை இழந்து விடுவதே அதற்கான காரணம், ஆனால் நம் நேதாஜியோ உறுதியுடைய மாவீரன் என்பதை மிக எளிய வரிகளிலேய விளக்கிருப்பது அருமை!
காமராஜர் பற்றி கவிஞர் :
குறிப்பிட்டுள்ள வரிகளில்
காமராஜர் காலம் தமிழகத்தின் பொற்காலம்.
காமராஜர் காலமானதால் காலமானது பொற்காலம்.
இந்த வரிகள் படித்தவர்களுக்கெல்லாம் பசுமரத்தாணியாய் மனதில் பதிந்திருக்கும். ஆனால் எனக்கோ, பசுமரத்தில் சூரிய ஒளியாய் பதிந்தது. சூரிய ஒளியை வைத்தே பச்சையம் தயாரிக்கும் இலைகளைப் போல இந்த வரிகளை வைத்தே இன்னும் சில வரிகளைத் தயாரிக்க எனக்கு உதவின.
ஒரு கவிஞருக்கு வெற்றி எதுவென்றால் தன் எழுத்துக்களை வாசிக்கும் 'வாசகனும்' படைப்பாளியாக வளர்ச்சி பெறுவதே ஆகும்.!
அதைக் கவிஞர் இரா. இரவி அவர்கள் இந்த இரண்டு வரிகளில் சாதித்து விட்டார்.
பெண் விடுதலை பற்றி கவிஞர் :
எலிகளுக்கு விடுதலை பூனைகளால் கிடைக்காது.
பெண்களுக்கு விடுதலை ஆண்களால் கிடைக்காது.
என்று ஒரு ஆண் கவிஞரே கூறியிருப்பது, இந்தப்பாரத தேசத்தில் ஆண்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதை குற்றமாக குறிப்பிடாமல் தெளிவடைய தெரிவித்திருக்கிறார்.
திறமையாளர்கள் சாதித்து விடுவார்கள்! பண்பாளர்கள் தான் அதைப் பத்திரப்படுத்திக் கொள்வார்கள்! கவிஞர் இரா. இரவி பத்திரப்படுத்தியே பன்னிரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
விழித்தெழு பகுதியில்
படித்த பெண்கள் எல்லாம் பலர்
அடுப்பில் ஆசையையும் சேர்த்தே எரிக்கின்றார்கள்!
என்ற வரிகளின் பொருள் பாமரனுக்கும் விளங்கிடும் வகையில் அமைந்து பெண்களின் வேதனையை எடுத்துரைக்கின்றது.
ஊனமுற்றோரைப் பற்றிக் குறிப்பிடும் கவிஞர்
பார்வையற்றவர்களின் உழைப்பைப் பாடமாகக் கொள்வோம்.
பார்வையற்றவர்களின் உயர்வுக்கு பாலமாக இருப்போம்.
என்ற வரிகளில் விழி இழந்தவர்களின் உழைப்பை நாம் பாடமாக கற்றுக் கொள்ள வேண்டும் எனவும், அவர்களை உயர்த்த நாமும் உறுதுணையாய் இருக்க வேண்டும் என்றும் மிகச் சரியான வரிகளில் தெரிவித்த விதம் அழகு!
சந்திக்க முடியாத நபர்களையும் தன்னை சிந்திக்க வைக்க முடியும் என்றால் அது கவிஞர் இரா.இரவியின் எழுத்துப்பணிக்கு கிடைக்கும் சிறப்பு.
வளர்பிறையாகட்டும் கவிஞரின் எழுத்துப்பணி அதில்
விடுமுறை எடுக்கட்டும் களைப்பும் இனி!
அட்சயப் பாத்திரத்திற்கும் - ஒரு பிடி
அள்ளிக் கொடுக்கும் வாய்ப்பைப் பெற்ற வாசகி!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக